tag:blogger.com,1999:blog-6572822612740648248.post5869982421517213776..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: கேட்கமறந்த கேள்விகள்!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-72874837203093583002011-06-01T06:01:50.399+05:302011-06-01T06:01:50.399+05:30ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..
எம்.ஜ...ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..<br /><br />எம்.ஜி.ஆருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தபோது அதை சிபாரிசு செய்தது தாமே என்று திமுக கூறியது. அதனால் கலையடைந்த எம்.ஜி.ஆர் அதன் பின்னர் அந்தப் பட்டத்தை பாவிக்காமலே விட்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. சன் பிக்சர்ஸ் ஆடுகளமும் அப்பட்டமான அரசியல் சிபாரிசு என்பதை மெல்ல மெல்ல போட்டுடைக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இன்று தமிழகத்தில் வெளியான தற்ஸ்தமிழ் செய்தி :<br /><br />யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.<br /><br />சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.<br /><br />படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.<br /><br />காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.<br /><br />களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் – இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.<br /><br />அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.<br /><br />இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.<br /><br />அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.<br /><br />பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.<br /><br />இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.<br /><br />இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.<br /><br />உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதாSENTHILKUMARANhttps://www.blogger.com/profile/00810038684104740473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-44252873687890466472011-05-23T20:22:33.748+05:302011-05-23T20:22:33.748+05:30திரு என் நடைபாதையில்(ராம்)
அய்யா. இந்த தொலைதொடர்ப...திரு என் நடைபாதையில்(ராம்)<br /><br />அய்யா. இந்த தொலைதொடர்பில் ஏற்பட்டுவரும் புரட்ச்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..எந்த ஆட்சி நடைபெற்றுவந்தாலும், இது போன்ற தொலைதொடர்பு முன்னேற்றங்கள் வந்தே தீரும்..<br /><br />அப்படியே உங்க பார "தீய" ஜனதா தான் காரணமென்றால்...மொபைல் போன்களால் நன்மைகளைவிட ஆபத்துகளும் தீமைகளும்தான் அதிகம்..அதற்கும் பயங்கரவாத பார "தீய" ஜனதாதான் காரணம் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-18024330091430669242011-05-23T16:52:40.821+05:302011-05-23T16:52:40.821+05:30//*இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே ...//*இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே செய்திராத பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி*// அண்ணே! பா.ஜ.க ஆட்சியில தான் Rs16/min ல இருந்து ரேட் எல்லாம் கம்மி ஆச்சு. bsnl கிட்ட உரிமைய கொடுத்திருந்தா 2020 ல தான் நீங்க இன்டர்நெட் எ use பண்ணிருந்திருப்பீங்க. அவங்க ஆண்ட அந்த ஆறு வருஷத்துல கிடச்சதுதான் எல்லாமே. அரசியலே தெரியாமே ஏதும் எழுதாதீங்க.....!என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-89243101420622342272011-05-21T17:12:09.014+05:302011-05-21T17:12:09.014+05:30sorry nanba....neeyum naanum tamilargal..nama vart...sorry nanba....neeyum naanum tamilargal..nama varthaiyal sanda poda vendam ....thappu en melthan.........appdi comment potturukka kudathu....sorry....nanbaமலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-64748177282573535082011-05-21T16:49:21.802+05:302011-05-21T16:49:21.802+05:30anyway.....nalla time pass aachu....papoma da........anyway.....nalla time pass aachu....papoma da........eluthum pothu therinchu eluthu.....<br />sariya.....cuttralam seasonakku....vantha.....tenkasi kku va......மலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-6900422115826343712011-05-21T16:45:57.327+05:302011-05-21T16:45:57.327+05:30dai BJP ethuvum pannlannu eppadida solra....pannik...dai BJP ethuvum pannlannu eppadida solra....panniku pirantha panniமலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-29836714457343182622011-05-21T16:43:53.838+05:302011-05-21T16:43:53.838+05:30ammam nee panni thana.....unakku kuraikka theriyat...ammam nee panni thana.....unakku kuraikka theriyathu.....மலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-20683275163572675672011-05-21T16:42:13.458+05:302011-05-21T16:42:13.458+05:30MUDINJA TENKASI PAKKAM VAA....
BY
Annamalai muru...MUDINJA TENKASI PAKKAM VAA....<br /><br />BY <br />Annamalai murugan.....மலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-48777282739536887572011-05-21T16:40:03.417+05:302011-05-21T16:40:03.417+05:30DAI NEE ENNA ELLAM THERINJA PERIYA KUTHHIYA....
