tag:blogger.com,1999:blog-6572822612740648248.post2432110939238438945..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: "கனிமொழி கைது" - நாடகம் நடக்கிறது..மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-4368990652751184172011-02-20T12:58:27.543+05:302011-02-20T12:58:27.543+05:30நன்றி கவிதா அவர்களே..
உங்களது கேள்விகளையோ, சந்தேகங...நன்றி கவிதா அவர்களே..<br />உங்களது கேள்விகளையோ, சந்தேகங்களையோ.எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம்<br />நன்றி<br />எனது ஈமெயில் முகவரி : marmayogie@gmail.comமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-82727616844985808252011-02-19T22:07:59.980+05:302011-02-19T22:07:59.980+05:30சரி...உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. என் தவறுக்கு ...சரி...உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. என் தவறுக்கு உண்மையாக வருந்துகிறேன். மறப்போம் மன்னிப்போம்..kavithahttps://www.blogger.com/profile/08251422555850636602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-11315779817305593872011-02-19T16:04:13.953+05:302011-02-19T16:04:13.953+05:30நன்றி சந்தோஷி அவர்களே..
நானும் இப்போ கிரிக்கெட்தான...நன்றி சந்தோஷி அவர்களே..<br />நானும் இப்போ கிரிக்கெட்தான் பார்க்கப்போகிறேன்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-27589758768374176262011-02-19T15:44:56.283+05:302011-02-19T15:44:56.283+05:30என்னங்க இது இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் இந்த ...என்னங்க இது இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் இந்த செய்தி...அப்புறம் இது மாறிவிடும்..அதான் கிரிக்கெட் வந்துருச்சே...இனி எல்லோரும் அதில கண்ணும் உயிருமாய் ஆகிவிடுவார்கள்....:-))பிரேமிhttps://www.blogger.com/profile/04410902763832989646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-12365242847805644112011-02-19T11:02:06.916+05:302011-02-19T11:02:06.916+05:30நன்றி kavitha அவர்களே
நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எ...நன்றி kavitha அவர்களே<br />நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு என்னை திட்டுங்கள், நான் தவறு செய்யும் பட்சத்தில் ஏற்றுக் கொள்கிறேன்..எல்லாரும் தவறு செய்பவர்கள்தாம்..<br />நீங்கள் என்னை திட்டுவதாலோ நான் உங்களை திட்டுவதாலோ நம் இருவருக்கும்தான் பாதிப்பு..<br />முகம்மது நபி அவர்கள் உலக சமுதாயத்திற்கான வழிகாட்டியாக வந்தவர்கள்..அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களே கூட - அவரது சித்தாந்தை எதிர்தவர்கள்கூட - அவரது சொந்த வாழ்வில் எந்த குற்றமும் கண்டு பிடிக்கவில்லை.. <br />அதனால் அவரை யார் தவறாக விமர்சித்தாலும், இஸ்லாமியர்களாகிய எங்களால் பொறுக்கமுடியாது.<br />உங்களுக்கு என்மீதோ, அல்லது எனது கட்டுரைகள் மீதோ கோபம் இருக்கலாம். அதை தனிப்பட்ட என்மீது காட்டுங்கள்.<br />நானும் உங்களை சற்று தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறேன் -இதெல்லாம் எங்களது நபி அவர்களை நீங்கள் தகாத வார்த்தைகளினால் விமர்சித்ததினால் வந்த கோபம்தான் - இன்னும் நீங்கள் என் தாயை விமர்சித்துள்ளீர்கள்..ஆனால் நான் உங்களை மட்டும்தான் விமர்சித்துள்ளேன்..நன்றாக கவனிக்கவும்.இருந்தாலும் அதுவும் தவறுதான்.. அதற்காக நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மற்றபடி உங்கள்மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. நாமெல்லாம் வலைப்பதிவர்கள் நமது கருத்துக்களை உணர்வுகளை பலர் படிக்கும் வண்ணம் பதிந்துகொண்டு இருக்கிறோம்..இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை காட்டுவதால் என்ன லாபம்?<br />முகம்மது நபி மீது - உங்களுக்கு ஏன் இந்த கோபம்? அவர்களை பற்றிய உங்களுக்கு தவறான சிந்தனை இருந்தால் எங்களிடம் நீங்கள் கேட்கலாம்..தவறில்லை..விளக்கம் தர தயாராக இருக்கிறோம்..<br />தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்கு மிக்க நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-81710122944216731252011-02-18T20:46:47.460+05:302011-02-18T20:46:47.460+05:30im sorry.....etho unarci vasam pattu eluti vittenim sorry.....etho unarci vasam pattu eluti vittenkavithahttps://www.blogger.com/profile/08251422555850636602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-68446000847432415192011-02-18T15:52:36.165+05:302011-02-18T15:52:36.165+05:30ஆமாங்க இதெல்லாம் அரசியலில் சகஜம்
தமிழ்த்தோட்டம்
w...ஆமாங்க இதெல்லாம் அரசியலில் சகஜம்<br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-31382893749772915682011-02-18T14:55:25.301+05:302011-02-18T14:55:25.301+05:30@ kavitha
வந்தேறி விபச்சாரி kavitha வே..நீ கோழைத்...@ kavitha <br />வந்தேறி விபச்சாரி kavitha வே..நீ கோழைத்தனமாக பின்னூட்டத்தை அழித்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே..உனது பின்னூட்டம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டுள்ளது..மன்னிப்புகேட்டால் உன்னை விட்டு விடுகிறேன்..<br /><br />இல்லையென்றால் நீ நிச்சயம் தண்டிக்கப் படுவாய்..நான் பத்திரிக்கைகாரன்..மலேசியா அரசாங்கத்துடன் தொடர்பு உடையவன் . இன்றுவரை உனக்கு கெடு.<br /><br />இன்னும் இரண்டு நாளில் உன் முழு முகவரி, தொலைபேசி, மொபைல் நம்பருடன் உன்னை தொடர்பு கொள்கிறேன்..அப்புறம் உனக்கு கேடுதான்..<br /><br />இது மிரட்டல் இல்லை..நீ என்னை எவ்வளவோ திட்டினாய்..நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..ஆனால் நீ எங்களது உயிரைவிட மேலான எங்களது நபியை விமர்சித்துவிட்டாய்..உன்னை விடமாட்டேன்...<br /><br />மன்னிப்புகேள்..இல்லை நீ தப்பிக்க முடியாதுமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-10987721107611826062011-02-18T14:51:08.213+05:302011-02-18T14:51:08.213+05:30நன்றி திரு Chandran அவர்களே
இப்படி ஒருதலைப் பட்சம...நன்றி திரு Chandran அவர்களே<br />இப்படி ஒருதலைப் பட்சமாக இங்கே ஓட்டுப் பொறுக்கிகளும், சினிமா கூத்தாடிகளும் தத்தமது வியாபாரத்திற்காக கூக்குரளிட்டுக்கொண்டிருக்கிரார்கள்..தமது சரக்கை விற்கமுடியாத- தற்கொலைகளையும் தீக்குளிப்புகளையும் ஊக்குவித்துக் கொன்றுக்கும் கொலைகாரர்களான சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோகளுக்கும் வேறு வேலை இல்லாததால் இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு கோழைகளை வீரன் என்றும் - இங்கே பப்ளிசிட்டி செய்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்..<br />மறுபக்கத்தில் இலங்கையில் உள்ள மீனவர்களும் மனிதர்கள்தானே என்று யோசிப்பதில்லை..காரணம் அவன் ஓட்டுப் போடமாட்டான்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-70656898066465637442011-02-18T14:01:42.546+05:302011-02-18T14:01:42.546+05:30நீங்கள் அந்த சொல்லை ஏற்பதில்லை என்பது எனக்கு முதலே...நீங்கள் அந்த சொல்லை ஏற்பதில்லை என்பது எனக்கு முதலே தெரிந்திருக்கவில்லை உங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தியதிற்காக வருந்துகிறேன்.