Pages

Tuesday, July 13, 2010

தமிழ்மணம் (tamilmanam.net) இன் ஒருதலைப் பட்சமான போக்கு...!!!

பலதரப்பட்ட பதிவுகளையும் வெளியிடும் ஒரு திரட்டியாக செயல்படும் tamilmanam.net என்னும் திரட்டி ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகத்தான் தெரிகிறது..

ஆள் இன் ஆள் அழுக்குராஜா சாக்கடை என்னும் ஒரு பன்னாடை முகம்மது நபியை அநாகரீகமான முறையில் விமர்சித்து எழுதி இருந்ததை வெளியிட்டு மகிழ்ந்த தமிழ்மணம், அதற்க்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட எனது பதிவை நீக்கி தனது சார்பு நிலையை பறைசாற்றி இருக்கிறது..


சினிமா என்னும் பெயரில் ஆபாசம், நாத்திகம் என்ற பெயரில் அநாகரீகம் போன்ற அசிங்கமான பதிவுகளைவிட நான் ஒன்றும் ஆபாசமாக எழுதிவிடவில்லை..

இவர்கள் எனது பதிவை நீக்கிவிட்டதால் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை..எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது...நாத்திகம் என்ற பெயரில் மதவெறியை தூண்டும் ஆல் இன் ஆள் அழுக்குராஜா சாக்கடை அந்த பதிவை நீக்கி விட்டது..

இன்னும் சொல்லப்போனால் ..அவனே நீக்கி விட்ட பதிவை இவர்களுக்கு நீக்கத் தெரியவில்லை..

அவனுக்கு கண்டனம் தெரிவித்த பதிவை இவர்கள் நீக்கி இருக்கிறார்கள்..

ஹ்ம்ம்..என்ன நடு நிலைமையோ..

138 comments :

Unknown said...

why don't you remove yourself from tamilmanam.net? your blog still appears there

வால்பையன் said...

இல்லாத ஒரு நபரை பற்றிய கேள்வி கேட்பதற்கும், இருக்கின்ற ஒரு நபரை திட்டுவதற்கும் உள்ல வித்தியாசம் அவர்களுக்கு தெரியும் போல!

ஹதீஸ் பற்றிய சரியான விளக்கம் கிடைத்தவுடன் அந்த பதிவு நாகரிகமான முறையில் கேள்வி எழுப்பப்பட்டு மீண்டும் பிரசுரிக்கப்படும் தோழரே!

அதற்கான பணிகள் நடந்து வருகின்றன!

தொடர்ந்து நீங்கள் தரும் மரியாதைக்கு நன்றி, நாங்கள் கண்ணாடி மாதிரி, என்ன வாங்குகிறோமோ, அதையே திருப்பியும் தருவோம்!

மர்மயோகி said...

//வால்பையன் said...
ஹதீஸ் பற்றிய சரியான விளக்கம் கிடைத்தவுடன் அந்த பதிவு நாகரிகமான முறையில் கேள்வி எழுப்பப்பட்டு மீண்டும் பிரசுரிக்கப்படும் தோழரே!//

இதிலிருந்தே தெரியவில்லையா..நீ ஒரு வடிகட்டின முட்டாள் என்று...ஒரு விஷயத்தை ஏன் விளங்காமல் அவதூறாக நீ பிரசுரிக்க வேண்டும்?
உனக்கு தெரிந்த - ஹதீஸ் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டு இருக்கலாமே..? இது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்தும்..நீ மீசையில் மண் ஒட்டவில்லை என்று வாதிடுவது ஏன்?..இன்னமும் சொல்கிறோம் ..ஹதீஸ் மற்றும் குரான் பற்றிய உனது சந்தேகங்களுக்கு விரிவான தெளிவான விளக்கம் அளிக்க பல அறிஞர்கள் உள்ளனர்..இது போன்று அறைவேக்காட்டுதனமான பதிவுகளை அவசரக்குடுக்கைத் தனமாக பதியாதே..

வால்பையன் said...

அவைகள் அனைத்தும் ஹதீஸில் இருப்பது தான் என்பதற்கு ஆதாரம், நீங்கள் அதை மறுத்து எந்த விளக்கமும் சொல்லவில்லை என்பதை காண்க!

எச்சரிக்கிறேன், மிரட்டுகிறேன் என்று பதிவிடுவது, பல நாடுகளில் இருந்து போன் பண்ணி மிரட்டுவது, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, குடும்பத்தை திட்டி பின்னூட்டும் இடுவது தவிர என்ன விளக்கம் அளித்தீர்கள் தோழரே!

சொல்லுங்கள் யார் வடிகட்டிய முட்டாள்!?

மர்மயோகி said...

//வால்பையன் said...
ஹதீஸ் பற்றிய சரியான விளக்கம் கிடைத்தவுடன் அந்த பதிவு நாகரிகமான முறையில் கேள்வி எழுப்பப்பட்டு மீண்டும் பிரசுரிக்கப்படும் தோழரே!//

நீ சரியானமுறையில் விளங்காமல் எங்கள் தலைவர் நபி அவர்களை அவதூறாக எழுதியதற்கு யார் பொறுப்பு? தவறை சுட்டிக்காட்டினால் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்பதாக கூறு இருந்தாய்..நீயே உணர்ந்து அதை நீக்கி விட்டாய்...இப்போது அதற்க்கு நீ மன்னிப்பு கேட்பாயா?

வால்பையன் said...

//நீ சரியானமுறையில் விளங்காமல் எங்கள் தலைவர் நபி அவர்களை அவதூறாக எழுதியதற்கு யார் பொறுப்பு? தவறை சுட்டிக்காட்டினால் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்பதாக கூறு இருந்தாய்..நீயே உணர்ந்து அதை நீக்கி விட்டாய்...இப்போது அதற்க்கு நீ மன்னிப்பு கேட்பாயா? //

இதோ விளக்குகிறேன்!, வரும் பின்னுட்டங்களில்!

வால்பையன் said...

இஸ்லாமியர்களால் நபி என்று கூறப்படும் முகம்மது மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில், முதன்மையானது அவர் நான்கிற்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்தார் என்பதாகும். அவரது செயலை நியாயப்படுத்தும், பிஜே உள்ளிட்டவர்கள், அவர் மணமுடித்தவர்களில் ஆயிஷா தவிர அனைவரும் விதவைகளே; அவர் 50 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் செய்தார்; அதனால் தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர். பார்க்க.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/


இது பிஜேவின் கருத்து!

வால்பையன் said...

முகம்மதின் மரணத் தறுவாயை படம் பிடித்துக் காட்டுகின்றது இந்த ஹதீஸ்.
புகாரி: தொகுப்பு 7, அத்தியாயம் 62, எண் 144:

ஆயிஷா கூறினார்:
"அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை நான் எங்கே இருப்பேன்; நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது முறைவரும் நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய மற்ற துணைவியர் தாம் விரும்பிய இடத்தில் நபி அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே நபி அவர்கள் தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் தான் என் வீட்டில் வைத்து இறப்பெய்தினார்கள். எனது மார்புக்கும் கழுத்துக்கும் இடையே அவர்களது தலை இருந்த போது, அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்."

