எப்போதும் கருணாநிதி சொன்னால் அதற்கு குதர்க்கமான விளக்கமும், பயங்கரவாதி மோடி, அத்வானி, மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாக்கு போக்கு சொல்லும் அரசியல் புரோக்கர் கோமாளி சோவின் இந்த வார கார்டூன் தான் இது...
கருணாநிதி : "முரசொலி மாறன் எழுதிய நூலில், " உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே பிற பதிவிகளிலும் தங்கள் கூட்டத்தை கொண்டுவந்து நிரப்பி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.."
அன்பழகன் : " அப்போ, நீங்கதான் பெரிய பிராமணர்! பலே! "
அதாவது - அனைத்து பதவிகளிலும் - நியமிக்கப்பட தகுதி உடையவர்கள் பிரமாணர்கள்தான் என்பதை - எப்படி சொல்கிறார் பாருங்கள்...
எல்லா பதவிகளையும் தனது குடும்பத்தினரை கொண்டுவந்ததால் கருணாநிதியும் பிராமணனாகி விட்டாராம்...
குதர்க்கவாதிக்கு குதர்க்கமாகத்தானே பதில் சொல்லணும்?
0 comments :
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?