Pages

Monday, May 30, 2011

இன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்?


இந்தியாவில் மைய அரசு என்று ஒன்று செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறதா?

இல்லை பிரதமரின் வேலை வெறுமனே வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும், அமெரிக்காவின் ஆட்டுவித்தளுக்கு தலையாட்டுவதும்தானா?

2G - அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகூட, கூட்டணிக்கட்சியான திமுகவை மிரட்டுவதற்கு - அதாவது அதிக தொகுதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின்மீது அளவுக்கதிகமான தலையீடு போன்றவைகளின் காரணமாக அடக்கிவைக்க - மேற்கொள்ளப்பட்ட நடவைக்கைகள் என்றுதான் சந்தேகம் எழுகிறது..அதுவும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டதன் விளைவுதான்..

உண்மையிலேயே தேச நலனில் அக்கறை இருந்தால் தேசத்தை துண்டாடும் வகையில் பேசிவரும் மும்பையின் பயங்கரவாதி சிவசேனாவின் பால்தாக்கரே என்பவனை இன்னும் ஏன் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவனை சிறையில் அடைக்கவில்லை?

சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிகெட் வீரர் டெண்டுல்கர் - பாதாக்கரேயின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மும்பை இந்தியாவின் ஒருபகுதி என்று பேட்டி அளித்தார்.

அதற்க்கு பயங்கரவாதி பால்தாக்கரே ஆவேசமாக குதித்தான்..பலரது எதிர்ப்பு காரணமாக அவனது பருப்பு வேகவில்லை..



இப்போது அதே பிரச்சினையை எடுத்துக்கொண்டு, மும்பையை எப்படி இந்தியாவின் ஒரு பகுதி என்று டெண்டுல்கர் சொல்லலாம் என்று பால்தாக்கேரே மீண்டும் குதிக்க ஆரம்பித்திருக்கிறான்.

மும்பை இந்தியாவின் ஒரு பகுதி இல்லையென்றால் - ஆப்ரிக்காவின் பகுதியா?

இப்படி தேசவிரோதமாக பேசும் இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் அப்படி என்ன இந்தியாவிற்காக கிழித்துவிட்டான்?

இவனால் ஒவ்வொருநாளும் பயங்கரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறதே தவிர அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை.

இவன் போன்ற பயங்கவாத ரவுடிகளை ஏன் இன்னும் கைது செய்து உள்ளே தள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் இந்தியாவில்தானே அரசியல் பிச்சை செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறான்?

இவன் என்ன மும்பை சாம்ராஜ்யத்தின் பேரரசனா?

பொறுக்கித்தனம் செய்து பிச்சை எடுத்துகொண்டிருன்தவன்.

இன்று ஏதோ ஒரு சில பொறுக்கிகளின் ஆதரவை வைத்து இந்தியாவையே துண்டாட நினைக்கும் இந்த பயங்கரவாதியை இன்னும் விட்டுவைப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து எனபது ஏன் இந்த அரசுகளுக்கு தெரியவில்லை?



தங்களது சொந்த கட்சிக்கு லாபம் இல்லையென்றால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா?




4 comments :

மர்மயோகி said...

யாரும் பார்க்கவில்லையோ?

nirvana said...

Not for long Marmayogie. Pal Thakarey oru kizhatu nari. Inum 5 alathu 10 varudangal thana mandaya potuduvan. Avana oru manushana mathichu Neenga oru article potathu thapu. Inum pala kazhisadaigal nam naatil pala porvaigalil ullavi kondu erukinrana. They belong to the first generation , the second and third generation people are becoming brighter. I think in the next 20 years or so the third and fourth generation will follow only one religion “humanity”. Even if weeds like Pal Thakeray try to emerge they will be ignored.

mahi said...

Bal Thackerayai kadavul endru sona antha Poriki star Rajini pathi ezthavum. Enum neraya pathrikayalil avan sethu pona moonja kaati kaasu parkiraragal. Uyiroda erukum pozthey avan ponam mathiri thaan erupaan. Epo rendu varam manula pothaichu vechi eznthiruchu vanathavan mathiri eukkaan.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள் திரு nirvana , திரு mahi ஆகியோருக்கு நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?