***

கவனிக்க இதில் புகாரியின் எண்ணும் இருக்கிறது!

வால்பையன் said...

அல் புகாரி: தொகுப்பு 1, அத்தியாயம் 5, எண் 268:
கத்தாதா கூறினார்:
"இறைத்தூதர் தனது 11 மனைவியரோடும், பகலிலும் இரவிலும் வரிசையாக உறவுகொள்வார் என்று அனஸ் கூறினார். இறைத்தூதருக்கு அவ்வளவு சக்தி உண்டா? என்று நான் கேட்டேன். 30 மனிதர்களின் சக்தி இறைத்தூதருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பேசிக்கொள்வோம் என்று அனஸ் பதிலளித்தார். மேலும் சையத் இதை உறுதிப்படுத்தும்போது, அனஸ் 9 மனைவியர் என்று கூறியதாகக் கூறினார். "


***


இதிலும் புகாரியின் எண் இருக்கிறது!

வால்பையன் said...

அபு தாவுத் அத்தியாயம் 13, எண் 2380:
ஆயிஷா கூறினார்:
"இறை தூதர் அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது, என்னை முத்தமிடுவார்; எனது நாவினை சுவைப்பார்."



இதிலும் எண் இருக்கிறது!

வால்பையன் said...

அல் புகாரி: தொகுப்பு 7, அத்தியாயம் 62, எண் 17:
ஜபீர் பின் அப்துல்லா கூறினார்:

"நான் திருமணம் முடித்தபோது, இறைத் தூதர் "என்ன வகை பெண்ணை மணமுடித்தாய்?" என்று கேட்டார். நான் கன்னிக் கழிந்த பெண்ணை மணமுடித்துள்ளேன் என்று பதிலளித்தேன். ஏன் கன்னிப் பெண்களையும், அவர்களோடு கூடிக் குழாவுவதையும் நீ விரும்பவில்லையா என்று கேட்டார். மேலும், இளம் வயது கன்னிப் பெண்ணை நீ மணமுடித்திருந்தால் , அவளோடு நீயும், உன்னோடு அவளும் விளையாடி இருக்கலாம் அல்லவா? என்றும் கேட்டார்"


**

விளையாடி இருக்கலாம் என்றால் என்ன பல்லாங்குழியா!?

இவ்வளவு ஆதாரம் கொடுத்திருக்கிறோம், ஒரு விளக்கத்தையும் காணோம், மன்னிப்பு மட்டும் கேட்கனுமாம், நான் தான் சட்டரீதியாக கூட சந்திக்க தயார் என்று சொல்லிவிட்டேன்!

உங்கள் பழைய பதிவும் ஸ்கீர்ன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டுள்ளது, எனக்கு வந்த போன் கால்கள் ரிக்கார்ட் செய்யபட்டுள்ளது, எச்.எம்.எஸ் கள் சேகரிக்கப்பட்டுள்ளது!

நான் தயார் தோழரே!

வால்பையன் said...

இருக்கிங்களா தோழரே!

நான் பதிவை எடுத்தது உங்கள் எச்சரிக்கைக்காக அல்ல, சில இஸ்லாமிய தோழர்களின் வேண்டுகோளுக்காக, எச்சரிக்கைக்கு பயப்படுவன் நானல்ல தோழரே! நான் எல்லா மதத்தையும் எதிர்ப்பவன், எனக்கு என் மேல் தான் நம்பிக்கை அதிகம், கடவுள் மேல் அல்ல!

மர்மயோகி said...

//வால்பையன் said...
உங்கள் பழைய பதிவும் ஸ்கீர்ன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டுள்ளது, எனக்கு வந்த போன் கால்கள் ரிக்கார்ட் செய்யபட்டுள்ளது, எச்.எம்.எஸ் கள் சேகரிக்கப்பட்டுள்ளது!//
உனது பதிவில் தவறு இருக்கப்போய்தான் நீ அந்த பதிவை நீக்கி இருக்கிறாய்...தவறு என்று தெரிந்த பின்பும் மன்னிப்புக்கேட்காமல் இருப்பது உன் திமிரைத்தான் காட்டுகிறது..
என் பழைய பதிவை ஸ்க்ரீன் சாட் எடுத்து வைத்து இருப்பதாக நீ சொல்வது எதற்காக? என்னை மிரட்டுகிறாயா? நீ முட்டாள் என்று சொல்வதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? நன் என்ன எனது பதிவை நீக்கிவிட்டேனா?
உனது அடிவருடிகள்தான் தமிழ்மணத்தில் இருந்து என் பதிவை நீக்கிவிட்டனர்..

வால்பையன் said...

//உனது பதிவில் தவறு இருக்கப்போய்தான் நீ அந்த பதிவை நீக்கி இருக்கிறாய்...தவறு என்று தெரிந்த பின்பும் மன்னிப்புக்கேட்காமல் இருப்பது உன் திமிரைத்தான் காட்டுகிறது..//

இந்த பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்லவை அனைத்தும் எங்கள் பதிவில் இருந்தவை தான்!


//என் பழைய பதிவை ஸ்க்ரீன் சாட் எடுத்து வைத்து இருப்பதாக நீ சொல்வது எதற்காக? என்னை மிரட்டுகிறாயா? //


காலக்கொடுமை,
எச்சரிக்கிறேன் என்று பதிவு போட்டு மிரட்டியது யார் தோழர்! நானா!? உங்களை ஏன் நான் மிரட்ட வேண்டும், நான் சட்டரீதியாக சந்திக்க தயார் என்றூ தானே சொன்னேன்! உங்கள் மதவெறி உங்களை எந்த அளவு அழைத்து செல்லும் என்பதற்கு சான்றுகள் தான் ஸ்கீரின்ஷாட்டும் இன்ன பிற ரிக்கார்டுகளும்!

நான் முட்டாளாவே இருக்கட்டும், நீங்க புத்திசாலி தானே வாங்க தோழர் சட்டரீதியா பார்க்கலாம்!
அந்த ஹதீஸ்கள் உண்மையா, பொய்யான்னு அப்ப தெரிஞ்சிருமே!

மர்மயோகி said...

எனது பதிவு அப்படியே இருக்கிறது...நான் ஒருபோதும் அதை நீக்கமாட்டேன்...!

உனது அந்த பதிவினால் மனதளவில் பாதிக்கப்படாத இஸ்லாமியர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள்...உன்னிடம் வேண்டுகோள் விடுத்தவர்கள் நிச்சயம் இசுலாமிய உணர்வில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்..
நீ எந்த மதத்தையும் எதிர்த்துவிட்டுப்போ..
எங்கள் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை நாங்கள்கூட எதிர்க்கிறோம்..
ஆனால் அந்த சாக்கில் நீ எங்களது நபிகளைப் பற்றி கேவலபடுத்தினால் நீ மன்னிப்புக் கேட்கும்வரை விடமாட்டோம்..

NO said...

