Pages

Sunday, August 12, 2012

சீக்கிரமா இவன தூக்கில போடுங்கப்பா....




நம்ம நாட்டுல சட்டம் எவ்வளவு சூப்பரா இருக்கு பாருங்க...

ஒரு கொலைகாரன் கொலைய செஞ்சுட்டு நான்தான் செஞ்சேன்னு சத்தியம் பண்ணாலும், அதுக்கு ரெண்டு வருஷம் விசாரணை, இவன் கொல செஞ்சாத பாத்தது யாருன்னு சாட்சிகள போட்டு சாகடிச்சு, ஏழெட்டு வருஷம் இழுத்துட்டு, போலீஸ் சரியாக சாட்சியங்களை கொண்டுவரலேன்னு சொல்லி அவன விடுதலை செய்யுற சூப்பர் சட்டம்க...

அப்படித்ததான்,,ஒருத்தன்,,பயங்கரவாத பீ ஜே பீ..(உவ்வே...) அப்படீன்னு ஒரு கட்சியில குரஜாத்துல முதலமைச்சார ஒரு மிருகத்த உக்கார வெச்சு இருக்காங்க...
அவன் குஜராத் முஸ்லீம்கள் பொம்பளைங்க குழந்தைங்கன்னு பாக்காம 2000 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள கொன்னு போட்டுட்டு இன்னும் முதலமைச்சரா உக்காந்து இருக்கான்..சில பன்னாடை நாய்ங்க அவன்தான் அடுத்த பிரதமர்னு கொளைச்சுகிட்டு இருக்குதுங்க....

இந்த கொலை வெறி மிருகம் மோடிதான் இவ்வளவு அராஜகம் பண்ணான்னு, தெகல்கா வீடியோ இருக்கு, அப்புறம் அவன் கீழே வேலைபாத்த சஞ்சீவ் பட்டுன்னு ஒரு அதிகாரி சாட்சி இருக்காரு அதுக்கு மேல ஏகப்பட்ட ஆதாரங்கள் இவன்தான் கொலைகாரன்னு..இந்தியாவுல பீ ஜே பீ (உவ்வே) மற்றும் சங்க்பரிவார மிருகங்கள் தவிர, உலகமே இவன காரி துப்பி எங்க நாட்டுக்கு வராதேடா நாயேன்னு வெரட்டி இருக்காங்க.....இவ்வளவும் போக அந்த மிருகம்  மோடியே சொல்லிடுச்சு "நான் தான் இதுக்கு காரணம்னா என்னை தூக்கில போடுங்கன்னு..!"

அப்புறம் இன்னும் யாரு வந்து சொல்லனும்னு இந்த நாட்டுல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...சீக்கிரமா இவன தூக்கில போட்டு சாகடிச்சுட்டு நாட்டை சுத்தம் பண்ற வேலைய இந்த கவர்ன்மென்ட் சீக்கிரம் பண்ணனுமுன்னு இந்த நாட்டுல உள்ள நல்லவங்கல்லாம் நெனக்கிரான்கப்பா..

இந்தியாவுல பிரச்சினைய வெச்சுகிட்டு இலங்கைல உள்ளவங்க  மட்டும்தான் மனுசங்கா மத்தவங்கல்லாம் எக்கேடுகேட்டா எங்களுக்கென்னன்னு நெனைக்கிற - பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கும் சீக்கிரம் ஏதாவது தண்டனை கொடுத்தா நாடு முக்கால்வாசி கிளீன் ஆகிடும்...

5 comments :

Unknown said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாச் சொன்னீங்க...

Best Business Brands said...

மர்மயோகி: சீக்கிரமா இவன தூக்கில போடுங்கப்பா.... தொடர்பவர்கள் : 48 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இந்த கொலை வெறி மிருகம் ...

thru said...

enda naaye ennada ezhuthara porukkithanama thamizhana ezhaththila kolai pannina naaykal koottama nee unka amma sinkalanukku peththalaa naye neeyellam ethukkakuka mama vela pakkura

மர்மயோகி said...

thru நாயே..உங்கம்மா உன்னை விடுதலைப்புலிகள் கூத்ததுக்குதான் பெற்றிக்கிறாள் எனபது உன் பின்னூட்டத்திலிருந்து தெரிகிரதுடா..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?