tag:blogger.com,1999:blog-6572822612740648248.post7002536297179632347..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: தமிழ்மணம் (tamilmanam.net) இன் ஒருதலைப் பட்சமான போக்கு...!!!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-13673736400308237472010-07-20T13:32:02.905+05:302010-07-20T13:32:02.905+05:30// Nishath said...
நண்பர் நோ,
நீங்கள் சொன்ன மாத...// Nishath said... <br /><br />நண்பர் நோ, <br />நீங்கள் சொன்ன மாதிரி மர்மயோகி எழுதியிருந்தால் என்னோட கண்டனங்கள் அவருக்கு. ஏனெனில் பிறர் கடவுளாக நினைத்து வழிபடுபவர்களை திட்ட கூடாது என இஸ்லாம் எங்களுக்கு சொல்கிறது. அவ்வாறு எழுதிருந்தால் இதை பேணாத தோழர் மர்மயோகி கடுமையான கண்டனத்துக்குரியவர் //<br /><br />நண்பர் Nishath அவர்களுக்கு<br /> NO. என்பவருக்கு எனது வலைத்தளத்தில் விவாதம் பண்ணுவதுதான் கோபம்..மேலும் அவர் என்னை மதவாதியாக சித்தரிக்க முயலும் மதவாதி.....<br />ஹிந்துக்கள் கடவுளாக வழிபாடும் போக்கை நான் விமர்சிக்கவில்லை...கண்ணகி, கம்பன் போன்றோரை கடவுளாக வலிபடுவதாங்க no என்பவர் எழுதிதான் தெரியும்..அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..பொதுவாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து மரணமடைந்த ஒருவரை கடவலாக கருதும் போக்கு பல சமுதாயத்தில் உள்ளது..நமது கொள்கை ஒருவனே இறைவன்..அதற்க்கு உகந்தவாறுதான் நம் கருத்துக்களை வெளியிட முடியும்...<br />no என்பவரின் நோக்கம் தெரியவில்லை...மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-16039127770361919822010-07-20T13:26:31.704+05:302010-07-20T13:26:31.704+05:30எங்கே காணாமல் போன ரொபின் மற்றும் அவர் கூட்டத்தார்?...எங்கே காணாமல் போன ரொபின் மற்றும் அவர் கூட்டத்தார்? சவாலை ஏற்கத்தயார் வாருங்கள்Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-27611964099993325382010-07-18T14:00:08.996+05:302010-07-18T14:00:08.996+05:30அன்பின் ரொபின் அவர்களுக்கு, ...அன்பின் ரொபின் அவர்களுக்கு, "இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" http://changesdo.blogspot.com/2010/07/blog-post_07.html என்ற எனது தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு அத்தளத்தில் உங்க்ள் கேள்வியை எழுப்பாமல் இங்குவந்து இவர்களை குழப்புவதில் என்ன பயன்??. தயவுசெய்து உங்களது சந்தேகங்களை ஆதங்கங்களை என்னுடைய தளத்தில் வெளியிட்டால் தகுந்த பதிலை பெற முடியும், இன்ஷா அல்லாஹ். ந்ன்றிIssadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-65638397281214391832010-07-17T16:53:12.553+05:302010-07-17T16:53:12.553+05:30ராபின்ஜி,
உங்களோட இந்த வாதமும் நீங்க காமெடி பீசுன்...ராபின்ஜி,<br />உங்களோட இந்த வாதமும் நீங்க காமெடி பீசுன்னு நிரூபிக்குது. எனக்கு எங்க மதத்தை பத்தி நல்லா தெரியும். அதை நீங்க எனக்கு சொல்ல வேண்டிய நிலையில் நானில்லை. ஆனா நீங்க கூப்பிட்டது ஜீசஸை பத்தியும் நபியை பத்தியும் சேர்த்து பேசணும் என்று. எனக்கு பைபிளை பத்தி நிறைய விஷயங்கள் தெரியாது. ஸோ பைபிளை பத்தியும் குரானை பத்தியும் தெரிந்தவங்க பேசணும் என்று சொல்லுறேன். ஜீசஸை பத்தி பைபிளில் வருகிற வசனங்களை வைத்தே பிஜேவும் ஜாகிர் நாயக்கும் கிறித்தவர்கள் முன்னாடியே பல தடவை நிருபிச்சுருகாங்க. ஜாகிர் நாயக் கூட பிஜே கூட நேருக்கு நேரா பல