வடிகட்டின மத அடிப்படை வாதி திரு மர்மயோகி அவர்களே,

எப்படி எப்படி, நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஏசலாம், பேசலாம், நம்பிக்கைகளை எள்ளி நகையாடலாம் ஆனால் உங்க நம்பிக்கைகளை யாராவது கேள்வி கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வரும், மேலும் விட்டால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள், உங்கள் மதத்தை கேவலமாக பேசினான் என்று!

பல இந்துகளுக்கு கண்ணகி கடவுள் - அந்த கானகியைப்பற்றி நீங்கள் தூற்றி எழுதவில்லையா???
இதோ கீழே நீங்கள் எழுதியது!
//அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்.//

பல இந்துக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு உருவத்தை நீங்கள் கீழத்தரமாக திட்டலாம், ஆனால் யாராவது உங்கள் கடவுலாரையோ புனிதரையோ ஏதாவது சொன்னால் வருகுதுபார் கோபம்-

அடுத்தது நீங்கள் ஏசியது அவ்வையாரை பற்றி!
அவ்வையார் ஒரு சிறந்த முருக பக்தர்! இந்துக்கள் பலருக்கு அவ்வை ஒரு prophet! ஒரு புனிதர். அப்படி பட்ட, இந்துக்கள் மதிக்கும் ஒரு உருவத்தை நீங்கள் எப்படி எழுதினீர்கள்???
மேலும் இந்துக்கள் புனிதராக ஏற்றுக்கொள்ளும் வால்மீகியைப்பற்றி மற்றும் கம்பனை பற்றி என்ன எழுதினீர்கள்??
// வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் //

இந்து மதத்தை பற்றியும், அவர்கள் வணங்கும் மதிக்கும் உருவங்களையும் அசிங்கமாக நையாண்டி செய்யும் உன்னைப்போன்ற மத வெறியர்களுக்கு என்ன கள்ளத்தனம் இருந்தால், உன் கடவுளார்களை எவனாவது விமர்சித்தவுடன் அது தவறு, ஏனென்றால் என் தெய்வங்களை மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லத்தோன்றும்!

வடிக்கட்டிய மத அடிப்படைவாதியான உங்களைப்போன்றவர்கள் இந்த மாதிரி பதிவு எழுத லாயக்கு அற்றவர்கள்!! நீ யோக்கியமாக இருந்தால் வால் பையன் மேல் கல்லடிக்கவும்!! நீங்களே மற்ற மதத்தை திட்டுபவர், நாராசமாக பேசுபவர்! அவரும் அதைதான் செய்தார்!!
ஆனால் நீங்கள் மட்டும் நல்லவர் அவரு கேட்டவர், அவரை தமிழ் மணம் நீக்கவேண்டும்!!!

எப்படி கதை????? வெட்ககேடு!! இந்தியாவில்தான் இது நடக்கும்!! (இந்த அழகில இவரு legal action எடுப்பாராம். ஞாயமா இந்துக்கள்தான் உங்கள் மேல் legal action எடுக்க வேண்டும்)

வால்பையன் said...

//நீ எங்களது நபிகளைப் பற்றி கேவலபடுத்தினால் நீ மன்னிப்புக் கேட்கும்வரை விடமாட்டோம்.. //


நான் கொடுத்துள்ள ஹதீஸ்கள் பொய் என நிறுபித்தால் நான் மன்னிப்பு கேட்க தயார்! உங்களால் நிருபிக்க முடியவில்லை என்றால் உங்களால் வெத்து கூச்சல் தான் போட முடியும் என்பது உலகுக்கே தெரிந்து விடும்!

கொடுத்துள்ள ஆதாரத்துக்கு பதில் சொல்லிட்டு பிறகு பேசுங்க!

மர்மயோகி said...

//இந்த பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்லவை அனைத்தும் எங்கள் பதிவில் இருந்தவை தான்!//

ஹதீஸை போட்டுவிட்டு அவை உன் பதிவில் உள்ளவை என்று சொல்கிறாய்..அதை யாரும் எதிர்க்கவில்லை..
அதை வைத்து நீ நபிகளை கேவலப்படுத்துவதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது..
அதற்க்கு நீ மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும்..

வால்பையன் said...

//ஹதீஸை போட்டுவிட்டு அவை உன் பதிவில் உள்ளவை என்று சொல்கிறாய்..அதை யாரும் எதிர்க்கவில்லை..
அதை வைத்து நீ நபிகளை கேவலப்படுத்துவதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது..
அதற்க்கு நீ மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.. //


அந்த ஹதீஸ், பிஜேவின் கருத்துக்கு நீங்கள் கொடுத்துள்ள ஆதாரங்கள், அது கேவலபடுத்துவதாக நீங்கள் நினைத்தால் மொத்த ஹதீஸும் பொய் என்றூ தானே அர்த்தம்!?

என்ன தோழர் பேசிகிறீர்கள்

இன்னும் பிஜேவின் உளரல்கள் எவ்வளவு அம்பலபடுத்தப்பட வேண்டியிருக்கு, அதற்குள் அவசரபட்டா எப்படி!?

நான் பொய்யான தகவலை சொன்னால் மன்னிப்பு கேட்க சொல்வது நியாயம், இருக்கும் ஒன்றை தானே சொல்லியிருக்கேன், அதற்கு ஏன் மன்னிப்பு கேட்கனும்! இது தான் உங்க ஊர் நியாயமா!?

மர்மயோகி said...

திரு no அவர்களுக்கு
கண்ணகி ஒரு கற்பனை கதாபாத்திரம்..அதை தெய்வம் என்பதும் அந்த கதையை நன்புவதும் மூடத்தனம் என்று நான் மட்டும் சொல்லவில்லை..உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்..
ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்..

மர்மயோகி said...

வால்பையன் said...

//ஹதீஸை போட்டுவிட்டு அவை உன் பதிவில் உள்ளவை என்று சொல்கிறாய்..அதை யாரும் எதிர்க்கவில்லை..
அதை வைத்து நீ நபிகளை கேவலப்படுத்துவதைத்தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது..
அதற்க்கு நீ மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.. //


அந்த ஹதீஸ், பிஜேவின் கருத்துக்கு நீங்கள் கொடுத்துள்ள ஆதாரங்கள், அது கேவலபடுத்துவதாக நீங்கள் நினைத்தால் மொத்த ஹதீஸும் பொய் என்றூ தானே அர்த்தம்!?//


மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை சொல்வது கோயபல்ஸ்தனம்...ஹதீஸில் உள்ளவைகளை நீ எழுது..அவை ஒன்றும் மறைக்கப்பட்டவை கிடையாது..


அதை வைத்து நீ நபிகளை அநாகரீகமாகத் திட்டுவதை நாங்கள் ஏற்க முடியாது..அதற்குத்தான் நீ பகிங்கர மன்னிப்புக் கேட்கவேண்டும்..

வால்பையன் said...

//அதை வைத்து நீ நபிகளை அநாகரீகமாகத் திட்டுவதை நாங்கள் ஏற்க முடியாது..அதற்குத்தான் நீ பகிங்கர மன்னிப்புக் கேட்கவேண்டும்.. //


”அதை வைத்து கொண்டு” அநாகரிகமாக திட்டுவதாக உங்களுக்கு தெரிந்தால் அந்த ”அதை” உண்மை என ஒப்பு கொள்கிறீர்களா!?

