ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்து பதிவிடாமல் இருந்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் இது போன்ற அறிவிப்புகள் செய்ததில்லை..
தற்சமயம், வக்கிர புத்தி பிடித்த ஆல் இன் ஆள் அழுக்கு ராஜ சாக்கடை, வால்பையன் போன்ற மதவெறி கும்பலுடன் விவாதம் தொடர்வதால் இந்த அறிவிப்பு தேவைப்படுகிறது..!
சில அலுவல்கள் காரணமாக நான் வெளியூர் செல்லவிருப்பதால் வரும் திங்கள் வரை பதிவிடவோ பின்னூட்டமிடவோ இயலாது என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்..
நடுநிலையான நண்பர்கள் "வால்" குரூப்பை மன்னிப்புக் கேட்கவைக்கும்
வேலையை தொடர வேண்டுகிறேன்.
நன்றி...!!!
0 comments :
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?