<br />சோதிலிங்கம் பத்திரிக்கையாளரினால் எழுதப்பட்ட ஒரு இலங்கை மீனவரின் கருத்து-<br />இலங்கை அரசுக்கு இந்தியாவே உதவி செய்து புலிகளை அழித்து இலங்கையை காப்பாற்றியது என்றும் இதன் அடிப்படையில் இலங்கையின் வட கிழக்கு பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரதேசம் என்ற எண்ணப்பாட்டினை இந்திய மீனவர்களும் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவித் தொழிலாளிகள் இவர்கள் நாட் கூலிக்காக இந்திய முதலாளிகளுக்காக வேலை செய்பவர்கள் இவர்கள் கொண்டு வரும் ரோலர்களில் மிகப் பெரும்பான்மையானவைகள் ஒரு இரு முதலாளிகளின் சொத்துக்கள் இந்த முதலாளிகளே இந்த மீனவர்களுக்கான ஆசிரியர்களாகும் இவர்களின் அறிவூட்டலாலே இவர்கள் இலங்கை கடற்பரப்பை நாடுகின்றனர். <br />கடற்கரையில் நின்று பார்த்தால் இவர்களைத் தெரியும் தூரத்துக்கு யாழ் தீவுப்பகுதிக்கு வந்து மீன்பிடிப்பார்கள்.யாழ் பிரதேசத்தில் கரையில் இவர்களது வள்ளம் ரோலர் வராத குறை ஒன்றுதான். <br />இவர்களது மீன்பிடி வலைகளின் ரோலர் முறையினாலும் இதற்காகப் பயன்படுத்தும் எலக்ரோனிக் முறைகளாலும் இவர்கள் மீன் உள்ள இடம்பார்த்து தமது வள்ளங்களை ஓட்டுவார்கள். இவர்கள் எந்த நாட்டுக்குள் போகிறோம் என்று யோசிப்பதில்லை எங்கே மீன் இருக்கிறதோ அது எல்லாம் இந்தியா என்ற நினைப்பு கொண்டவர்கள். இவர்கள் சிலரை சுட்டு கொன்றாலும் இவரது சடலம் அடுத்த நாள் சவக்காலைக்கு போகுதோ இல்லையோ இன்னோருவர் அந்த வள்ளத்தில் அடுத்தநாள் யாழ் தீவுப்பகுதிக்குள் வந்து விடுவார்கள் இப்படியாகவே தான் இவர்களது தொழில் முறையை இந்த முதலாளிகள் வைத்துள்ளனர். <br />இந்திய கடலின் வளங்களை மீன்வளத்தை இந்த ரோலர் முறையே அழித்து விட்டது. இப்போது எமது கடல்பிரதேசத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்று எமது பாரம்பரிய மீன் இனங்களில் பல இன்று இல்லை என்பது பலருக்கு தெரியாதவிடயம் காரணம் இவர்களது ரோலர்களேயாகும். இந்த மீன்வளம் அழிவது கண்டு இலங்கை அரசு அமுலுக்கு கொண்டுவந்த கட்டுப்பாடுகளை மதித்தே நாம் கடலில் மீன்பிடிக்கிறோம் ஆனால் இவற்றை எல்லாம் மீறி இந்திய மீன்பிடி முறைகள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கள மீனவர்கள் கூட எமது பிரதேசத்திற்க்குள் வந்தால் தூண்டில் வலை மட்டுமே பயன்படுத்துவார்கள் இதனால் எமக்கு துன்பமில்லை இந்த சிங்கள மீனவர்கள் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் பின்னர் கிழமைகழித்தே வருவார்கள் இவை எமக்கு துன்பமில்லை ஆனால் இந்திய ரோலர்கள் ஒரு முறை வந்தால் அதுவும் புளோரசன் லைட்டுடன் வந்தால் முழுமீன்களும் அந்த வலையை நோக்கி போய் அவர்களது சுரண்டல் வலைக்குள் விழுந்து கடள்வளமே அழிந்து விடுகின்றது. இந்த துன்பகரமான செய்தியை நாம் பல தடவைகள் இலங்கை கடற்படைக்கும் அரசுக்கும் பல தடவைகள் சொல்லியும் எதுவும் செய்ய முடியாமல் போயிருந்தது<br />இதன் ஒரு கட்டமாக நாம் வட பகுதி இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவும் தீர்மானித்தோம் இதில் தீவுப்பகுதி வடமராட்சி சுழிபுரம் மீனவக்குடும்பங்கள் ஈடுபடவும் இருந்தோம்.எமக்கு இவர்களால் ஏற்ப்படும் முக்கிய பாதிப்பில் இவர்களால் வெட்டப்படும் வலைகளும் முக்கியமானவையாகும் இப்படி பலதடவைகள் எமது வலைகள் வெட்டப்பட்டதைல் எம்மால் இந்த வலைகளை மீள வாங்க முடியாது.இந்திய பிரதேசத்தில் இப்போது மீன்வளம் இல்லாது போய்விட்டது காரணம் இவர்களது ரோலர் பாவனையும் இவர்களது பிரதேசம் ஆழ்கடலமாகும் ஆனால் எமது பிரதேசம் கண்ட மேட்டு பிரதேசம் இங்கு நண்டு றால் கணவாய் பல மீனினங்கள் தாராளமாக உருவாகும் இடமாகும் இப்போது நாம் முரல் என்ற மீனினத்தை முற்றாக இழந்துவிட்டோம்.Adrieanhttps://www.blogger.com/profile/05223275513418083486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17108196970712541912011-02-18T12:20:12.389+05:302011-02-18T12:20:12.389+05:30//எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..