மர்மயோகி said...

நீ உன் மனைவியோடு சேர மாட்டாயா? உன் தாய் உன்னை எப்படி பெற்றார்?
தன மனைவியுடன் கணவர் கூடுவதில் என்ன தவறைக் கண்டாய்?
ஹதீதில் தவறாக என்ன உள்ளது?

வால்பையன் said...

//ஹதீதில் தவறாக என்ன உள்ளது? //


பிஜே சொன்னது தவறென்று ஹதீஸில் உள்ளது! அந்த பதிவே பிஜேவுக்கு எழுதியது தானே!

NO said...

// ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்.. //

முதலில் - நீங்கள் என்ன என் மதத்தை பற்றி சொல்லுவது? அதுவும் கற்பனை என்றும் கதை என்றும்?? உங்களுக்கு யார் சொன்னது அது கற்பனை என்று?? போய் பார்த்தீர்களா? அல்லது வால்மீகி எழுதும்போது கூட இருந்தீரா? பிரச்சனை வந்தால் அது கதையா?? உங்கள் மதத்தால் இன்றைக்கு உலகம் பூராவும் பிரச்சனைதான், ஆதலால் உங்கள் மதமும் கற்பனையா??

என்ன ஒரு அகங்காரம் இருந்தால் இந்து மத நடவுகளை கற்பனை என்றும், உங்கள் மத நடவுகளை மட்டும் உண்மை என்றும் சற்றும் சலனமிலாமல்
கூறுவீர்கள்! சரி சொல்லுங்கள் பரவாஇல்லை, ஆனால் அப்படி இருப்பவர் உங்களின் மதத்தை பற்றி சொல்லும்பொழுது பொறுத்து கொள்ள வேண்டும்! ஆனால் நீங்களோ அடாவடி அல்லவோ அடிக்கிறீர்கள்! வால் பையனை மிரட்டுகிறீர்கள்!

வால் பையன் அப்படி என்ன சொன்னார்! அதாவது நீங்கள் இந்துமதத்தை பற்றி சொல்லாததையா உங்கள் மதத்தை பற்றி அவர் சொன்னார்??

நீங்கள் மேலே கூறிய கூற்றில், இராமாயணத்தை எடுத்துவிட்டு ஹதீஸ் அல்லது வேறு ஏதாவது போடுங்கள்! அதைதானே அவரும் கூறினார்?

-ஹதீஸ் என்னும் கற்பனை கதையில் உள்ள பாத்திரங்களை புனிதர்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்னை என்பது உங்களுக்கே தெரியும்-

இதை நீங்கள் இந்துமதத்தை பற்றி சொன்னால் அது முற்போக்கு, பகுத்தறிவு, அதே உங்கள் மதத்தை பற்றி சொன்னால் அகங்காரமா?

இந்த போக்குதான் இஸ்லாம் என்றாலே எல்லோரையும் ஓட வழி செய்கிறது!!

இன்னும் ஒரு காமடி, இத்தனை நாள் வரை வால் பையன் போன்ற பலருக்கு சிங்கி அடித்த பல கூட்டங்கள் (அதாவது அவர் இந்து மதத்தை தாக்கும் பொழுது மட்டும்) அவர் உங்கள் இஸ்லாமிய மதத்தை தாக்குகிறார் என்றவுடன் அவர் அயோக்கியர் ஆகிவிட்டாரோ??? So, உங்கள் முற்போக்கு நாடகம் எல்லாம் உங்கள் மதத்தை திட்டாத வரைக்கும்தான்!!

மாபெரும் அறிவு மோசடி என்பது எதுதான்!!

மறுபடியும் சொல்லுகின்றேன், கூசாமல் நீங்கள் இந்துமத அடித்தளங்களை பற்றி பேசலாம், கண்ணகியை அவள் இவள என்று ஏசலாம், கம்பனை அவன் இவன் என்று தூற்றலாம், எங்கள் கடவுளாரை கற்பனை என்று தாக்கலாம், ஆனால் உங்கள் கடவுள்களையும் புனித பிம்பங்களையும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது! அப்படி சொனால் அது அயோக்கியத்தனம்!! ஆனால் அதை நீங்கள் செய்தால் அது உங்கள் உரிமை!

தூ!!

மர்மயோகி said...

//வால்பையன் said...


//ஹதீதில் தவறாக என்ன உள்ளது? //


பிஜே சொன்னது தவறென்று ஹதீஸில் உள்ளது! அந்த பதிவே பிஜேவுக்கு எழுதியது தானே! //

வால் பைய்யா..நிதானம் தவறி உள்ளீர்கள்....ஹதீஸ்கள் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை..அதில் எப்படி தற்கால மனிதர் பீ ஜே சொல்வது தவறு என்று இருக்கும்?

மர்மயோகி said...

//NO said...
ஹதீஸ் என்னும் கற்பனை கதையில் உள்ள பாத்திரங்களை புனிதர்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்னை என்பது உங்களுக்கே தெரியும்//
இஸ்லாம் ஒருபோதும் மனிதர்களை தெய்வங்களாக கொண்டாடியதில்லை..அதுதான் அம்மதத்தின் கோட்பாடும்கூட..
மனிதர்களைக் கடவுளாக்குவதால் வரும் பிரச்சினைகள் உங்களுக்கு நன்றாகத்தெரிந்தும் உங்கள் மத உணர்வு உங்களை தடுக்கிறது..
நீங்கள் நன்றாக புரிந்துகொண்டு பதிவோ பின்னூட்டமோ எழுதினால் நல்லது...

வால்பையன் said...

இஸ்லாமியர்களால் நபி என்று கூறப்படும் முகம்மது மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில், முதன்மையானது அவர் நான்கிற்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருந்தார் என்பதாகும். அவரது செயலை நியாயப்படுத்தும், பிஜே உள்ளிட்டவர்கள், அவர் மணமுடித்தவர்களில் ஆயிஷா தவிர அனைவரும் விதவைகளே; அவர் 50 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் செய்தார்; அதனால் தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர். பார்க்க.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/


இது பீஜே சொன்னது,

அவர் சொல்வது தவறு, முகமதுவும் சாதாரண மனிதரை போலவே வாழ்ந்தார் என்பதை நிறுபிக்க நாங்கள் கொடுத்தது தான் ஹதீஸில் உள்ள ஆதாரங்கள்!

பிஜேவுக்கு 1500 வயசுன்னா நான் சொன்னேன்!, பிஜே தவறான விளங்கங்களை கொடுத்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்கிறேன்!

வால்பையன் said...

தோழர் மர்மயோகி!

இது எனக்கும் உங்களுக்குமான விவாதம், நான் எம்மதத்தையும் சாராதவன் என்பதால் உங்களது பிற பதிவுகள் பற்றி எனக்கு தேவையில்லை,

உங்கள் மதத்தை பற்றி எழுதும் போது உங்களுக்கு கோவம் வந்தது போல் தான் நோவும் கேட்கிறார், அவரை மட்டும் புரிந்து கொண்டு எழுதுங்கள் என பதிலளிக்க மறுக்கிறிர்கள்!

