Pages

Saturday, April 13, 2013

இவர்கள்தான் தமிழர்கள்....இதுதான் தமிழ்நாடு....!!!



கடந்த பலவாரங்களாக நடந்து வந்த ஒரு தேச துரோகம்  சற்று ஓய்ந்திருக்கிறது ..ஊடகங்களில் அந்த செய்திகளை காணவில்லை ..
அதுதான் தமிழ்பற்று வியாபாரம் !!!

எவன் தீக்குளிப்பான் ...அவனை பயங்கரவாத விடுதலைப்புலிஆதரவாளனாக காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெறலாம் என்று காத்திருக்கும் வைகோ நெடுமாறன் போன்ற விடுதலைப்புலி கைக்கூலிகளின் சத்தத்தை காணோம் 

ஸ்ரீலங்காவிலிருந்து எவனாவது புத்த மதத்தை  வரட்டும்...அவன் வரும் பேருந்தை அடித்து நொறுக்கி அவர்களையும் ..தாக்கி .இலங்கையில் உள்ள தமிழனுக்கு இன்னும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றொரு இந்திய தேச துரோக கூட்டம் சீமானின் நாம் தமிழர்களின் பயங்கரவாதமும் அடங்கிவிட்டது 

ராஜினாமா நாடக கலைஞரின் தமிழ்பற்று வியாபாரமும் அவரது குடும்ப பிரச்சினைகளும் ஊடகங்களினால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது 

காலேஜ் கட் அடிப்பு வீரர்களின் சத்தத்தையும் காணோம் 

தமிழ்பற்று வியாபாரிகளின் ஒலத்திர்க்கு  நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்காக ஒருநாள் மட்டும்  உண்ணாவிரத நாடகம் ஆடும் கூத்தாடிகளும் தத்தமது படப்பிடிப்புகளுக்கு கிளம்பி விட்டனர் .

டாஸ்மாக்கில் வீழ்ந்து தன்மானம் பேசும் டாஸ்மாக் தமிழனும் இணையதள தமிழ்பற்று வீரர்களும் ஒவ்வொரு கூத்தாடிகளையும் கெஞ்சி இலங்கை தமிழனுக்கு ஆதரவு தாராத நீயெல்லாம் ஒரு கலைஞனா என்று பேஸ் புக்கிலும் டுவிட்டரிலும் எழுதி தமது தமிழ்பற்று வீரத்தை பறைசற்றிவிட்டு அமைதியாகிவிட்டனர் ..

இந்த தேச துரோக நிகழ்வுகள் தற்காலிமாக அடங்கிவிட்டதன் காரணம் ./என்ன


தமிழ்பற்று வியாபாரிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி ராஜபக்ஷே தண்டிக்கபட்டு விட்டானா ?

இல்லை ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பி 
விட்டனரா ?
இல்லை விடுதலைப்புலிகளிடம் இருந்து வரும் பிச்சை காசு நின்றுவிட்டதா ? 

என்றால் இல்லை......


இந்த தேச துரோக நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதின் காரணம் என்ன தெர்யுமா ?

இங்கேதான் டாஸ்மாக் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
அவனது தன்மானம் வெளிப்படுகிறது ...

நடிகை அஞ்சலி தலைமறைவாகி விட்ட பிறகு விடுதலைப்புலி எக்கேடு கெட்டால்  என்ன? 

அஞ்சலி காணாமல் போனபிறகு தமிழாவது ? தமிழ்பற்று வியாபாரமாவது ?


3 comments :

S@theeS said...

DEI INDIA THEVADIYA PAYALEEEEE UNAKU ALLREADY SOLI UN SUNIYA POTHIKITU IRU ILA UNAKU INGE ELUTHA BLOCK IRUKATHU THEVADIYA PUNDA

மர்மயோகி said...

டேய் ஓவர்ஸ்டே நாயே..அடுத்த நாட்டில அடைக்கலம் தேடி பிச்சை எடுத்து பயங்கரவாதம் செய்யிற நாயி நீ....நீ மேரட்டுரியா....

mobilefan said...

ஆமா நீ என்ன பெரிசா செய்து கிழிச்சா?
பிணந்திண்ணி ராஜபக்சவின் அனுதாபிதானே நீ

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?