பேரு முஹம்மது நபியை பத்தி கேள்வி கேட்ருக்காங்க. கேள்வி கெட்டவங்களுக்கு எதுவும் ஆகலை ராபின்ஜி. முடிஞ்சா அலிசினாவை ஜாகிர்நாயக் கூட நேருக்கு நேரா பேசுறதுக்கு புடிச்சு இழுத்துட்டு வாங்க. இல்ல தமிழ் தெரிஞ்ச பாதிரியாரை யாரையாச்சும் பிஜே கூட நேருக்கு நேரா பேசுறதுக்கு அழைச்சுகிட்டு வாங்க ராபின்ஜி. மத்தபடி திருப்பி திருப்பி காமெடி பண்ணாதீங்க. இன்னாரை அழைச்சுகிட்டு வாரேன்னு நல்ல செய்தி சொன்னா திருப்பி ரிப்ளை பண்ணுவேன். இல்லேனா உங்களை பிறவி காமெடியன் என்று நினசுகிட்டு ரிப்ளை பண்ணாம இருந்துடுவேன். நேரா கூட்டிகிட்டு வாரேன்னு நல்ல செய்தி சொல்லுங்கண்ணா ராபின் அண்ணா. இதுக்கு பிறகும் அவங்களை நீங்க அழைச்சுகிட்டு வரலேனா யாரு உதார் விடுராங்கன்னு நல்லா தெரியும்.புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட்https://www.blogger.com/profile/03143164492485598904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-11655416094595748932010-07-17T14:12:38.322+05:302010-07-17T14:12:38.322+05:30நிஷாத்,
//ஜாகிர் நாயக் கூட நேர்ல பேசுறதுக்கு என்ன...நிஷாத்,<br /><br />//ஜாகிர் நாயக் கூட நேர்ல பேசுறதுக்கு என்ன தயக்கம் அலி சீனாவுக்கு? //<br />ஜாகிர் நாயக்கிற்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இருக்குதாம், அந்த தயக்கம்தான். <br /><br />//ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி ஜாகிர் நாயக் கூட நேர்ல தானே பேசுனார். //<br />ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி முகமுதுவைப் பற்றி பேசினாரா?<br /><br />நானாவது என்னுடைய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளேன். உங்களிடம் உங்கள் மார்க்கத்தைப் பற்றி கேட்டால் அவனைக் கேள் இவனைக் கேள் என்று கை காட்டுகிறீர்கள். முதலில் உங்கள் மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டுவாருங்கள். அப்புறம் உதார் விடலாம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-62388866095171944472010-07-17T12:06:15.401+05:302010-07-17T12:06:15.401+05:30ராபின்ஜி,
மீண்டும் மீண்டும் நீங்க காமெடி பீசுன்னு ...ராபின்ஜி,<br />மீண்டும் மீண்டும் நீங்க காமெடி பீசுன்னு நிரூபிக்கிறீங்க. அலி சினா வெளியில வர மாட்டேங்குரார்னு நீங்களே சொல்லுறீங்க. ஆனா விவாதத்துக்கு வாங்கனு சொல்லுறீங்க. ஐயோ ஐயோ நீங்க வாலை விட செம காமெடி நீங்க. ஜாகிர் நாயக் கூட நேர்ல பேசுறதுக்கு என்ன தயக்கம் அலி சீனாவுக்கு? ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி ஜாகிர் நாயக் கூட நேர்ல தானே பேசுனார். ரவி ஷங்கர்ஜி க்கு ஒன்னும் ஆகலியே? ரவி ஷங்கர்ஜி க்கு இருக்குற தைரியம் கூட அலி சீனாவுக்கு இல்லையா? நீங்க மீண்டும் மீண்டும் காமெடி பண்ணாம முடிஞ்சா அலி சீனாவை பிடிச்சு இழுத்து கிட்டு வாங்க. ஜாகிர் நாயக் கூட பேச சொல்லுங்க.புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட்https://www.blogger.com/profile/03143164492485598904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-49947776538276834582010-07-17T11:33:58.077+05:302010-07-17T11:33:58.077+05:30நிஷாத்,