இந்த வ...//எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..<br />இந்த வேஷதாரிகள் இங்கே குதித்தவுடன் விடுதலை செய்து விடுவானா? தவறு எங்கே என்று ஆராய வேண்டும்<br />நாம் எவ்வளவு கூச்சலிட்டும் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும் கடலோர எல்லைகளில் தாக்கியும் வருவது ஏன்? //chand<br />பிரச்சனையின் உண்மை தன்மை பற்றி சரியாக சிந்திக்கும் உங்கள் நேர்மைக்கு ************* மர்மயோகி. <br />உண்மை என்னவென்றால் தமிழக மீனவர்கள் பலகாலமாவே தொடர்ந்து இலங்கை தமிழ் மீனவர்களின் வயிற்றில் அடித்து வந்துள்ளனர்.தொப்பிள் கொடி உறவு என்று சொல்லி இலங்கை தமிழர்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களுக்கும், வைகோ, சீமான் கனிமொழி போன்றவர்களுக்கும் இலங்கை தமிழர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.தமிழக அரசியல் வாதிகள் தமிழக மீனவர்கள் அப்பாவிகள் தங்கள் எல்லையில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படை வந்து அவர்களை பிடித்துக் கொண்டு சென்று சித்ரவதை செய்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயற்ச்சிக்கிறார்கள்.<br />http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/16578-2011-02-15-23-00-14.html <br /><br />நன்றி chandran அவர்களே..நங்கள் "தலைவணங்குகிறோம்" என்ற சொல்லை மனிதர்களுக்கு சொல்வதை ஏற்பதில்லை..வணக்கம் எனபது படைத்த இறைவனுக்கு மட்டுமே எனபது எங்கள் மதத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை எனவே தங்களது பின்நூட்டத்த்தை நீக்கிவிட்டேன் ..நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-8222185826367784022011-02-18T12:17:47.238+05:302011-02-18T12:17:47.238+05:30// ஒரு அரசு, தொடர்ந்து இதுமாதிரி மீனவர்களை கைது செ...// ஒரு அரசு, தொடர்ந்து இதுமாதிரி மீனவர்களை கைது செய்வது ஏன்? //<br /><br />முதலில் ராஜா முகம்மது அவர்களை சந்தித்து பேசி விட்டு வாருங்கள். அதன் பிறகு இதன் முழு பிரச்னையும் புரியும். உங்கள் பதிவுலக நண்பர் இப்படிக்கு நிஜாம், கோட்டைப்பட்டிணம் பகுதியைச் சார்ந்தவர்தான். அவருடன் சென்று கூட உண்மை அறிந்து வரலாம். உண்மையிலேயே உண்மை நிலவரம் தெரிய வேண்டுமெனில் மீனவர்களோடு பேசினால்தான் தெளிவு கிடைக்கும். இல்லாவிட்டால், வெற்று கோஷம் போடும் அரசியல்வாதி போல், விஷயம் தெரியாமல் ஹிட்சுக்காக பதிவெழுதியது போல் ஆகிவிடும். உங்களுடைய நோக்கம் அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன். மீனவர்களோடு பேசியபின்பு பதில் சொல்லுங்கள். அதற்கு முன்பு நீங்கள் கூறினால் அவை வெறும் அனுமானமாகவே இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-36202495993997112772011-02-18T12:08:35.866+05:302011-02-18T12:08:35.866+05:30@ திரு கும்மி அவர்களுக்கு
என் கேள்வி என்னவென்றால்...@ திரு கும்மி அவர்களுக்கு<br /><br />என் கேள்வி என்னவென்றால் - ஒரு அரசு, தொடர்ந்து இதுமாதிரி மீனவர்களை கைது செய்வது ஏன்? <br /><br />மீனவர்கள் தமது நாட்டு எல்லைக்குள்ளேயே மீன் பிடிப்பதைக் கூட இலங்கை கடலோரப் படையினர் தாக்குகிறார்கள் என்றால் அவர்கள் அவர்களது எல்லையைத்தாண்டி நமது கடல் எல்லைக்குள் வந்திருக்கவேண்டும்..அப்படி என்றால் இந்தியாவில் கடலோர காவல் படையினர் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்களா? (தமிழ் பக்தி என்ற பெயரில் இந்தியாவை கேவலபடுத்துவதர்காக "ஆம்" என்றுகூட சொல்வார்கள்....)மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-89711640140863300822011-02-18T12:03:00.888+05:302011-02-18T12:03:00.888+05:30@ Chandran அவர்களே
தங்களது கருத்துக்கு நன்றி..
