tag:blogger.com,1999:blog-6572822612740648248.post7967874303684940958..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: கருவின் குற்றம்.!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-58250894467310956462020-05-17T11:13:30.879+05:302020-05-17T11:13:30.879+05:30முட்டாளே... ஓட்டுப்போடுவதும் முட்டாள்த்தனம் தானே.....முட்டாளே... ஓட்டுப்போடுவதும் முட்டாள்த்தனம் தானே..தாய்மடிhttps://www.blogger.com/profile/03617437439573063719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-20108663792538943112019-12-27T11:32:17.240+05:302019-12-27T11:32:17.240+05:30"கருவின் குற்றம்" நாஞ்சிலார் மனோகரன் எழ..."கருவின் குற்றம்" நாஞ்சிலார் மனோகரன் எழுதிய ஆண்ட கருவின் குற்றம் கவிதை "தினகரன்" இதழில் 1992 -வருடம் வெளியானது. அது தங்களிடம் உள்ளதா ? அதை எனக்கு அனுப்பி வைக்கவும்....rameshzillion@hotmail.comrameshzillionhttps://www.blogger.com/profile/13769244870389834829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-13030413985022599582011-06-01T17:23:41.774+05:302011-06-01T17:23:41.774+05:30appa narayana kosu thollai thanga mudiyalaida mr y...appa narayana kosu thollai thanga mudiyalaida mr yogi naan militaryil irukkiren rajiv gandhi matrum p.c pranab manmohan singh ivarhaliin arasiyal ltte vaiko mattumallathu 1 lk makkal uyir kudithulladhu. ippo ltte illai. tamil makkaalukku urimai koduthutangala? illai neengathan kettu petru koduppirhala?சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-37591136706605824672011-05-15T17:57:27.535+05:302011-05-15T17:57:27.535+05:30நன்றி திரு pons அவர்களே..
இந்தியாவில் ஒட்டு பிச்...நன்றி திரு pons அவர்களே..<br /><br />இந்தியாவில் ஒட்டு பிச்சை எடுத்துக்கொண்டு, இன்றுவரை இந்திய அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதி பிரபாகரனை தலைவன் என்று குறைத்துகொண்டிருக்கும் பயன்கரவாதிகளுக்கும் , தேசத்துரோகிகளுக்கும் மரியாதை கொடுக்கும் எவனும் இந்தியனாக இருக்கமுடியாது.. ௩<br /><br />பின்லேடன் எப்படியோ..அப்படிதான் பிரபாகரனும்..பின்லாடனை தலைவன் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா? எங்கள் நாட்டின் தலைவனை கொன்ற பயங்கரவாதியை தலைவன் என்று சொல்லும் எவனும் தேச துரோகியேமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-49203288236635056562011-05-15T17:53:26.623+05:302011-05-15T17:53:26.623+05:30நன்றி திரு yeshka அவர்களே.
கருணாநிதியாவது ஓய்வெட...நன்றி திரு yeshka அவர்களே.<br /><br />கருணாநிதியாவது ஓய்வெடுப்பதாவது..என்றாலும் திமுக என்ற கட்சி இருக்கத்தானே செய்யும்..என்ன துண்டு துண்டாக..அழகிரி, ஸ்டாலின், தயாநிதி என்று வேண்டுமானால ஆளுக்கொரு கட்சியாக இருக்கலாம்...பாப்போம்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17048171444109226332011-05-15T17:51:35.507+05:302011-05-15T17:51:35.507+05:30நன்றி திரு baseer அவர்களே..