நான் விவாதித்தது மஸ்தானுடன். அவர் எஸ்கேப்...நிஷாத்,<br /><br />நான் விவாதித்தது மஸ்தானுடன். அவர் எஸ்கேப் ஆகிப் போயிட்டாரு. சம்பந்தமில்லாமல் நீங்க இடையில் வந்தீங்க. சரி நீங்களாவது விவாதிக்க வருவீங்கன்னு பார்த்தா பி.ஜெவை கை காமிச்சிட்டு நழுவுறீங்க. இப்படி உங்களுக்கே தெரியாத இஸ்லாத்திர்காகத்தான் இந்த குதி குதிக்கிரீங்களா? இப்போ நீங்க காமெடி பண்றீங்களா நான் பண்றேனா? சரி பி.ஜெ.விற்கு இங்க்லீஷ் தெரியாட்டி என்ன நீங்க translate செய்யறதுதானே. அலி சினா-விடம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று உங்கள் ஜாகிர் நாயக்தான் அடம் பிடிக்கிறாராம். அவருக்கு மேடை வைத்து கூட ஜால்ராக்களையும் வைத்தால்தான் பேச வருமாம். ஏற்கனவே முகமதுவைப் பற்றி பேசினாலே வெட்டுவேன் குத்துவேன் என்று ஆவேசப்படும் கூட்டம் பதிவுலகிலேயே இருக்கு, சர்வதேச அளவில் முகமதுவைப் பற்றிய உண்மைகளைப் பேசுபவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவென்றே கும்பல் கும்பலா காட்டுமிராண்டிகள் சுத்திக்கிட்டு திரியிறாங்க. இந்த சந்தர்பத்திலே அலி சினா வெளிய வந்தார்னா என்னாகும், கொலை வெறியில் குதற மாட்டானுங்க. ஆமா உங்க ஜாகிர் நாயக் ஏன் எழுத்து விவாதம்னா வேண்டாங்கிராறு. எழுதத்தெரியாதா? சமீபத்தில்தான் உங்க ஜாகிர் நாயக் வீடியோவைப் பார்த்தேன். ஆள்தான் காமெடியன் மாதிரி இருக்காருன்னு பார்த்தா பேசுறதுகூட காமெடிதான். வேகமாப் பொய் சொல்றாரு. இது தெரியாத அப்பாவி முஸ்லிம்களும் நாம்மாளு நல்லாப் பேசுறாருன்னு கை தட்டுறாங்க. பாவம் இஸ்லாம் இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் இருக்குதுபோல.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-58601319764454556442010-07-17T10:05:17.911+05:302010-07-17T10:05:17.911+05:30ராபின்ஜி,
நீங்க சீரியசான காமெடி ஆளுன்னு நினச்சேன்...ராபின்ஜி, <br />நீங்க சீரியசான காமெடி ஆளுன்னு நினச்சேன். பட் நீங்க காமெடியான காமெடி ஆளு தான். அலி சினா வுக்கு தமிழ் தெரியுமா இல்ல பிஜேவுக்கு தான் இங்கிலீஷ் தெரியுமா? ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு மொழி தெரியாது. உங்க பிரெய்ன் யூஸ் பண்ண மாட்டிங்களா? அப்புறம் அலி சீனாவை முடிஞ்சா ஜாகிர் நாயக் கிட்ட அழைச்சுகிட்டு வந்து விடுங்க. பட் அலி சினா வரமாட்டேங்குறாரு. நீங்க தான் ஆசைபட்டீங்க பேசணும் என்று. ஸோ நீங்க தான் அலி சீனாவை அழைச்சுகிட்டு வந்து ஜாகிர் நாயக் கூட பேச விடுங்க. ஏன்னா ரெண்டு ரேருக்கும் இங்கிலீஷ் நல்லா தெரியும் . என்னா ராபின்ஜி எப்போ அழைச்சுகிட்டு வரபோறிங்க அலிசினாவை?புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட்https://www.blogger.com/profile/03143164492485598904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-72775733362098854472010-07-16T17:44:14.575+05:302010-07-16T17:44:14.575+05:30//ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலா...//ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலாமே. தோழர் மஸ்தான் அதுக்கு தயார் இல்லேன்னு சொல்லிட்டார். //<br />என்னிடம் இதுவரை சொல்லவில்லை. <br /><br />//ஸோ உங்கள மாதிரி விருப்பபடுறவங்க கூட பேச ஒருத்தர் தயாரா இருக்கேன்னு நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க தெறமையை காட்டலாமே. அவர் பேரு பிஜெவாம். அவரோட சைட் அட்ரஸ் http://onlinepj.கம//<br />ஸோ அவருக்கு மட்டும்தான் இஸ்லாத்தைப் பற்றி தெரியும் என்கிறீர்களா. ஆனாவூனா பி.ஜே.ஐ கை காட்டுரீங்களே!<br /><br />இவர மாதிரி ஆட்கள்கிட்ட விவாதம் செய்யத் தயாரா இருக்கேன்னு இன்னொருத்தரும் நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க பிஜெ தெறமையை காட்டலாமே. அவர் பேரு அலி சினாவாம். அவரோட சைட் அட்ரஸ் http://www.faithfreedom.org/ <br /><br />நிஷாத்ஜி உங்க பி.ஜி.விடம் சொல்லிப்பாருங்க!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-72950917462737133842010-07-16T16:56:01.815+05:302010-07-16T16:56:01.815+05:30ராபின்ஜி