...@ Chandran அவர்களே<br /><br />தங்களது கருத்துக்கு நன்றி..<br /><br />அமேரிக்கா நாட்டுக்கு சென்ற நமது மத்திய அமைச்சர்கள், ஏன் அப்துல் கலாம் போன்றோர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கேவலமாக நடத்தப்பட்டபோது இந்நாட்டு ஓட்டுபொறுக்கிகளும், தமிழ் காவலர்களும், தமிழ் சினிமாக்கூத்தாடிகளும் இது போன்ற வீரியமான போராட்டத்தை நடத்தவே இல்லை..தமிழனுக்கான போராட்டம் எனபது ஒரு வியாபாரம்தான்..நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-16079362651673662572011-02-18T11:57:53.068+05:302011-02-18T11:57:53.068+05:30@ பேரழகி kavitha
kavitha என்பவள் மலேசியாவில் பி...@ பேரழகி kavitha <br /><br />kavitha என்பவள் மலேசியாவில் பிழைக்க சென்று ஓவர்ஸ்டேயில் இருந்து அகதியாக அடைக்கலம் பெற்று - தன்னை விபசாரி என்று http://oretamil.blogspot.com/2011/02/i-am-bitch என்ற தனது பதிவில் சொல்லி இருக்கின்றாள்.!<br /><br />இவளது ip address கண்டு பிடிப்பது சுலபம்..இஸ்லாத்தைப் பற்றியும், முகமது நபியைப் பற்றியும் எழுதிய இவளது பின்னூட்டத்தை நான் அழிக்கவில்லை..<br /><br />நான் மிரட்டலுக்காக இதை சொல்லவில்லை..<br /><br />முகமது நபி அவர்களை நாங்க உயிருக்கும் மேலாக மதிக்கிறோம், அவரைப் பற்றி எந்த நாயும் கேவலமாக பேசினால் அவர்கள் மீது நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..அதுவும் தன்னை விபச்சாரி என்று பகிங்கிரமாக ஒப்புக்கொண்டு http://oretamil.blogspot.com/2011/02/i-am-bitch.html என்ற பிளாக்கில் எழுதி இருக்கும் ஒரு item இப்படி சொல்லி இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்..இவள் இதே ப்ளாக்கில் உடனேயே மன்னிப்பு கேட்க வேண்டும்...<br /><br />இல்லையெனில் இது மலேசியா அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-39774386479583991602011-02-18T11:48:00.466+05:302011-02-18T11:48:00.466+05:30@ திரு kumar அவர்களுக்கு
இராக், ஆப்கானிஸ்தானில் ...@ திரு kumar அவர்களுக்கு<br /><br />இராக், ஆப்கானிஸ்தானில் நடந்த அல்ல...இன்னும் நடந்து கொண்டிருக்கிற அமெரிக்க அராஜகத்தை எதிர்ப்பு என்ற பெயரில் ஏதோ சம்பிராதயாமாக போராட்டம் நடத்திவிட்டு - புஷ் , ஒபாமா போன்ற பயங்கரவாதிகள் வரும்போது, இந்த அரசின் செயல்பாட்டையே அவன் கைகளில் கொடுத்தவர்கள்தான் நாம்..<br /><br />விடுதலைப் புலிகளுக்கான ஆதரவில் மட்டும் சாதாரண கிரிக்கெட்காரனைக் கூட கிரிக்கெட் விளையாடவிடாமல் (அதுவும் முத்தையா முரளிதரனைப் பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை) அப்படி என்ன மொழி வெறி..இது நிச்சயம் ஓட்டுப் பிச்சைக்கான முன்னோட்டம் தான்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-53548017175596874852011-02-18T11:42:07.474+05:302011-02-18T11:42:07.474+05:30@ திரு உருத்திரா
நன்றி உருத்திரா அவர்களே, அரசியல்...@ திரு உருத்திரா<br /><br />நன்றி உருத்திரா அவர்களே, அரசியல்வாதிகளில் மக்கள் நலம் பார்ப்போர் 100% இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-11586730870321041682011-02-18T11:40:28.237+05:302011-02-18T11:40:28.237+05:30@ நன்றி திரு jayadev Das அவர்களே.
