tag:blogger.com,1999:blog-6572822612740648248.post8205967465423915704..comments2023-11-05T14:26:49.756+05:30Comments on மர்மயோகி: இவனைப் போன்றவர்களுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேணும் ....!!!மர்மயோகிhttp://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6572822612740648248.post-50818465965167406732012-02-12T10:53:05.730+05:302012-02-12T10:53:05.730+05:30மர்மயோகி said...
வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அ...மர்மயோகி said...<br />வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அவர்களுக்கு..<br />நீங்களாகவே தண்ணி போட்டு உளறுகிறேன் என்று ஒப்புதல் அளித்தபிறகு, உளர்களுக்கு என்ன பதிலை எதிர்பார்கிறீர்கள்?//<br /><br /><br />ஆகமொத்தம் பதில் இல்லை!<br /><br />:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-56122875535858360212012-02-12T10:48:21.261+05:302012-02-12T10:48:21.261+05:30வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அவர்களுக்கு..
நீங்...வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அவர்களுக்கு..<br />நீங்களாகவே தண்ணி போட்டு உளறுகிறேன் என்று ஒப்புதல் அளித்தபிறகு, உளர்களுக்கு என்ன பதிலை எதிர்பார்கிறீர்கள்?மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-51360344028405951142012-02-12T07:40:35.510+05:302012-02-12T07:40:35.510+05:30உங்களை நினைத்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என தெ...உங்களை நினைத்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என தெரியவில்லை!?<br /><br />அந்த மாணவனுக்கு மரண தண்டனை தந்தால் அந்த ஆசிரியையின் குடும்பம் சந்தோசப்படும்!<br /><br />ஏன் அந்த மாணவன் கொலை செய்தான்?<br /><br />அவனது பெற்றோர்கள் பல முறை ஆசிரியையால் புகார் செய்யப்பட்டும் அந்த மாணவன் திருந்தாது ஏன்?<br /><br />இந்த கொலைக்கு அந்த மாணவன் மட்டுமா காரணம்?<br /><br />அவனது உளவியல் சிக்கல் என்ன?<br /><br />அது அந்த ஆசிரியைக்கு புரியாததின் காரணம் என்ன?<br /><br />அவனது பெற்றொர்களுக்கு புரியாததின் காரணம் என்ன?<br /><br />இதையெல்லாம் விட்டுட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கனுமாம்!<br /><br />கொலைக்கு கொலை தீர்ப்பாகுமா?<br /><br />நானாவது தண்ணி போட்டு உளர்றேன், நீங்க தண்ணி போடாமயே உளர்றிங்களே எப்டி பாஸ் உங்களால மட்டும் முடியுது!<br /><br />முட்டாளாவே இருப்பதுன்னு முடிவு பண்ணி பதிவு எழுதிறீங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-26098408231859450192012-02-10T14:51:19.674+05:302012-02-10T14:51:19.674+05:30நன்றி திரு ppage
நீங்கள் சொல்லும் காரணங்களை ஏற்று...நன்றி திரு ppage<br /><br />நீங்கள் சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்கிறேன்..<br /> இவைகளை இனிமேல் களைய முயற்ச்சி எடுக்கலாம்தான்...ஆனால் இவைகளையே காரணம்காட்டி கொலையாளிக்கு சாதகமாக கொண்டு வரக்கூடாது. தண்டனை அளிப்பதே இவைகளை களைய ஏதுவாகும்.மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-38802015194479735282012-02-10T11:50:59.843+05:302012-02-10T11:50:59.843+05:30உங்கள் உணர்வு புரிகிறது...
வன்முறையும், கொலை செய...உங்கள் உணர்வு புரிகிறது... <br /><br />வன்முறையும், கொலை செயலும்... மனிதர்களின் இயல்பே அல்ல... அதனால் தான் இங்கனம் தவறு செய்தவர்களை, மனிதர்கள் அல்ல, மிருகங்கள் என முத்திரை குத்தி, கூண்டில் அடைத்து வருகிறோம்... <br /><br />இன்றும் சிறைச்சாலை என்பது அங்கனம் பூட்டி வைக்கப்பட்ட மிருகங்களின் அகம்தான்....<br /><br />என்றாலும் அவனை மட்டுமே குறை கூறாமல் ஆழமாய் சென்று, அவனை இங்கனம் செயலாற்ற வைத்த விஷயங்களை புரிந்து கொண்டால் பிற்காலத்தில் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்...<br /><br />1. படித்தால் தான் வாழ்க்கை, இல்லேண்ணா எல்லாம் போச்சு... என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கும் சமூக நிர்ப்பந்தம்...<br /><br />2. அவனை கொலைக்கு இன்ஸ்பயர் செய்த பொறுப்பற்ற திரைப்படம்.....<br /><br />3. இவ்வளவு வன்முறைக்கு அவன் தயாராகும் போது, அவனை கவனிக்காத அவனது பெற்றோர்....<br /><br />4. அன்பால், அரவணைப்பால் மாணவனை திருத்தாமல், பய உணர்ச்சியால் அவனை நெறிப்படுத்த முடியும் என வன்முறையை கை கொண்ட ஆசிரியர்கள்...<br /><br />இவர்களும் அவனை இன் நிலைக்கு தள்ளியவர்களே...ppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-80746028850176130732012-02-09T20:52:16.483+05:302012-02-09T20:52:16.483+05:30நன்றி நண்பர் கோவை நேரம்நன்றி நண்பர் கோவை நேரம்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-25586486778505415622012-02-09T20:51:37.383+05:302012-02-09T20:51:37.383+05:30நன்றி நண்பர் ரஹீம் கஸ்ஸாலி அவர்களே..நன்றி நண்பர் ரஹீம் கஸ்ஸாலி அவர்களே..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-87223890059518925432012-02-09T20:17:52.856+05:302012-02-09T20:17:52.856+05:30விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ....இப்பவே இவன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ....இப்பவே இவன் கொலைகாரனா,,,,அப்புறம் ஒரு அரசியல்வாதிகிட்ட சேர்ந்து பெரிய ரவடி ஆகிவிடுவான் ..இவன நீங்க சொல்ற மாதிரி தூக்கு தண்டனை தான் தரனும்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6572822612740648248.post-48667893673374859312012-02-09T20:08:30.863+05:302012-02-09T20:08:30.863+05:30உங்கள் ஆதங்கம், கோபம் நியாயமானதுதான் நண்பரே...உங்கள் ஆதங்கம், கோபம் நியாயமானதுதான் நண்பரே...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.com