Pages

Saturday, February 8, 2014

கொலை வெறியனின் பிரச்சாரமும் ஊடக விபச்சாரமும்...

இதற்க்கு முன் ஒரு உதாரணத்தை சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது....

சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "3"  என்ற திரைப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது....

படம் வெளிவருவதற்கு  முன்பே அப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் யு டியூபில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து விட்டார்கள் என்பதால் ஒவ்வொரு தமில்ழனும் அந்த பாடலை கேட்க வேண்டிய கட்டயத்திற்கு ஆளாக்கப்பட்டான்....

காப்பியடித்தே பழக்கப்பட்ட டாஸ்மாக் தமிழன் தனது பங்குக்கு அந்த பாடலை மீண்டும் பாடி படமெடுத்து யு டியூபின் வெளியிட்டு புலங்காகிதமடைந்தான்..இதற்காகவே காத்திருந்த ஆபாச பத்திரிக்கைகள் இந்த பாடலுக்கேன்றே தனி கட்டுரைகள் வெளியிட்டு ஊடக விபச்சாரத்தில் ஈடுபட்டன....அந்த பாடலுக்கு இசையமைத்தவன், பாடியவன், எழுதியவன் (?) கூட உட்கார்ந்து ஓசியில் டீ குடித்துக்கொண்டிருன்தவன் என்று ஒருத்தனை விடாமல் பேட்டி எடுத்து பக்கங்களை நிரப்பி டாஸ்மாக் தமிழனிடம் விற்று காசு பார்த்தன...

ஆனால், படம் வெளிவந்து கால் மணி நேரத்திலேயே - அந்த படம் ஊற்றிக்கொண்டது மட்டுமல்ல, இந்த பாடலையா இவ்வளவு கொண்டாடினோம் என்று ஒவ்வொருவனும் நொந்து போகும் அளவு இருந்தது....

அப்படித்தான் இருக்கிறது இந்த கொலைகார வெறியன், பயங்கரவாத பன்றி மோடிக்கு இங்குள்ள ஊடக விபச்சார பன்றிகள் கொடுக்கும் முக்கியத்துவம்...

இவன் இதுவரை என்ன கிழித்துவிட்டான் என்று அவனை இப்படி கொண்டாடுகின்றன இந்த ஊடக விபச்சார பன்றிகள்?

முஸ்லிம்களை கொன்றதை தவிர அவன் வேறு எந்த விதத்தில் பிரபலமாகி விட்டான்?

குஜராத் முன்னேறிவிட்டது என்று கதையளக்கும் சங் பரிவார பன்றிகளுடன் சேர்ந்து ஊளையிடும் விபச்சார ஊடக பன்றிகளே, அப்படியென்றால் மற்ற சில மாநிலங்களிலும் இதே பி ஜே பி பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது....? அங்கெல்லாம் இந்த ஜடங்களின் ஆட்சி கேவலமானதாக இருக்கிறதா?

இவனை  பிரதம வேட்பாளன் என்ற அறிவிக்கக்கூடிய அளவுக்கு கேவலமான கட்சியாக இருக்கும் பயங்கரவாத பிஜேபி க்கு வால் பிடிப்பதின் காரணம்தான்  என்ன?

 இந்த பயங்கரவாத பன்றி போகும் இடமெல்லாம் சொல்லி வைத்தார் போல குண்டுகளையும் வெடிக்க வைக்கிறானே..அதுகூட உங்களது பன்றி மூளைக்கு உரைக்க வில்லையா?

போலி என்கவுண்டர்,  இளம்பெண்ணை வேவு பார்த்தது, 2002  குஜராத் கலவரத்தை தூண்டி விட்டு " ஓவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு" என்று இறுமாப்பாக பேசியது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திமிராக குரைத்தது, இறந்த முஸ்லிம்களை காரில் சிக்கிய நாய் என்று விமர்சித்தது, இதையெல்லாம்  உங்களுக்கு பயங்கரவாத பன்றி மோடி போட்ட பிச்சை கண்ணை மறைத்து விட்டதோ?

இந்த பயங்கரவாத பன்றியின் ஒரு பொதுக்கூட்டம் தொடங்கும் நாளுக்கும் முன்பே, இந்த ஊடக நாய்களாகவே கணக்கிட்டு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதாக செய்தி போடுவதன் மர்மம் என்ன?

இதற்கும் முன்னே அரசியல் புரோக்கர் வேளை பார்க்கும்  கோமாளி சோ வீட்டுக்கும், ஜெயலலிதா வீட்டுக்கும் ஓசி சாப்பாடு சாப்பிட இந்த பன்றி வரவில்லையா?

அப்போது இவனை எவனாவது சீண்டினானா?

 பத்திரிக்கைகளுக்கு பயங்கரவாத  பன்றிகள் பிச்சை போட்டவுடன் இந்த பன்றி புராணமாகவே ஒவ்வொரு ஊடகமும் நாற்றமெடுக்கிறது..

அல்லது இந்த பயங்கரவாத பன்றி மோடி  முஸ்லிம்களை திட்டமிட்டு கொன்றான் என்பதற்காகத்தான் இவனது காலை நக்குகிறோம் என்று  அறிவித்து விடுங்கடா பத்திரிகை மாமா பன்றிகளா...

இவனை இவ்வளவு தூரம் தாங்கி பிடிக்கும் ஊடக விபச்சார நாய்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் "ஒய் திஸ் கொலைவெறி" க்கு கிடைத்த அவலத்தை உங்களுக்கும் தரும்..அப்போதும் நீங்கள் சிறிதும் வெட்கமின்றி வெற்றி பெற்ற வேறு ஒருவனை தாங்கி பிடித்து உங்களது  "ஊடக விபச்சாரத்தை" கூச்சமின்றி தொடர்வீர்கள்.....

வாழ்க ஊடக விபச்சார தர்மம்....

2 comments :

Barari said...

ஊடக விபச்சாரம் என்று சரியான தலைப்பு இட்டுள்ளீர்கள்.விபச்சாரி என்ன செய்வாள் காசுக்கு தன் உடலை விற்ப்பாள்.இவர்கள் காசுக்கு பத்திரிகை தர்மத்தை (கர்மத்தை) விற்கிறார்கள்.

Barari said...

ஊடக விபச்சாரம் என்று சரியான தலைப்பு இட்டுள்ளீர்கள்.விபச்சாரி என்ன செய்வாள் காசுக்கு தன் உடலை விற்ப்பாள்.இவர்கள் காசுக்கு பத்திரிகை தர்மத்தை (கர்மத்தை) விற்கிறார்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?