Pages

Friday, June 11, 2010

கிறுக்கல்கள்....

நீண்ட நாட்களாகிவிட்டது பதிவிட்டு...பல்வேறு வேலைகள், கமிட்மெண்ட்கள்....பத்திரிகைகளில் வரும் செய்திகளை திட்டி எழுதியே பழகியும் விட்டதால்...- பத்திரிக்கைகளை படித்தாலும் மனதில் பதியாததால்...- எதையும் திட்டியும் எழுதமுடிவதில்லை...!. சினிமாக்களும் பார்த்து நாட்களாகி விட்டது..அதனால் விமர்சனமும் எழுதமுடிவதில்லை... இனிமேல் எனது பாணியை மாற்றவே முயற்ச்சிக்கிறேன்..

பதிவுலகைப் பொறுத்தவரை, கிறுக்கல்களுக்கே ஆதரவு அதிகம்...இந்தியனாக இருந்து இந்தியாவை கேவலமாகப் பேசவேண்டும், - இந்தியாவின் ஒரிஜினல் எதிரி விடுதலைபுலிகளுக்கு ஆதரித்து தேச துரோகம் செய்யவேண்டும், ஏழைகள் எல்லாம் நல்லவர்கள்..பணம் படைத்தவர்கள் எல்லாம் கொடுமையானவர்கள் என்றொரு மூடத்தனமான எண்ணம் இருக்கவேண்டும்..இப்படி ஏராளமான மூடத்தனங்களை பின்பற்றினால் சிறந்த பதிவராகலாம்...அதிக ஓட்டுக்களைப் பெறலாம்..



எல்லோரும் சொல்லும் ஒரு பழமொழியை இதற்கும் உதாரணமாகச் சொல்லவேண்டும்...



ஆடையில்லாத ஊரில் கோவணம் கட்டியவனைப் பைத்தியக்காரன் என்பார்களாம்..


நான் பைத்தியக்காரனாக இருக்க விரும்பவில்லை..ஆனால்..விடுதலைப்புலிக்கு வக்காலத்துவாங்கும் தேச துரோக நாய்களை அடையாளம் காட்ட விரும்புகிறேன்..



இனி தொடர்வேன்..

4 comments :

பனித்துளி சங்கர் said...

////ஆடையில்லாத ஊரில் கோவணம் கட்டியவனைப் பைத்தியக்காரன் என்பார்களாம்..///////

அன்புடன் நான் said...

நான் பைத்தியக்காரனாக இருக்க விரும்பவில்லை..ஆனால்..விடுதலைப்புலிக்கு வக்காலத்துவாங்கும் தேச துரோக நாய்களை அடையாளம் காட்ட விரும்புகிறேன்..//

லொள் லொள்.

ஷர்புதீன் said...

மர்மயோகி., உங்களின் கோபங்கள் எல்லாம் நியாயமானதுதான்., அதனை வெளிபடுத்தும் முறையில் கிண்டல்களை சேர்த்துகொள்ளுங்கள்., போபால் விசவாயு விவகாரத்தில் நம் மனத்திற்கு தோன்றும் வார்த்தைகளை அப்படியே சொல்லமுடியாதல்லவா., அதே...

படைப்பாளி said...

நான் பைத்தியக்காரனாக இருக்க விரும்பவில்லை..ஆனால்..விடுதலைப்புலிக்கு வக்காலத்துவாங்கும் தேச துரோக நாய்களை அடையாளம் காட்ட விரும்புகிறேன்/////

மோப்ப நாய் வந்துருச்சுப்பா..ஹ.ஹா

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?