உங்களுக்கு மனிதனை கடவுளாக்குவதில் உடன்பாடில்லை, அதையே தான் நானும் சொல்கிறேன், முகமதுவும் அனைவரையும் போலவே வாழ்ந்த ஒரு மனிதர்!

விவாதத்தில் நேர்மை முக்கியம்!

மர்மயோகி said...

அய்யா வால் பையா அவர்களே..
முகம்மது நபி அவர்களை நாங்களும் சாதாரண மனிதராகத்தான் சொல்கிறோம்..ஒரு மனிதர் எவ்வளவு ஒழுக்க நெறிகளோடு வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் நபிகள் அவர்கள்..அவர் தனது தன மனைவியின் மடியில்தான் மரணமடைந்தார்..இதில் என்ன தவறைக்க் கண்டீர் நீரும் உமது கூட்டத்தாரும்? ஏன் கொச்சை படுத்துகிறீர்...

வால்பையன் said...

//அவர் தனது தன மனைவியின் மடியில்தான் மரணமடைந்தார்..இதில் என்ன தவறைக்க் கண்டீர் நீரும் உமது கூட்டத்தாரும்? ஏன் கொச்சை படுத்துகிறீர்... //


சாதாரண மனிதர் தான் என்று நீங்கள் ஒப்பு கொண்டீர்கள், நல்லது, அந்த பதிவு பிஜேவின் தவறான கருத்துக்கு, முகமதுவிற்கும் காமத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்பது போல் பேசி கொண்டிருப்பது அவர் தான்!

அப்படியில்லை, அவரும் மனிதர் தான், எல்லோரையும் போல தான் வாழ்ந்தார் என சொல்லியிருக்கிறோம்!, இதில் கொச்சை படுத்த எண்ண இருக்கு!?

Barari said...

intha vaaaal engu ethai petru kondu ippadi ezuthukirathu endru koodiya viravil velichchaththirkku varum. matrondru NO endru ezuthukirathu peyarileye NO iruppathaal athu oru maramandaiyaana poojyam. zaanasooniyam.

வால்பையன் said...

//intha vaaaal engu ethai petru kondu ippadi ezuthukirathu endru koodiya viravil velichchaththirkku varum. //

நான்காவது வருடமாக எழுதுகிறேன், என்னை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் என்னை பற்றி!

வெளிச்சத்துக்கு வரப்போவது யாரென்று பாருங்கள்!

seethag said...

நானே ,வால் அவர்களின் பதிவில் ,இஸ்லாமிய நண்பர்களை புண்படுத்தும் பதிவு தேவையா என்று கேட்டேன்.ஆனால் நீங்கள் இந்துக்களைப் பற்றி புண்படுத்தி எழுதிவிட்டு அதை ஞாயப்படுத்துக்கிறீர்களே??நம்முடய பிறப்பு சமயத்தில் பல விஷயங்களுக்கு நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.நம் பெயர் ,மதம் போன்றவை.அப்படி இருக்கையில் மதத்தின் அடிப்படையில் ஆன சண்டை சரியில்லை.பிற்க்காலத்தில் நமக்கு ஞாயம் என்று தோன்றி மதம் மாறினால் அதி வேறு விஷயம்.
அதுவும் இவ்வளவு மதப்பற்று உள்ள நீங்கள் இன்னொரு மதத்தை தவறாக எழுதுவது தேவையற்ற ஒன்று.தவறு

நீங்கள் கண்ணகி, ராமன் எல்லாம் மனிதர்கள் தானே ,இவ்ர்களைப்போய் வணங்குகிற்ஈர்களே என்று கேட்ட்ப்பதர்கும், நபிகளிடம் மட்டும் ஏன் கடவுள் பேசினார், வேறு யாருமே தகுதியானவகள் இல்லையா என்ற கேள்விக்கும் அதிகம் வித்யாசமில்லை.

மர்மயோகி said...

//thiru said...


நானே ,வால் அவர்களின் பதிவில் ,இஸ்லாமிய நண்பர்களை புண்படுத்தும் பதிவு தேவையா என்று கேட்டேன்.ஆனால் நீங்கள் இந்துக்களைப் பற்றி புண்படுத்தி எழுதிவிட்டு அதை ஞாயப்படுத்துக்கிறீர்களே??//


திரு அவர்களே..நான் இந்துக் கடவுள்களை - இந்துக்கள் புண்படும்படி ஏதும் எழுதவில்லை..! தமிழர்கள் பண்பாடு என்று விடப்படும் கதைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்...இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..திருத்திக் கொள்ளாலாம்.


ஆனால் வால்பையன் அப்படி இல்லை.பிடிவாதமாக முகம்மது நபியை தரக்குறைவாக விமர்சித்து வருவதால் அவனனுக்கு கண்டனம் தெரிவிக்க நேரிடுகிறது..


முகம்மது அவர்கள் தம்மை ஒரு சாதாரண மனிதனாகத்தான் அறிவித்துகொள்கிரார்கள்..நாங்களும் அவரை ஒரு மனிதராகத்தான் பார்க்கிறோம்..மனிதர்களில் உயர்ந்தவராக அவர் இருக்கிறார்..அதனாலேயே அவரை இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுத்தான்.


மேலும் அவரது காலத்து எதிரிகள் அவரது ஓரிறைக் கொள்கையைத்தான் எதிர்த்தார்களே தவிர..அவரது தனிப்பட்ட வாழ்வில் அவரை களங்கப் படுத்த முடியவில்லை..காரணம் அவரது வாழ்க்கை தூய்மையாகவும் குறைகாண முடியாததாகவும் இருந்தது..


இதை இந்த வால்பையன் போன்ற சாக்கடைகள் அறிந்துகொண்டே மீண்டும் மீண்டும் வம்புக்கிழுப்பது அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தோடு மதவெறியை கிளப்பும் நோக்கில் இருப்பதாக தெரிய வருகிறது..

டவுசர் பாண்டி... said...

கருத்துக்களை முன் வைத்து ஆணித்தரமாய் வாதம் செய்வது வேறு...

கருத்துக்களை முன் வைத்து காயப் படுத்துவது வேறு...

இந்த வித்தியாசங்களை திரு. அருண் மற்றும் திரு.இராஜன் புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

அவர்கள் செய்தார்கள் என்பதற்காக நீங்களும் அதையே செய்வேன் என்பதும் அபத்தமான அணுகு முறை...இந்த இடத்தில் சென்ஷியின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.


தன்மையாய் முன்வைத்து அருமையாய் விவாதித்திருக்க வேண்டிய ஒரு விஷயம் ஆபாசத்தின் எல்லைகளையும், தனி மனித அச்சுறுத்தல்களில் வந்து நிற்பது வருத்தமளிக்கிறது.

மதங்களைத் தாண்டிய மனிதர்களாய் இருக்க முயற்சிப்போமே....!

மர்மயோகி said...