மே பூச்னேகா ஜகா ஆப் ஜா கியாராபின்ஜி<br />மே பூச்னேகா ஜகா ஆப் ஜா கியாபுலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட்https://www.blogger.com/profile/03143164492485598904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-26055352131654357312010-07-16T16:48:07.322+05:302010-07-16T16:48:07.322+05:30ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலாமே...ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலாமே. தோழர் மஸ்தான் அதுக்கு தயார் இல்லேன்னு சொல்லிட்டார். ஸோ உங்கள மாதிரி விருப்பபடுறவங்க கூட பேச ஒருத்தர் தயாரா இருக்கேன்னு நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க தெறமையை காட்டலாமே. அவர் பேரு பிஜெவாம். அவரோட சைட் அட்ரஸ் http://onlinepj.comபுலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட்https://www.blogger.com/profile/03143164492485598904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-52627458702656518832010-07-16T14:33:56.044+05:302010-07-16T14:33:56.044+05:30// எவரின்/எந்த பதிவு என்று குறிப்பிடமுடியுமா?//
h...// எவரின்/எந்த பதிவு என்று குறிப்பிடமுடியுமா?//<br /><br />http://changesdo.blogspot.com/2010/07/03.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+ChangesNeed-+(Changes+need+-+மாற்றங்கள்+தேவை)<br /><br /><br />//இப்ப நம்ம அப்பா அம்மாவை விட்டு கொடுத்து பேசுவோமே??? அது எதுக்கு காந்தி பற்றி நமது நாட்டை தவிற மற்றவர்கள் கூறினால் அதுவும் தப்பும் தவறுமாக கூறினால் ஏற்றுகொள்ள முடியுமா ராபின்??//<br /><br />உங்கள் பெற்றோரை மற்றவர்கள் தவறாக சொன்னால் ஆத்திரப்படும் நீங்கள் மற்றவர்களுடைய பெற்றோரை கேவலமாக பேசலாமா?<br /><br />//எங்களுக்கு ஏசுநாதரும் ஒரு தூதர்// ஏசுநாதர் இறைமகன் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. ஆனால் இந்தப் பதிவில் அதை விவாதிக்க விரும்பவில்லை.<br /><br />//ஒப்பிடுவது என்பது தேவையில்லாத ஒன்று ராபின்// கண்டிப்பாகத்தேவை மஸ்தான். ஏசுநாதரின் successor முகமது என்பது உங்கள் நம்பிக்கை. ஏசுநாதர் தனக்குப்பின் முகமது இறைத்தூதராக வருவார் என்று சொல்லியிருப்பதாக இஸ்லாமியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே உங்கள் நபியின் நம்பத்தன்மை தெரியவேண்டுமானால் ஏசுநாதரின் குணாதிசயங்களோடும் போதனையோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-79845448940218220292010-07-16T13:44:36.538+05:302010-07-16T13:44:36.538+05:30<<<
நாங்கள் கடவுளாக வழிபடும் ஏசுநாதரை உங்...<<<<br />நாங்கள் கடவுளாக வழிபடும் ஏசுநாதரை உங்கள் நபி ஏணி வைத்தாலும் எட்டமுடியாது. வேண்டுமென்றால் முகமதுவையும் ஏசுநாதரையும் ஒப்பிட்டு பதிவிடுங்கள்,<br />>>><br /><br />எங்களுக்கு ஏசுநாதரும் ஒரு தூதர், நீங்கள் அவரை தப்பாக பேசினாலும் ஏற்றுகொள்ள முடியாது. ஒப்பிடுவது என்பது தேவையில்லாத ஒன்று ராபின். எதற்காக ஒப்பிடனும், எதற்காக அனுப்ப பட்டார்களோ, அதை இருவரும் நிறைவேற்றினார்கள். ஏசுநாதர் கடைசிவரை மனிதகுமாரன்(Son of human) என்றே சொல்லிவந்தார் அல்லவா, எப்படி அவரை கடவுளா (Son of god) மாற்றிவிட்டீர்கள்?Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-53195878181064712132010-07-16T13:39:40.992+05:302010-07-16T13:39:40.992+05:30<<<