ஆனால் அதே இலவசங்களை ...நன்றி திரு baseer அவர்களே..<br />ஆனால் அதே இலவசங்களை தருவதாக சொல்லித்தான் இந்த கூட்டமும் வந்திருக்கிறது தெரியுமா?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-9819245430522842032011-05-15T07:37:56.919+05:302011-05-15T07:37:56.919+05:30வைக்கோ என்பவனின் ------- ஒருமையில் எழுதியதிலே தெர...வைக்கோ என்பவனின் ------- ஒருமையில் எழுதியதிலே தெரிகிறது உங்களின் தகுதி ---- விமர்சிக்க தகுதி இல்லாத ஒரு நபர் நீங்கள்Ponshttps://www.blogger.com/profile/14441989313796018774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-86099164594316988932011-05-15T01:03:00.015+05:302011-05-15T01:03:00.015+05:30// அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளைய...// அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளையடித்து விட்டார் என்று திமுக என்ற கொள்ளைக்காரனை மீண்டும் ஆட்சியில் அமர்த்ததான் போகிறார்கள்.. // <br /><br />சரிதான்.. என்றுமே திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டில். திமுக அல்லது அதிமுக என்று யாரேனும் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் நம்மாட்கள்.. ஆனால் அடுத்த முறை திமுகவில் முதுமை காரணமாக கருணாநிதி கண்டிப்பாக ஆக்டிவ்வாக இருக்க மாட்டார்.. ஆகவே அதிமுகவுக்கு மாற்று????yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-55185499843268812442011-05-14T21:58:12.208+05:302011-05-14T21:58:12.208+05:30இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் எ...இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்று மூனா கானா மனப்பால் குடித்தார்.<br />ஆனால் மக்கள் தெளிவாக கொடுத்தது கள்ளிப்பாலே.<br />கலியுகத்தில் ஒரு திருதராஷ்டிரன்(ர்)?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-79906126204387823422011-05-14T21:00:15.791+05:302011-05-14T21:00:15.791+05:30நன்றி திரு பாட்டுக்காரன்..
நீங்கள் யாரையும் புகழ்...நன்றி திரு பாட்டுக்காரன்..<br /><br />நீங்கள் யாரையும் புகழ்ந்து விட்டுப்போங்கள்...அது உங்கள் உரிமை...அதே சமயம் சிநிமாக்காரகளுக்கு வக்காலத்து வாங்கும் யாரிடமும் yen கருத்தை சொல்லியே தீருவேன்..எந்த ஒரு நல்ல விசயங்களும் இல்லாத விஜயகாந்த் வெறும் சினிமா பின்னணியை மட்டுமே வைத்து தமிழ்நாட்டில் ஒரு எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வந்திருப்பது வெட்ககேடான விசயம்தான். வெற்றிபெற்று விட்டான் என்பதற்காக அவனை வாழ்த்துவது அதைவிட மானங்கெட்ட செயல்..<br /><br />சிநிமாக்காரனை சினிமாக்காரனாக மட்டுமே பாருங்கள் அவன் வந்து கிழித்துவிடுவான் என்று கூறுவது நமது இயலாமை..சினிமா மோகத்தை விட்டு ஒழிப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது.. இல்லையென்றால் வீடுதோறும் வெறும் ஆட்டம் பாட்டம் கேலிக்கூத்து என்று (டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அப்படி ஒரு அவல நிலைதான் தமிழ்நாட்டின் எதிர்காலமோ என்று அச்ச்சமாககூட உள்ளது) கேவலமான ஒரு சந்ததியினரை வளர்த்துவிட்ட பாவம் நம்மை விடாது..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-13711737138065476582011-05-14T20:52:20.488+05:302011-05-14T20:52:20.488+05:30நன்றி திரு கக்கு மாணிக்கம்நன்றி திரு கக்கு மாணிக்கம்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-22622984924029716512011-05-14T20:48:53.637+05:302011-05-14T20:48:53.637+05:30நன்றி thiru coolbalaநன்றி thiru coolbalaமர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-80335561104099260452011-05-14T20:48:25.143+05:302011-05-14T20:48:25.143+05:30நன்றி அலைகள்..நன்றி அலைகள்..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-48457378675435622042011-05-14T19:24:23.996+05:302011-05-14T19:24:23.996+05:30பதிவுகளம் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்க்கு மட்டு...பதிவுகளம் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்க்கு மட்டும்தான் தங்களைபபோல் கருத்தை திணிப்பதற்கு அல்ல...<br /><br />அடுத்தவர் தளங்களுக்கு சொல்லும் போது கொஞ்சம் நாகரீகமாக பதில் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்...<br /><br />பின்பு நானும் தங்களுக்கு ரசிகனாவேன்..<br />நன்றி..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-10086488004379894352011-05-14T19:22:32.068+05:302011-05-14T19:22:32.068+05:30///
கருணாநிதி ஒரு சினிமாக்காரன்
ஜெயலலிதா ஒரு சினிம...///<br />கருணாநிதி ஒரு சினிமாக்காரன்<br />ஜெயலலிதா ஒரு சினிமாக்காரி<br />விஜயகாந்த் ஒரு சினிமாக்காரன்////<br />இவர்களும் மட்டுமல்ல<br /><br />அண்ணாதுரை<br />எம்ஜிஆர்<br />ஜானகி ராமச்சந்திரன்<br /><br />இவர்களும் சினிமா காரர்கள் தான். இவர்கள் முதல்வராக இருப்பது இருந்தது குற்றம் எனறார் ஓட்டுபோட்ட 6 கோடி தமிழர்களையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது தங்கள் கருத்து..<br /><br />அதற்கா ஊழல் சரியென்று சொல்ல வில்லை.<br />ஊழல் அற்ற அரசிவாதிகளை அடையாளம் காட்டுங்கள் அவர்களுக்கு நான் துதி பாடுகிறேன்..<br /><br />இவ்வளவு பேசும் தாங்கள் பதிவுலகம் விட்டுவிட்டு அரசியலுக்கு வரலாமே...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-17714994827413496662011-05-14T19:11:34.059+05:302011-05-14T19:11:34.059+05:30உங்களுடைய பதில் உள்ள ஆதங்கம் எனக்கு புரிகிறது..
