Pages

Thursday, October 24, 2013

ஆறு மெழுகுவர்த்திகள் - ஆண்மை தவறேல்.


ஒரு குழந்தையை தவற விட்டவனின் தவிப்பை அருமையாக சொல்லி இருக்கும் ஒரு படம்....

சில நாட்களுக்கு முன் ஆண்மை தவறேல் என்றொரு படம் வந்திருந்தது...ஏறக்குறைய அதே கதையம்சம்தான் படத்தில்....இறுதிக்காட்சியில் கூட தன்னை காப்பாற்றவரும் காதலனை "ஏன்டா இவ்வளு லேட்" என்று ஆண்மைத்தவறேல் படத்தில் கதாநாயகி கேட்பதுபோல, இப்படத்திலும் தன்னை காப்பாற்றவந்த தந்தையை " ஏம்ப்பா இவ்வளவு நாள் ?"  என்று இப்படத்தில் மகன் கேட்கிறான்.....அதில் பெண்களை கடத்தும் கதையை சொல்லி இருந்தாலும் பெண்களை எப்படி கடத்துவது என்பதை விலாவாரியாக சொல்லப்பட்டு இருந்தது...அனால் இதில் முழுமையாக குழந்தை கடத்தும் பயங்கரவாத நெட்வொர்கிங் மறுபக்கம் இரக்கமின்மை, மனிதாபிமானமின்மை போன்ற கோரங்களை இந்த படம் வெளிக்கொண்டு  வருகிறது...

படம் பார்க்கும் ஒவ்வொரு தாயும் தந்தையையும் பயம் கொள்ள வைக்கிறது.....

சில சினிமாத்தனங்கள்  இருந்தாலும், நன்றாக ஓடி இருந்தால் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும்...

ஆனால், தறுதலை தனுஷையும் சொறிநாய் சூரிகளையும் , சிவகார்த்தி கேனயன்களையும்  , குடிகார நாய்களையும் ரசிக்கும் டாஸ்மாக் தமிழனுக்கு இதெல்லாமா முக்கியம்..?

1 comments :

anbu said...

உங்கள் லிஸ்டில் விஜய்,,அஜித்..ஆகியோரை விட்டுவிட்டீர்கள்..அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?