நன்றி திரு டவுசர் பாண்டி..
இஸ்லாம் அகிம்சையைத்தான் போதிக்கிறது..
யாரையும் யாரும் அச்சுறுத்தவில்லை. இஸ்லாமிய அறிஞர் பீ.ஜே அவர்களது ஒரு கட்டுரையை வைத்து, (ஹதீதை ஆதாரமாகக் கொண்டது) நபிகளை பற்றி கேவலமாக பதிவு ஒன்றை பதிந்த "ஆள் இன் ஆள் அழகுராஜா" என்னும் வால் பையனை மன்னிப்பு கேட்க வைப்பதற்கான பதிவுகளின் பின்னூட்டமே அன்றி வேறில்லை..
கீழ்க்கண்ட பி ஜே அவர்களது வலைத்தளத்தை பாருங்கள் புரியும்:
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

வால்பையன் said...

தோழர்!

நீங்க திரும்ப திரும்ப ஒன்னையே தான் சொல்றிங்க, நான் ஹதீஸை தான் ஆதாரமா வச்சிருக்கேன் இல்லைன்னு சொல்லையே, ஹதீஸ்கள் பொய்ன்னு சொல்றிங்களா!? அதை மொத்தமா நிராகரிக்கலாம்னு சொல்றிங்களா!?


******


அல் புகாரி: தொகுப்பு 7, அத்தியாயம் 62, எண் 17:
ஜபீர் பின் அப்துல்லா கூறினார்:

"நான் திருமணம் முடித்தபோது, இறைத் தூதர் "என்ன வகை பெண்ணை மணமுடித்தாய்?" என்று கேட்டார். நான் கன்னிக் கழிந்த பெண்ணை மணமுடித்துள்ளேன் என்று பதிலளித்தேன். ஏன் கன்னிப் பெண்களையும், அவர்களோடு கூடிக் குழாவுவதையும் நீ விரும்பவில்லையா என்று கேட்டார். மேலும், இளம் வயது கன்னிப் பெண்ணை நீ மணமுடித்திருந்தால் , அவளோடு நீயும், உன்னோடு அவளும் விளையாடி இருக்கலாம் அல்லவா? என்றும் கேட்டார்"


******

இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது தோழர், முகமதுவிற்கு (காம)விளையாட்டில் நாட்டம் உண்டு என்று தானே சொல்கிறது, அதை தானே சொன்னோம், உண்மையை சொல்வதில் என்ன கேவலம் கண்டீர்கள்!?

வால்பையன் said...

//கருத்துக்களை முன் வைத்து ஆணித்தரமாய் வாதம் செய்வது வேறு...

கருத்துக்களை முன் வைத்து காயப் படுத்துவது வேறு...

இந்த வித்தியாசங்களை திரு. அருண் மற்றும் திரு.இராஜன் புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.//


காயப்படுத்தும் நோக்கில் நாங்கள் எதையும் செய்யவில்லை தோழர்! இங்கே எனது விவாதங்களை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!, இனியும் இவ்வாறே தொடரும்!

NO said...

// திரு அவர்களே..நான் இந்துக் கடவுள்களை - இந்துக்கள் புண்படும்படி ஏதும் எழுதவில்லை..! //

ஒரு இந்துவுக்கு எது புண்படும் புண்படாது என்று வேறு ஒரு மதக்காரர் சொல்ல தேவையில்லை! உங்களுக்கு அது தேவையும் இல்லை! எங்களுக்கு எதை சொன்னால் அது புண்படுவது போல இருக்கும் என்று முடிவு செய்வது நாங்கள்! இந்துமத ikon களை தரக்குறைவாக பேசியும் விட்டு அதற்க்கு சப்பை கட்டும் உங்களைபோன்ற மத வெறியர்கள் வால் பையனை கண்டு பொங்குவது நல்ல காமடி!

எப்படி சங்கதி? நீங்கள் இந்துக்களை புண் படுத்தவில்லையா?? என் வைணவ நண்பர்கள் கம்பனை கடவுளின் பிரதிநிதி, அதாவது Prophet ஆக வணங்குகின்றனர்! கம்பாழ்வார் என்றும் கூறி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்! என் சைவ நண்பர்கள் அவ்வையை நாயன்மார்கள் போல மதிக்கிறார்கள்! வாய் கூசாமல் கம்பனை அசிங்கமாக எழுதுவிட்டு, அவ்வையை அசிங்கமாக எழுதிவிட்டு இந்துக்களை புண் படுத்தவில்லை என்று பொய் சொல்லும் மத வெறியர் நீங்கள், மேலும் சுட்டி காட்டுங்கள்.. திருத்தி கொள்ளலாம் என்று போடும் திமிர் பிடித்த ஆதிக்க மத வெறியர், உங்களின் வருத்தம் எங்களுக்கு தேவையே இல்லை! உங்களைப்போன்ற பலரை இந்த மதம் பார்த்துவிட்டது!

மற்றொரு தாமாஷு நீங்கள் வால் பையனை பற்றி கூறியது! அதாவது நான் யோகியன் ஆனால் வால் பையன் ஆப்படியில்லை என்று நீங்களே உங்களுக்கு பட்டம் ஒன்றையும் கொடுத்து கொண்டு விட்டீர்கள்! எப்படி அவர் பிடிவாதமாக உங்கள் புனிதர்களை விமர்சித்தாராம்,அதானால் அவர் மோசமானவராம்!

அனால் நீங்கள், பிடிவாதமாக இந்து புனிதர்களை விமர்சிபீர்கள், சுட்டிகாட்டினால், பிடிவாதமாக, நான் அப்படி சொல்லவே இல்லை என்று மழுப்புவீர்கள், மேலும் இறுமாப்போடு, பிடிவாதமாக "சுட்டிக்காட்டுங்கள்" என்று பொய் உரைப்பீர்கள்!!

இதற்கெல்லாம் மகுடம் வைத்தார்ப்போல //தமிழர்கள் பண்பாடு என்று விடப்படும் கதைகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்// என்று வேறு தமிழன் பண்பாட்டை துணைக்கு அழைகிறீர்கள்! நீங்க தினமும் செய்வது எந்த தமிழன் பண்பாடு என்று முதலில் விளக்கவும்?? தமிழகம் சுமார் நானூறு மைல் நீளமும், இரநூறு மைல் அகலமும் கொண்ட பிரதேசமாகும்!! அரேபியா அதில் வராது!! நீங்கள் கொண்டாடும் புனிதர்களும் அதில் வராதவர்கள்! அப்படி இருக்கையில் நீங்கள் விடுவதும் கதைதானே?

போதாததற்கு இதில் வால்பையன் ஒரு சாக்கடையாம்!!!

The difference between you and வால் பையன் is very small. Whereas you DO NOT believe in almost all gods except your own, Vaal too DOES NOT believe in all gods including yours which means you are almost near him! Except that he dis-believes in one more god. அவ்வளவுதான்!!

ஆதலால் அவர் சாக்கடை என்றால், நீங்களும் almost சாக்கடை!!

மர்மயோகி said...

