அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவந்த விக்கிலீக் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸாஞ் இன்று (7/12/2010) லண்டனில் அந்நாட்டின் நேரம் காலை 9.30 க்கு ஸ்காட்லான்ட் போலிசால் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது சுவீடன் நாட்டில் உள்ள கற்பழிப்பு கேசுக்காக அவர் சரணடைந்தபோது ஸ்காட்லாண்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாலும் அவர் சரணடைய சென்றதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ..பத்திர்க்கை சுதந்திரத்திக்கு வாய் கிழிய பேசும் அமெரிக்கா, அந்நாட்டின் வண்டவாளங்களை வெளி கொண்டுவந்ததும் அவரது இணையதளத்தை முடக்கியதும், பத்திரிகை சுதந்திரத்தை மறந்ததும் கேலிக்குரியதே...!

அவர்மீது சுவீடன் நாட்டில் உள்ள கற்பழிப்பு கேசுக்காக அவர் சரணடைந்தபோது ஸ்காட்லாண்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாலும் அவர் சரணடைய சென்றதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ..பத்திர்க்கை சுதந்திரத்திக்கு வாய் கிழிய பேசும் அமெரிக்கா, அந்நாட்டின் வண்டவாளங்களை வெளி கொண்டுவந்ததும் அவரது இணையதளத்தை முடக்கியதும், பத்திரிகை சுதந்திரத்தை மறந்ததும் கேலிக்குரியதே...!
1 comments :
கடைசியா ஒரே ஒரு நல்லவர் இருந்தார்...
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?