Pages

Thursday, March 8, 2012

கோமாளியின் கோணல் புத்தி..



எப்போதும் கருணாநிதி சொன்னால் அதற்கு குதர்க்கமான விளக்கமும், பயங்கரவாதி மோடி, அத்வானி, மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாக்கு போக்கு சொல்லும் அரசியல் புரோக்கர் கோமாளி சோவின் இந்த வார கார்டூன் தான் இது...





கருணாநிதி : "முரசொலி மாறன் எழுதிய நூலில், " உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே பிற பதிவிகளிலும் தங்கள் கூட்டத்தை கொண்டுவந்து நிரப்பி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.."


அன்பழகன் :  " அப்போ, நீங்கதான் பெரிய பிராமணர்! பலே! "


அதாவது - அனைத்து பதவிகளிலும் - நியமிக்கப்பட  தகுதி உடையவர்கள் பிரமாணர்கள்தான் என்பதை  - எப்படி சொல்கிறார் பாருங்கள்...

எல்லா பதவிகளையும் தனது குடும்பத்தினரை கொண்டுவந்ததால் கருணாநிதியும் பிராமணனாகி விட்டாராம்...

குதர்க்கவாதிக்கு குதர்க்கமாகத்தானே பதில் சொல்லணும்?



0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?