அ...உங்களுடைய பதில் உள்ள ஆதங்கம் எனக்கு புரிகிறது..<br />அதற்காக எல்லோரும் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் முட்டாள் தனமாக இருக்கிறது...<br /><br />நீங்கள் ஒழிக என்று குரல் கொடுக்கும் பட்சத்தில்<br />எங்களுக்கு வாழ்க என்று குரல் கொடுக்க உரிமையில்லையா...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-27506477292961014442011-05-14T19:09:29.455+05:302011-05-14T19:09:29.455+05:30/////மர்மயோகி said...
கருணாநிதி ஒரு சினிமாக்க.../////மர்மயோகி said...<br /><br /> கருணாநிதி ஒரு சினிமாக்காரன்<br /> ஜெயலலிதா ஒரு சினிமாக்காரி<br /> விஜயகாந்த் ஒரு சினிமாக்காரன்<br /> நீ ஒரு சினிமாகூத்தாடிகளின் அடிவருடி..<br /> உருப்பட்டுடுவீங்கடா<br />////////////<br /><br />தாங்கள் என் தளத்திற்கு வந்து என்னை சினிமாவின் அடிவருடி என்று சொன்ததற்கு<br />மிக்க நன்றி...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-84533507999265466052011-05-14T15:56:37.218+05:302011-05-14T15:56:37.218+05:30இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு ஒரு நாதியும் இல...இந்த இரண்டு கட்சிகளை விட்டால் வேறு ஒரு நாதியும் இல்லை தமிழர்களுக்கு. வேறு என்னதான் செய்வது. ஒரே கட்சியை தொடர்ந்து ஆட்சியில் நம்மவர்கள் வைக்கமாட்டார்கள். ஆட்சி செய்பவர்களும் தொடர்ந்து இருக்க இயலாது தாங்களே தங்களுக்கு ஆப்பு வைத்துக்கொள்வார்கள். அந்த விஷயத்தில் கருணா , ஜெயா இருவரும் சளைத்தவர்கள் அல்ல. வாலு போயி கத்தி வந்தது கதைதான்...<br />//அரசியல் சாணக்கியர் என்று பத்திரிக்கைகளால் வருணிக்கப்பட்ட கருணாநிதி, - பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் போன்ற ஜாதிக்கட்சிகளையும், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, குஷ்பூ, வடிவேலு போன்ற சினிமாகூத்தாடிகளையும் நம்பி தான் ஒரு ஜீரோ என்று காட்டிவிட்டார்..//<br /><br />இதில் இன்னும் சில கட்சிகளை விட்டுவிட்டீர்களே?<br /><br />நல்ல சாட்டை அடிதான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-62629929465064666232011-05-14T15:31:22.158+05:302011-05-14T15:31:22.158+05:30ஆண்டவா ..ஏன் இப்படி நாதாரிங்ககிட்ட மட்டும் .....நா...ஆண்டவா ..ஏன் இப்படி நாதாரிங்ககிட்ட மட்டும் .....நாட்டை கொடுத்து எங்களை சோதிக்கிற ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-25536253967425762312011-05-14T12:37:45.594+05:302011-05-14T12:37:45.594+05:30ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராண...ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராணிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்!அலைகள்https://www.blogger.com/profile/17258647098168885057noreply@blogger.com