\\வால்பையன் said...
இந்த ஹதீஸ் என்ன சொல்கிறது தோழர், முகமதுவிற்கு (காம)விளையாட்டில் நாட்டம் உண்டு என்று தானே சொல்கிறது, அதை தானே சொன்னோம், உண்மையை சொல்வதில் என்ன கேவலம் கண்டீர்கள்!? \\

இதுதான் ஹதீஸிலேயே வந்து விட்டதே...நீ இதை மட்டும் எழுதி இருந்தால் உன்னை யாரும் ஏதும் கேட்கப் போவது இல்லை..அதை நீ எவ்வாறு எழுதினாய் என்று படித்துதான் நாம் உன்னை மன்னிப்பு கேட்க சொல்கிறோம்.
சாதாரண மனிதர்கள் இவ்வாறு பேசுவதில் என்ன தவறு? குடும்பத்துக்குள் இது மாதிரி நிகழ்வுகளை நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்..அதையும் ஹதீஸில் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி இருக்கிறார்கள்..
ஆனால் உன் பதிவு இஸ்லாமியர்களை கோபப்பட வைத்த காரணம் உனக்கு தெரியும்..

மர்மயோகி said...

\\NO said...
எப்படி சங்கதி? நீங்கள் இந்துக்களை புண் படுத்தவில்லையா?? என் வைணவ நண்பர்கள் கம்பனை கடவுளின் பிரதிநிதி, அதாவது Prophet ஆக வணங்குகின்றனர்! கம்பாழ்வார் என்றும் கூறி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்! என் சைவ நண்பர்கள் அவ்வையை நாயன்மார்கள் போல மதிக்கிறார்கள்! வாய் கூசாமல் கம்பனை அசிங்கமாக எழுதுவிட்டு, அவ்வையை அசிங்கமாக எழுதிவிட்டு இந்துக்களை புண் படுத்தவில்லை என்று பொய் சொல்லும் மத வெறியர் நீங்கள், மேலும் சுட்டி காட்டுங்கள்.. திருத்தி கொள்ளலாம் என்று போடும் திமிர் பிடித்த ஆதிக்க மத வெறியர், உங்களின் வருத்தம் எங்களுக்கு தேவையே இல்லை! உங்களைப்போன்ற பலரை இந்த மதம் பார்த்துவிட்டது! //

ஜாதிகள் பிரிவுகள் ஆளுக்கொரு கடவுள் போன்றவைகளை எதிர்த்து, அனைவரும் சமம், மனிதன் கடவுள் அல்ல, இறைவன் என்பவன் ஒருவனே என்பதுதான் இஸ்லாமிய கோட்பாடு..
நீங்கள் என்னவாகிலும் சொல்லிவிட்டுப் போங்கள்!!! நாங்களும் இதைப் போன்ற பலரைப் பார்த்தாகிவிட்டது..

வால்பையன் said...

//அதையும் ஹதீஸில் ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி இருக்கிறார்கள்..
ஆனால் உன் பதிவு இஸ்லாமியர்களை கோபப்பட வைத்த காரணம் உனக்கு தெரியும்.. /


எழுதி இருக்கும் போதே பிஜே இந்த புருடா விடுறாரே!

தோழர் உங்களுக்கு ஒன்னு தெரியுமா?!
இம்மாதிரி ஹதீஸ் இருப்பதே பலருக்கு இப்போது தான் தெரியும், அது தெரியாமல் போன் போட்டு மிரட்டி பின் அடக்கி வாசிக்கிறார்கள், எதையும் ஆரம்பிக்க ஒரு ஆள் தேவைப்படுது பாருங்க, கேள்விக்கு தான் தோழர் பதில்! இப்போ உங்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் இஸ்லாமியர் பெரும்பாலோர்க்கு தெரிந்து விட்டது!

சரி கோபப்பட காரணம் என்ன!?

சாகபோற மனுசன் கிஸ் கொடுக்கிரார்னு ஹதீஸிலேயே இருக்கு, பிஜே பொய் சொல்றார்ன்னு எழுதியிருந்தோம், அதையே முத்தம் கொடுக்கிறார்ன்னு எழுதியிருந்தா கோபப்பட்டிருக்க மாட்டிங்க சரிதானே!
அவையெல்லாம் பேச்சு வழக்கு மொழி தோழர்!

இனி வரும் கேள்விகள் இப்போது நடந்த நாகரிகமான விவாதத்தை போலவே வரும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறேன்!, ஆனால் கேள்வியே கேட்கக்கூடாதுன்னு மட்டும் சொல்லிராதிங்க, மனித சுதந்திரத்துக்கு அழகல்ல!

மர்மயோகி said...

//சாகபோற மனுசன் கிஸ் கொடுக்கிரார்னு ஹதீஸிலேயே இருக்கு, பிஜே பொய் சொல்றார்ன்னு எழுதியிருந்தோம், அதையே முத்தம் கொடுக்கிறார்ன்னு எழுதியிருந்தா கோபப்பட்டிருக்க மாட்டிங்க சரிதானே!
அவையெல்லாம் பேச்சு வழக்கு மொழி தோழர்!//

சாகப் போகிற மனிதர் அன்பின் அடையாளமாய் தன மனைவியை முத்த மிடுகிறார்..இதில் என்ன காமம் இருக்கிறது? உன் எண்ணத்தில் தான் வக்கிரம் இருக்கிறது..

//தோழர் உங்களுக்கு ஒன்னு தெரியுமா?!
இம்மாதிரி ஹதீஸ் இருப்பதே பலருக்கு இப்போது தான் தெரியும்//

வலைப் பதிவில் போடுவது ஒளித்து வைப்பதற்கு அல்ல..எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்..! இது உன் மரமண்டைக்கு விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறாயா?

// கேள்வியே கேட்கக்கூடாதுன்னு மட்டும் சொல்லிராதிங்க, மனித சுதந்திரத்துக்கு அழகல்ல//
நங்கள் கேள்வி கேட்கத்தான் சொல்கிறோம்..அதற்க்கு பதிலளிக்கவும் தயார்..இதுபோன்ற அநாகரீக பதிவுகளிடாதே...

வால்பையன் said...

//சாகப் போகிற மனிதர் அன்பின் அடையாளமாய் தன மனைவியை முத்த மிடுகிறார்..இதில் என்ன காமம் இருக்கிறது? உன் எண்ணத்தில் தான் வக்கிரம் இருக்கிறது..//


இதை மட்டும் சொல்லியிருந்தால் நீங்க சொல்வது சரி தான் தோழர்!
ஆனா இந்த ஹதீஸும் கொடுத்திருக்கோமே!

அல் புகாரி: தொகுப்பு 7, அத்தியாயம் 62, எண் 17:
ஜபீர் பின் அப்துல்லா கூறினார்:

//"நான் திருமணம் முடித்தபோது, இறைத் தூதர் "என்ன வகை பெண்ணை மணமுடித்தாய்?" என்று கேட்டார். நான் கன்னிக் கழிந்த பெண்ணை மணமுடித்துள்ளேன் என்று பதிலளித்தேன். ஏன் கன்னிப் பெண்களையும், அவர்களோடு கூடிக் குழாவுவதையும் நீ விரும்பவில்லையா என்று கேட்டார். மேலும், இளம் வயது கன்னிப் பெண்ணை நீ மணமுடித்திருந்தால் , அவளோடு நீயும், உன்னோடு அவளும் விளையாடி இருக்கலாம் அல்லவா? என்றும் கேட்டார்"//


இதையும் சேர்த்து தானே சொல்லியிருக்கோம்!, இந்த வசனத்தில் உள்ள விளையாட்டில் என்ன இருக்கிறது தோழர்!.

