tag:blogger.com,1999:blog-6572822612740648248.post1283890792508258452..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: மன் மதன் அம்பு.. - மிகத் தாமதமான அம்பு..மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-506991918968398272011-03-22T13:43:13.549+05:302011-03-22T13:43:13.549+05:30varlaru thriyaml pessathey tamilndu parthesi ellat...varlaru thriyaml pessathey tamilndu parthesi ellathmilan alivukum unga india karanam. etho rajivi kanthi naalthu panninamthiri pesura naayae indian army senatu maddu naala visiyama rajive kanthi kollapadvediyavanARMhttps://www.blogger.com/profile/18310373455069933207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-78629950543434084362011-03-03T10:23:38.169+05:302011-03-03T10:23:38.169+05:30மிக நன்றாக உள்ளது உங்கள் கூற்று திரு Evercute.
பால...மிக நன்றாக உள்ளது உங்கள் கூற்று திரு Evercute.<br />பாலஸ்தீனத்தில் ஒருத்தன் செத்ததற்காக நாங்கள் கூட்டம் போடவில்லை..பாலஸ்தீனத்தை யூதர்கள் அத்துமீறி ஆக்ரமித்து சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி உள்ளனர்.<br />உங்களுக்கு உலகத்தில் தமிழன் மட்டும்தான் மனிதனாகத் தெரிகிறான்..ஏனென்றால் விடுதலைப் புலிகளிடம் இருந்துதான் பணம் வருகிறது. அவன்தான் உலகம் பூராவும் தமிழ் சினிமாவை பார்கிறான். அரசியல் வியாதிகளும், சினிமாக்கூத்தாடிகளும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு விடுதலைப்புலிகளை ஆதரிப்பப்தர்க்கு காரணம் 100% வியாபார நோக்குதான். ஒருத்தனும் மனிதாபிமானத்தோட எதிர்க்கவில்லை.<br />உண்மையில் அவன் நேர்மையானவன் என்றால் இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதியாக இருந்துகொண்டு, சென்னை ஏர்போர்டில் குண்டு வைத்து தகர்க்கும்போது அவனை எதிர்த்து இருக்கவேண்டும்.<br />தி நகரிலும், கோடம்பாக்கத்திலும் சக இயக்கத்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது கேட்டு இருக்கவேண்டும்...இங்கே ராஜீவ் காந்தியை கொன்றபோது எதிர்த்து இருக்கவேண்டும்..அவன் இங்கே செய்யும் அட்டூழியங்களுக்கேல்லாம் வாயையும் சூ..வையும் பொத்திக்கொண்டு இருந்துகொண்டு, தமிழன் தமிழ் என்று கோஷம்போடுவது வடிகட்டிய அயோக்கியத்தனம்.<br />சென்னை ஏர்போர்ட்டில் வெடி வெடித்து செத்தவன் சிங்களன் அல்ல, தமிழன்.<br />கோடம்பாக்கத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவன் (பத்மநாபா) சிங்களன் அல்ல தமிழன்<br />அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், போன்றவர்கள் சிங்களன் அல்ல தமிழன்<br />ராஜீவ் காந்தி யுடன் கொல்லப்பட்டவன் தமிழன்..<br />தமிழன் தமிழன் என்று கூக்குரலிடுகிறீர்களே இதையும் சொல்லவேண்டியதுதானே<br />இதே இந்தியாவில் குஜராத்திலும், மும்பையிலும், இன்னும் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டபோது வைக்கோவும் நெடுமாறனும், ராமதாசும், திருமாவும் ஏன் கத்தவில்லை..முஸ்லிம்கள் மனிதர்கள் இல்லையா? முஸ்லிம்களுக்கு உயிர் இல்லையா...<br />விடுதலைப் புலிகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூக்குரல்?<br />காரணம் அவன் தான் பணம் தருகிறான், தமிழ் படம் உலகமெங்கும் ஓட வைக்கிறான்.<br />கிரிக்கெட்டில் கூட ஜெயசூர்யாவை எத்திக்கும் (விலைபோகாத) சீமான் போன்றவர்கள் அதே அணியில் இருக்கும் முத்தையா முரளிதரனைப் பற்றி ஏதாவது சொன்னது உண்டா..? அவன் தமிழன் என்றால் ஏன் அவர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும்,,,,காரணம் பணம்..<br />நீங்களெல்லாம் பணத்திற்கு அலைபவர்கள்...உண்மையில் மனிதாபிமானம் உடையவன் அல்ல..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-24569758816713441752011-03-02T20:52:43.061+05:302011-03-02T20:52:43.061+05:30// ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்குப்...// ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்குப் பிறகு, கமலின் உள்மனதின் வக்கிரங்களும், அவரது ஜாதிய உணருவும் வெளிப்பட்டது.//<br />இதிலிருந்தே தெரிகிறது....நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று....இது உங்கள் ரசனைககு சம்பந்தமில்லாத பதிவு...உன்னை போல் ஒருவனில் என்ன நடக்காததையா கமல் சொல்லி விட்டான்...அது தானே உண்மை........அந்த படத்தை பார்த்தாவது,ஜாதி,மதங்களை கடந்து இந்தியன் என்ற உணர்வு வர வேண்டும்.....நீங்கள் எல்லாம் பாலஸ்தீனத்தில் ஒருத்தன் செத்துட்டான்ன அதுக்கு கூட்டத்த கூட்டுறீங்க,....ஆனால் பக்கத்து நாட்டில் நம் இனம் அழிக்கப்படும்போது எங்கு போயிருந்தீர்கள்......முதலில் உங்களை திருத்திவிட்டு அடுத்தவநை குற்றம் சொல்லுங்கள்...Evercutehttps://www.blogger.com/profile/07965779188622164007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-57845545286809073242011-03-02T16:21:32.774+05:302011-03-02T16:21:32.774+05:30palich pathivupalich pathivuAnonymoushttps://www.blogger.com/profile/05352511225499902422noreply@blogger.com