Pages

Monday, December 27, 2010

இந்த பதிவு பிடித்திருந்தால் சிரியுங்கள்...

அந்த கல்யாணம் திடீரென்றுதான் நடைபெற்றது...


எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம்தான்....எனக்கு ஆச்சரியம்...திடீர் கல்யாணம் செய்வதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்...விசாரித்ததில் தான் தெரிந்தது அவனது தாயார் நோய் வாய்ப்ட்டிருக்கிறார்..மரணம் நெருங்கிவிட்டது என்று அஞ்சுகிறார்..எனவே தன மரணத்திற்கு முன்பு தன மகனை ஒரு சொந்தத்தில் மணமுடித்து வைக்க ஆசைப் படுகிறார் என்றும் தெரிந்தது..

எனவே அவசர அவசரமாக அவர் தாயார் விரும்பியபடியே திருமணம் முடிந்ததது..

இது முடிந்து ஏறக்குறைய ஒருமாதம் இருக்கும்.

இது பற்றிய பேச்சு நண்பர்களிடேயே வந்தபோது ஒருவன் சொன்னான்.."ஆமாண்டா..அவங்க அம்மா இறந்து போறத்துக்கு முன்னாடியே அவனுக்கு மேரேஜ் பண்ணிபாக்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதுதான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டாங்க..!"

அடுத்தது இன்னொருத்தன் கேட்டத்துதான் காமெடியா டிராஜடியா என்று தெரிய வில்லை...

"அதுதான் மேரேஜ் முடிஞ்சுடுச்சே ..அவங்க அம்மா ஏன் இன்னும் இறந்து போகலே? "


4 comments :

மங்குனி அமைச்சர் said...

"அதுதான் மேரேஜ் முடிஞ்சுடுச்சே ..அவங்க அம்மா ஏன் இன்னும் இறந்து போகலே? "////


ஹி.ஹி.ஹி.............. இத கேள்விய யார் கேட்டு இருப்பாங்கன்னு எனக்கு தெரியுமே

சாமக்கோடங்கி said...

என்னா வில்லத்தனம்..

மர்மயோகி said...

நண்பர்கள் மங்குனி அமைச்சர், சாமக்கோடங்கி ஆகியோருக்கும் மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி..

ஜெயராஜன் said...

enna irunthaalum ithu koncham over.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?