நீங்க உங்கள் நபியை மனிதன் என்று சொன்ன...<<<<br />நீங்க உங்கள் நபியை மனிதன் என்று சொன்னாலும் அவரைப் பற்றி யார் விமர்சித்தாலும் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரப்படுவதால் மனிதனுக்கு மேலாக நினைக்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும்<br />>>><br />அய்யா நாங்கள் மனிதன் என்றே கூறுகிறோம்... இறைவனால் தூதராக அனுப்ப (நியமனம் செய்ய) பட்டவர், அவர் வழியதான் நாங்க பின்பற்றுகிறோம்.<br /><br />இப்ப நம்ம அப்பா அம்மாவை விட்டு கொடுத்து பேசுவோமே??? அது எதுக்கு காந்தி பற்றி நமது நாட்டை தவிற மற்றவர்கள் கூறினால் அதுவும் தப்பும் தவறுமாக கூறினால் ஏற்றுகொள்ள முடியுமா ராபின்???Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-87226300167788402122010-07-16T13:35:24.703+05:302010-07-16T13:35:24.703+05:30<<<
கையை காலை எடுப்பேன் என்றுகூட பதிவுகள்...<<<<br />கையை காலை எடுப்பேன் என்றுகூட பதிவுகள் வந்துள்ளன. இதைதான் பாசிசம் என்கிறேன்.<br />>>><br />இங்கு போட்ட பின்னூட்டங்கள சொல்லுங்க சார்... ஏன் எங்கோ போறீங்க???Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17184421563934698502010-07-16T13:34:40.872+05:302010-07-16T13:34:40.872+05:30<<<
பைபிளை pornography என்று சொல்வதுதான் ...<<<<br />பைபிளை pornography என்று சொல்வதுதான் இஸ்லாமியர்களின் நாகரீகமா?<br />>>><br /><br />கண்டிப்பா கண்டிக்கதக்கது, வருந்தக்கது... :( அதற்காக வருந்துகிறேன், எவரின்/எந்த பதிவு என்று குறிப்பிடமுடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-63236888938502645932010-07-16T13:32:48.341+05:302010-07-16T13:32:48.341+05:30<<<
வால்பையனுதான் நீக்கிவிட்டார். அப்போ அ...<<<<br />வால்பையனுதான் நீக்கிவிட்டார். அப்போ அவரும் நாகரீகம் தெரிஞ்சவரா?<br />>>><br />கண்டிப்பா இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-18868389652942100512010-07-16T13:29:17.229+05:302010-07-16T13:29:17.229+05:30//ஆமாம், எல்லா பதிவுக்கும் சென்று எப்பா, இப்படிலாம...//ஆமாம், எல்லா பதிவுக்கும் சென்று எப்பா, இப்படிலாம் செய்யாதீங்கப்பா, ராபின் என்ன திட்டுவாருன்னு பின்னூட்டம் இட வேண்டுமா ராபின்??? வேண்னா ஒன்னு செய்யலாம், எங்க எங்க விமர்ச்சித்து எழுதி உள்ளார்களோ, அந்த லிஸ்ட் அனுப்புங்க, நானும் போய் பின்னூட்டம் போடுறேன். :) நமக்கு தென்படுபவற்றில்தான் சொல்ல முடியும் ராபின்.// நல்லா சமாளிக்கிறீங்க!<br />எல்லாப் பதிவுகளுக்கும் சென்று பின்நூட்டமிடமுடியாது என்று எனக்கும் தெரியும். ஆனால் ஒரு இஸ்லாமியரின் பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-19662239618970652432010-07-16T13:25:34.520+05:302010-07-16T13:25:34.520+05:30<<<