M...DAI NEE ENNA ELLAM THERINJA PERIYA KUTHHIYA....<br /><br />MUTTAKUTHI VANTHEN VETTIPUDUVEN....மலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-25383148572281411092011-05-21T16:36:37.503+05:302011-05-21T16:36:37.503+05:30G.Annamalai murugan என்ற ஒரு சினிமாகூத்தாடியின் ...G.Annamalai murugan என்ற ஒரு சினிமாகூத்தாடியின் நாய் ஒன்று குரைத்திருக்கிறது..பதிலுக்கு குரைக்க தேவை இல்லை.மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-27318605300668350652011-05-21T16:34:40.833+05:302011-05-21T16:34:40.833+05:30திரு அருண் இராமசாமி
ராஜீவ் காந்தி அயோக்கியன் என்ற...திரு அருண் இராமசாமி<br /><br />ராஜீவ் காந்தி அயோக்கியன் என்றால், சக தமிழ் தலைவர்களே கொன்ற பிரபாகரன் அயோக்கியனுக்கேல்லாம் அயோக்கியந்தானே?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-88700982083674432602011-05-21T16:33:36.100+05:302011-05-21T16:33:36.100+05:30திரு selvaraj
என்ன உளர்றீங்க..தமிழன் என்றால் எந்...திரு selvaraj <br /><br />என்ன உளர்றீங்க..தமிழன் என்றால் எந்த தவறும் செய்யலாமா..<br /><br />இந்தியா என்றொரு நாடு இல்லையென்றால் அந்த நாட்டோட பாஸ்போர்ட் வைத்திருக்காதீர்கள், அந்த நாட்டின் ரேசன் கார்ட் வைத்திருக்காதீர்கள்..<br /><br />அந்த நாட்டில் அகதியாக இருக்காதீர்கள்..அந்த நாட்டை எங்களுக்கு உதவி தேவை என்று அலறாதீர்கள்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-75219576594151300262011-05-21T16:30:38.881+05:302011-05-21T16:30:38.881+05:30நன்றி திரு மங்குனி அமைச்சர்நன்றி திரு மங்குனி அமைச்சர்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-65390028489995511172011-05-21T16:10:10.991+05:302011-05-21T16:10:10.991+05:30dAI NAYEA MARMAYOGI......dAI NAYEA MARMAYOGI......மலhttps://www.blogger.com/profile/02052998107902632771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-80089914527277059382011-05-21T14:41:50.007+05:302011-05-21T14:41:50.007+05:30/// எங்க நாட்டு தலைவன கொன்ன்ட்டு //
Rajiv gandhi o.../// எங்க நாட்டு தலைவன கொன்ன்ட்டு //<br />Rajiv gandhi oru ayokiyan...அருண் இராமசாமிhttps://www.blogger.com/profile/01584653432927914190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-15510305473164432632011-05-21T14:30:09.041+05:302011-05-21T14:30:09.041+05:30neenga oru thamizhanaa? india nnu oru naade kidaya...neenga oru thamizhanaa? india nnu oru naade kidayaadhu. nam inaththai azhikkum anniya congressai purinthu kollungal mudhalil.தமிழ் செல்வாhttps://www.blogger.com/profile/11194634877924325890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-12495829476323932282011-05-21T11:29:54.707+05:302011-05-21T11:29:54.707+05:30raitturaittuமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-34795846698758284732011-05-21T11:07:48.070+05:302011-05-21T11:07:48.070+05:30விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம்னு சொன்னது தப்புத...விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம்னு சொன்னது தப்புதான் Kaliyan<br /><br />அது ஒரு பயங்கரவாத இயக்கம்..<br /><br />kaliya நீ அகதி முகாம்ல இருக்கியா? ..எங்க நாட்டு தலைவன கொன்ன்ட்டு, எங்க நாட்டுக்கே பாம் வெச்சுட்டு, எங்க கிட்டேயே ஓசி சோறு திங்கிற உனக்கு இவ்வளவு கொழுப்புன்னா எனக்கு எவ்வளவு இருக்கும்?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-20950371686229712302011-05-21T11:05:07.694+05:302011-05-21T11:05:07.694+05:30நன்றி திரு ஷர்புதீன்நன்றி திரு ஷர்புதீன்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-73449825030926116662011-05-21T10:49:58.550+05:302011-05-21T10:49:58.550+05:30லூசாப்பா நீ... இத ஏன்யா எல்லாத்துக்கும் மெயில்ல போ...லூசாப்பா நீ... இத ஏன்யா எல்லாத்துக்கும் மெயில்ல போட்டு உயிர வாங்கற... விடுதலைப்புலிகள இன்னொரு தர தீவிரவாத இயக்கம்னு சொன்னேன்னு வையி பேட்டாவாலயே அடிவிழும் பாத்துக்க...Kaliyanhttps://www.blogger.com/profile/17392129717144588145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-68480768776648934482011-05-21T10:38:10.101+05:302011-05-21T10:38:10.101+05:30நல்ல கேட்கிராங்கய்ய டீடைலுநல்ல கேட்கிராங்கய்ய டீடைலுஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com