Pages

Thursday, December 22, 2011

தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடியா, ஜெயலலிதாவா?


சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவை வெளியேற்றியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..ஒரு சாரர் அது நாடகம் என்றும், இன்னொரு சாரர் ஜெயலலிதாவின் அதிரடி முடிவு என்றும் பாராட்டி வருகின்றனர்.

இதை வைத்து ஆனந்தவிகடன், குமுதம், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் போன்ற ஆபாச பத்திரிகைகள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டு இன்னும் ஒரு மாதத்திற்கு நன்றாக கல்லா கட்டும்..

அது இருக்கட்டும், மதவெறி தினமலர் என்ற நாளிதளின்  செய்திதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது..

அதிமுகவையும் ஜெயலலிதாவையும் காத்தவர் மோடி : பரபரப்பு பின்னணி என்ற தலைப்பில் மதவெறி மோடியின் ஜால்ரா தினமலர் செய்தி இது 


அதாவது தமிழக உளவுத்துறை, உளவு செய்திகளை உலக நாடுகளால் விரட்டி அடிக்கப்பட்ட மோடி இடம்தான் தெரிவிக்கின்றனராம்..


தமிழ்நாட்டு உளவுத்துறை - அரசாங்க ரகசியங்களை குஜராத் முதலமைச்சர் மோடியிடம் ஏன் சொல்லவேண்டும்? மோடியா இங்கு ஆட்சி செய்கிறார்? 

அப்படியென்றால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜெயலலிதா எதற்கு? வீண் தேர்தல் எதற்கு?  இதற்க்கு தினமலம் தான் பதிலளிக்க வேண்டும் 


1 comments :

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழகத்தில் நரேந்திர மோடியின் வழிகாட்டலின்படி நடக்கும் லேடி ஹிட்லரின் ஆட்சி னடக்கிறது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?