எத்தனையோ இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை வ...<<<<br />எத்தனையோ இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதியுள்ளார்கள். பைபிளை பற்றி கேவலமாக பேசியுள்ளார்கள். அங்கெல்லாம் ஒரு பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.<br />>>><br /><br />ஆமாம், எல்லா பதிவுக்கும் சென்று எப்பா, இப்படிலாம் செய்யாதீங்கப்பா, ராபின் என்ன திட்டுவாருன்னு பின்னூட்டம் இட வேண்டுமா ராபின்??? வேண்னா ஒன்னு செய்யலாம், எங்க எங்க விமர்ச்சித்து எழுதி உள்ளார்களோ, அந்த லிஸ்ட் அனுப்புங்க, நானும் போய் பின்னூட்டம் போடுறேன். :) நமக்கு தென்படுபவற்றில்தான் சொல்ல முடியும் ராபின்.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-38866679523658083842010-07-16T12:56:29.251+05:302010-07-16T12:56:29.251+05:30//ராஜனின் தளத்தில் ஜிஸஸ் படம் தவறாக போட்டிருந்ததை ...//ராஜனின் தளத்தில் ஜிஸஸ் படம் தவறாக போட்டிருந்ததை கண்டித்தவன் நான். // எத்தனையோ இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதியுள்ளார்கள். பைபிளை பற்றி கேவலமாக பேசியுள்ளார்கள். அங்கெல்லாம் ஒரு பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.<br /><br />//முறைதவறி விமர்ச்சித்ததைதான் கண்டிக்கிறோம்// முறைதவறி விமர்சித்தது தவறு என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன்.<br /><br />//நாகரீகம் தெரிந்தவர் போல சுல்தான் பாய் அதை நீக்கிவிட்டார். // வால்பையனுதான் நீக்கிவிட்டார். அப்போ அவரும் நாகரீகம் தெரிஞ்சவரா?<br /><br />//நாகரீகம் வேனும் சார், எல்லாவற்றிலும் நாகரீகம் பேணவேண்டும்// இதை ஊருக்குமட்டும் உபதேசம் செய்யாமல் இஸ்லாமியர்களும் மற்றவர்களைப் பற்றி விமர்சிக்கும்போது பேணுங்கள் என்றுதான் சொல்கிறேன். பைபிளை pornography என்று சொல்வதுதான் இஸ்லாமியர்களின் நாகரீகமா?<br /><br />//அய்யோ அய்யோ... இந்த கொடுமைய பாருங்களேன்... அய்யா வாலு, ராஜன் இப்படில்லாம் செய்யாதீங்க, அப்படீன்னு சொல்லுறது உங்களுக்கு பாசீசமா?// கையை காலை எடுப்பேன் என்றுகூட பதிவுகள் வந்துள்ளன. இதைதான் பாசிசம் என்கிறேன்.<br /><br />//அப்பறம் ராபின், நாங்க எங்கள் நபியை மனிதர்தான் சொல்கிறோம், மனிதனா பிறந்தாரு, வாழ்ந்தார், இறந்தார்... ஆனா நீங்க???//<br />நீங்க உங்கள் நபியை மனிதன் என்று சொன்னாலும் அவரைப் பற்றி யார் விமர்சித்தாலும் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரப்படுவதால் மனிதனுக்கு மேலாக நினைக்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும். உங்கள் நபி என்றால், உங்களுக்கு ஒரு நபிதான் உண்டா? நாங்கள் கடவுளாக வழிபடும் ஏசுநாதரை உங்கள் நபி ஏணி வைத்தாலும் எட்டமுடியாது. வேண்டுமென்றால் முகமதுவையும் ஏசுநாதரையும் ஒப்பிட்டு பதிவிடுங்கள், விவாதிக்கலாம். இங்கே விவாதம் வேறு திசையில் திரும்புவதை நான் விரும்பவில்லை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-70097508847198330002010-07-16T10:51:49.905+05:302010-07-16T10:51:49.905+05:30அப்பறம் ராபின், நாங்க எங்கள் நபியை மனிதர்தான் சொல்...அப்பறம் ராபின், நாங்க எங்கள் நபியை மனிதர்தான் சொல்கிறோம், மனிதனா பிறந்தாரு, வாழ்ந்தார், இறந்தார்... ஆனா நீங்க???<br /><br />சும்மா டக்காலட்டி நடுநிலமை பேனுறத விட்டுடுங்க சார்.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-31380524380834755532010-07-16T10:49:40.779+05:302010-07-16T10:49:40.779+05:30<<<