கைது என்கிற சம்...@ நன்றி திரு jayadev Das அவர்களே.<br />கைது என்கிற சம்பிராதய நிகழ்வை பத்திரிகைகாரர்களும் பெரிது படுத்தி, தம்மை இழிவு படுத்திக் கொள்கின்றனமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-82849906792489746112011-02-18T11:00:47.469+05:302011-02-18T11:00:47.469+05:30அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் என்பதில் எவ்வித மாற்...அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்பதில் நான் 'சிறிது' முரண்படுகின்றேன். நீங்கள் அதிராம்பட்டிணத்தில் படித்தவர் என்று நினைக்கின்றேன். அங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கோட்டைப்பட்டிணத்தில் உங்களுக்கு நண்பர்கள் யாரும் இருந்தால் கொஞ்சம் விசாரியுங்கள். நேற்று பெட்ரோல் குண்டு வீச்சில் முகம் கருகி, நீந்தி கரை சேர்ந்த மீனவர் ராஜா முகம்மது எந்தப் பகுதியில் மீன் பிடித்தார் என்று. மணமேல்குடியில் முத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்து அறியுங்கள். <br /><br />மீனவர்கள் பற்றிய கட்டுரைகளில் முக்கியமானதாக தெஹல்காவின் நேற்றைய கட்டுரை இருக்கின்றது. மீனவர்கள் செய்யும் தவறுகளையும் உள்ளடக்கி அந்தக் கட்டுரை உள்ளது. <br /><br />http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne260211THE_BOLD.asp<br /><br />நானும் ஓரிரு நாட்களில் விரிவான பதிவு ஒன்றினை இடுகின்றேன். அப்பொழுது கோட்டைப்பட்டிணம் பெட்ரோல் குண்டு வீச்சு பற்றி நீங்கள் விசாரித்து அறியும் தகவல்களை பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன். <br /><br />நன்றி.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-46678541752236823822011-02-18T02:07:32.845+05:302011-02-18T02:07:32.845+05:30This comment has been removed by a blog administrator.Adrieanhttps://www.blogger.com/profile/05223275513418083486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-36618593480022567612011-02-17T23:53:11.458+05:302011-02-17T23:53:11.458+05:30உங்க அம்மா எந்த சிங்களவனுக்கு முந்தானை விரிகி படுட...உங்க அம்மா எந்த சிங்களவனுக்கு முந்தானை விரிகி படுட?kavithahttps://www.blogger.com/profile/08251422555850636602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-63494689608045094402011-02-17T23:49:22.876+05:302011-02-17T23:49:22.876+05:30This comment has been removed by the author.kavithahttps://www.blogger.com/profile/08251422555850636602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-42940504651273618212011-02-17T22:27:42.363+05:302011-02-17T22:27:42.363+05:30இராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்ககா நடத்திய போரை கண்...இராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்ககா நடத்திய போரை கண்டித்து இங்கே உள்ள சில ஆட்கள் அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்யும் போது மட்டும் உங்களுக்கு குளு குளு வென்று இருந்ததா..? <br />இனம் வேறு மதம் வேறு என்பதை முதலில் புரிந்து எழுதுங்கள்..Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-4670262221326592872011-02-17T22:11:36.850+05:302011-02-17T22:11:36.850+05:30காங்கிரஸ் கைநழுவிப் போனாலும், தமிழ் நாட்டு மக்கள் ...காங்கிரஸ் கைநழுவிப் போனாலும், தமிழ் நாட்டு மக்கள் கைநழுவிப் போகக் கூடாது,அதற்குத்தான் இந்தக் கூத்து,<br />தமிழ் நாட்டு மக்கள் என்ன கூத்துத் தயார் பண்ணியிருக்கிறார்கள் என்பது,தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும்.Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-26193991898101026442011-02-17T21:30:54.649+05:302011-02-17T21:30:54.649+05:30நீங்க சொல்லியிருப்பது 100% சரி. இந்த நாடகம் காமடி...நீங்க சொல்லியிருப்பது 100% சரி. இந்த நாடகம் காமடியில், மஞ்சள் துண்டு போட்ட மூணு மணிநேர உண்ணாவிரதத்தையே தோற்கடித்து விடும் நாடகம். நம்மை வைத்து இன்னும் எவ்வளவுதான் காமெடி பண்ணுவார்களோ தெரியவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com