tag:blogger.com,1999:blog-6572822612740648248.post6453775268704816121..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: அமெரிக்க அடிவருடிகள்மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-55273155623970256392010-02-21T10:54:34.396+05:302010-02-21T10:54:34.396+05:30நன்றி திரு குலவுசனப்பிரியன் அவர்களே..
நான் நிச்சயம...நன்றி திரு குலவுசனப்பிரியன் அவர்களே..<br />நான் நிச்சயமாக நினைத்துக்கொண்டு இருந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..<br /><br />டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் நல்லதைப் போற்றுவோம் தீமையை சாடுவோம் என பதியலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் தங்களது பின்னூட்டமும் வந்துள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது..(மாற்றிவிட்டேன்) <br /><br />நல்லது..பெண்ணடிமைத்தனம், சாதியம் பற்றி கூறியிருக்கிறீர்கள்.. கட்டுரை அதைப்பற்றியதல்ல..நாம் நம்மை இன்னும் பண்படுத்திக் கொள்ளாமல் அந்நிய மோகத்தில் மூழ்கி இருப்பதைபற்றியது..<br /><br />பதிவுலகத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன்..மேலும் உங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கி ஆதரியுங்கள்..மிக்க நன்றி.<br /><br />மற்றும் பின்னூட்டமிட்ட ஜீவன் பென்னி, ஜெய்லானி ஆகிய நண்பர்களுக்கும் நன்றி..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-57807723418148596782010-02-20T22:04:21.082+05:302010-02-20T22:04:21.082+05:30//இந்திய குடும்ப வாழ்க்கைமுறை, பண்பாடு கலாச்சாரம் ...//இந்திய குடும்ப வாழ்க்கைமுறை, பண்பாடு கலாச்சாரம் போன்றவை எல்லா உலகமக்களாலும் விரும்பப்படுபவை..ஆனால் செல்வத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் மேலை நாட்டவரின் குடும்பம் பண்பாடு மற்றும் கலாசாரம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை //<br />இதுவும் வெகுசன ஊடகங்கள் திணித்த கருத்துக்கள்தானே?<br /><br />பதிவுலகத்திற்கு அண்மை காலத்தில்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் மாறலாம்.<br /><br />பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்புகள் (sophistication) ஏனோ நம்மைவிட்டு போய்விட்டன. <br /><br />சாலை விதிகளைக்கூட மதிக்காத பொதுநலம் கருதா மக்களும், கூப்பிடு தூரத்தில் உள்ள ஈழத்தில் நடக்கும் கொடுமையை எடுத்து சொல்வதை விட்டு அமெரிக்க அரசியல் பேசும் ஊடகங்களும், ஊழல் மலிந்த அரசும், அதற்கு துணைபோகும் வாக்காளர்களும் என்று நம்மிடையே இன்று பல சரவல்கள் உள்ளன.<br /><br />சாதியம், பெண் அடிமை மிகுந்த சூழலில் எப்படி குடும்பம், கலாச்சாரம் என்று நாம் பெருமைபட முடியும்.<br /><br />தீமையை சாடும் அதே வேளை நல்லவைகளை போற்றலாம் அல்லவா?குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-4693389270474397492010-02-20T18:30:09.367+05:302010-02-20T18:30:09.367+05:30உலகில் உள்ள வளங்களில் 20% சதவிதத்தை 5% அமெரிக்க மக...உலகில் உள்ள வளங்களில் 20% சதவிதத்தை 5% அமெரிக்க மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதிகமா இருக்கின்ற 15% கட் பண்ணிட்டா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் 15% சதவீதத்த வேற ஒருத்தன் எடுத்துக்கிட்டு புதுசா ஆட ஆரம்பிப்பானுங்க. இது உலகமயமாக்கத்தின் ஆட்டம். அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாத போதுதான் இது அடங்கும்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-35106002461035321522010-02-20T17:39:28.696+05:302010-02-20T17:39:28.696+05:30எல்லாத்துக்குமே அமெரிக்காவை பார்க்கும் நம் மடமக்கள...எல்லாத்துக்குமே அமெரிக்காவை பார்க்கும் நம் மடமக்கள் ஒரு விசயத்தில் கோட்டை விட்டார்கள். அது தண்ணி அடிப்பது.அவனிடம் குவாட்டரை தந்தால் அதை நாள் முழுதும் நக்கி கொண்டு இருப்பான்.அதே நம்ம ஆள் முழு பாட்டலையும் ஒரே மூச்சில் குடித்து விட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடப்பான்.<br />இன்னும் எழுதுங்க...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com