இல்லை, நாங்கள் மட்டும்தான் மற்ற மதங்க...<<<<br />இல்லை, நாங்கள் மட்டும்தான் மற்ற மதங்களைப்பற்றி கேவலமாக எழுதுவோம், மற்றவர்கள் எங்கள் மதத்தைப் பற்றி தாக்கி எழுதக்கூடாது என்றால் அது பாசிச மனப்பான்மை அல்லவா? <br />>>><br />அய்யோ அய்யோ... இந்த கொடுமைய பாருங்களேன்... அய்யா வாலு, ராஜன் இப்படில்லாம் செய்யாதீங்க, அப்படீன்னு சொல்லுறது உங்களுக்கு பாசீசமா???? கொடுமை இதான் பெரிய கொடுமை.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-7227613664951712922010-07-16T10:47:57.435+05:302010-07-16T10:47:57.435+05:30ராபின் நீங்கள் படிப்பதற்காக, http://islamicfold.bl...ராபின் நீங்கள் படிப்பதற்காக, <a href="http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html" rel="nofollow">http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html</a> சே, நாகரீகம் தெரிந்தவர் போல சுல்தான் பாய் அதை நீக்கிவிட்டார். <br /><br />///வால்பையனிடம் 'உங்கள் அப்பா பெயர் என்ன?' என்று ஒருவர் கேட்பதாகவும், மற்றொருவர் 'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' எனக் கேட்பதாகவும் கொள்வோம். இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.///---முதலில் இப்படி எழுதி இருந்தார்.<br /><br />இரண்டும் ஒன்றைதானே குறிக்கின்றன... முதலில் உள்ளது போல கேள்வி கேட்டால் ஒத்து கொள்வீர்களா ராபீன்??<br /><br />நாகரீகம் வேனும் சார், எல்லாவற்றிலும் நாகரீகம் பேணவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-35076320983876600272010-07-16T10:43:48.964+05:302010-07-16T10:43:48.964+05:30@Robin,
என்ன ராபின் புரிந்துதான் எழுதுகிறீர்களா??...@Robin,<br /><br />என்ன ராபின் புரிந்துதான் எழுதுகிறீர்களா??? ராஜனின் தளத்தில் ஜிஸஸ் படம் தவறாக போட்டிருந்ததை கண்டித்தவன் நான். இங்கு பின்னூட்டம் இட்ட நாங்கள் விமர்ச்சிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை... எல்லாவற்றுக்கும் ஒரு தராதரம் உண்டு இல்லையா? முறைதவறி விமர்ச்சித்ததைதான் கண்டிக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-39197762016342676312010-07-16T09:22:28.081+05:302010-07-16T09:22:28.081+05:30இஸ்லாமியர்களே,
விமர்சனம் செய்யும் உரிமை எல்லாருக்...இஸ்லாமியர்களே,<br /><br />விமர்சனம் செய்யும் உரிமை எல்லாருக்கும் உண்டு. மதங்களும் கடவுள்களும் இறைத்தூதர்களும் சாமியார்களும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்லர். வால்பையன் விமர்சனத்தில் நாகரீகம் தேவை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். <br />ஆனால் நீங்கள் இறைத் தூதர் என்று நம்பும் ஒருவரை பற்றி விமர்சித்தவுடன் இவ்வளவு ஆத்திரப்படும் நீங்கள் கிறிஸ்தவர்கள் புனித நூலாகக் கருதும் பைபிளைப் பற்றி அவதூறாக பல இஸ்லாமியர்கள் எழுதுகிறார்களே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? நேற்று ஒரு இஸ்லாமியர் பைபிளை pornography வகையை சேர்ந்தது என்று எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர் செய்தது சரிதான் என்று நீங்கள் சொன்னால் உங்கள் இறைத்தூதரையும் குரானையும் ஹதீஸ்களையும் அவ்வாறே ஏன் மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது? <br /><br />இல்லை, நாங்கள் மட்டும்தான் மற்ற மதங்களைப்பற்றி கேவலமாக எழுதுவோம், மற்றவர்கள் எங்கள் மதத்தைப் பற்றி தாக்கி எழுதக்கூடாது என்றால் அது பாசிச மனப்பான்மை அல்லவா?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com