உங்கள் இறைத்தூதர் மேல் உங்களுக்கு இருக்கும் திணிப்பு அப்படி, அவரை பற்றி யார் என்ன சொன்னாலும் விடாதே என்று, ஆனால் எந்த மதமும் சாராமல் வளர்ந்தவன் எனக்கு அனைவரும் சக மனிதர்கள் தான்! புனிதபிம்பம் எனக்கு உடன்பாடில்லாத ஒன்று, அது யாராக இருந்தாலும், நான் பெரியாரிஸ்ட் இல்லை என்ற போதே அது உங்களுக்கு தெரிந்திருக்கும்!


நாங்கள் பேச்சு வழக்கில் எழுதியதற்கு நீங்கள் காட்டிய எதிர்வினை சக இஸ்லாமியரையே கோபபடுத்தியிருப்பின் உங்கள் செயலின் தன்மை உங்களுக்கே புரியவில்லை, அந்த அளவு மனிதம் தாண்டி மதம் மட்டுமே உங்களை ஆக்கிரமித்திருக்கிறது!.

பொதுவெளியில் நீங்கள் காட்டிய கோபத்தின் மூலம் உங்களின் உள்தன்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்!

சொல்லுங்கள் இதனால் என்ன பயன்!?, முகமதுவை நல்லவர் என நிருபிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா!? அடியிருந்தால் போன பதிவில் வந்திருக்கும் பின்னூட்டம் உங்கள் மனதிலிருக்கும் எண்ணங்களா?!

நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா?! முகமதுவ்வும், இஸ்லாத்திற்கும் சேர்த்து அவப்பெயர் வாங்கி கொடுத்துள்ளீர்கள்!

நான் சகமனிதர்களை தாக்கி பின்னூட்டம் இட்டதில்லை, இப்போதும் பார்த்திருப்பீர்கள், எனக்கு தெரியும், வெட்டி கோபம் விவாதத்திற்கான தெளிவு கொடுக்காது என்று!

என்னை போடா, வாடா என்று அழைக்கும் போதே தெரிகிறது, நீங்கள் என்னை விட வயதில் மூத்தவர் என்று!, அதுக்கு ஏற்றவாறு யோசிங்க!

நன்றி!

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

தற்போது நாகரிகமான மொழியில் பேசுகின்ற திருந்திய வால்பையனை மனமார வரவேற்கிறேன். வால்பையன் அநாகரிகமான மொழியில் பேசியதால் நானும் அநாகரிகமான மொழியினில் பேச வேண்டிய நிர்பந்தம் வந்தி விட்டது. வால்பையன் நாகரிகமாக பேசும் வரை நானும் கண்டிப்பாக நாகரிகமாகவே பேசுவேன் என உறுதியளிக்கிறேன்.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

மிஸ்டர் வால்பையன் உண்மையிலேயே நீங்கள் ஹதீஸை பற்றி தெரிந்து தான் எழுதுகிறீர்களா அல்லது ஹிட்ஸ்களுக்காக எழுதுகிறீர்களா? நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹதீஸின் பின்னணி என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? ஜபீர் பின் அப்துல்லா அவர்களிடம் நபிகள் ஏன் அந்த கேள்வியை எழுப்பினார்கள் என்று தெரியுமா? ஒரு விசயத்தை பற்றி எழுதினால் அதனுடைய முழு பின்னணியையும் தெரிந்து விட்டு பிறகு குற்றசாட்டுகளை முன்வைக்க வேண்டும். மொட்டையன் குட்டையில் விழுந்தான் என்பது போல எழுதுவது எந்த வகை நாகரிகம்? எந்த ஒரு விசயமும் தெரியாமல் மொட்டையாக தெரிந்ததை எல்லாம் பதிவாக போடுவது பகுத்தறிவா?

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ஜபீர் பின் அப்துல்லா அவர்கள் மிகவும் இளையவர். அவர் நாற்பது (40) வயதை நெருங்கிய ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணியிருந்தார். எதற்காக வயதான பெண்ணை கல்யாணம் செய்தாய்? தன் வயதை ஒத்த பெண்ணை கல்யாணம் செஞ்சா இன்னும் மகிழ்வாக இல்லறம் இருக்குமே என்ற அடிப்படையில் நபிகள் ஜபீர் பின் அப்துல்லாவிடம் கருத்தை தெரிவித்தார். ஆனால் ஜபீர் பின் அப்துல்லா தன்னுடைய சிறு வயதுடைய சகோதரிகளை (தாயை இழந்தவர்கள்) தன்னுடைய மனைவி தான் கவனிக்க வேண்டுமெனவும் அதற்காகவே நாற்பது வயதையொத்த பெண்ணை கல்யாணம் செஞ்சதாகவும் நபிகளிடம் சொல்ல அதற்கு நபியவர்கள் சரிதான் என்று இருந்ததாகவும் என்பது தானே அந்த ஹதீஸின் முழு பின்னணி. இதில் சிறு வயதை உடைய தன்னுடைய நண்பர் ஜபீர் பின் அப்துல்லா ஏன் வயதான ஒருத்தரை கல்யாணம் செஞ்சார் என்று கேட்பது எவ்வாறு காமம் ஆகும்? விளையாடலாமே என்று நபிகள் எதற்கு கேட்டார் என்று வால்பையன் கேள்வி எழுப்பினால் மனைவியுடன் விளையாடுவதும் ஊடல் கொள்வதும் ஆரோக்கியமான கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டியது. இந்த மாதிரி கணவன் மனைவி புரிதல் இருக்க வேண்டும் என்று இன்றைய மருத்துவர்களும் டிவியிலும் பேப்பரிலும் சொல்லிக்கொண்டிருப்பது வால்பையனுக்கு தெரியவில்லையா? இதில் என்ன தவறை வால்பையன் நீங்கள் கண்டீர்? கணவன் தன்னுடைய மனைவியுடன் விளையாடுவது தவறா? இப்படி சொன்னதால் நபிகள் எப்படி கெட்டவராக மாறினார்? முதலில் விமர்சனம் செய்யறதுக்கு முன்னாடி முழுசையும் படிச்சு தெரிஞ்சுக்கணும். அப்புறம் விமர்சனம் செய்யணும். இல்லை நான் சரியா தான் செஞ்சுருக்கேன்னு வால்பையன் சொன்னா என்ன *********** அந்த பதிவை நீக்குநேனு நான் கேள்வி கேட்கலாமில்லையா?

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

வால்பையன் மீண்டும் மீண்டும் தன்னை அறிவில்லாதவர் என அடிக்கடி நிரூபித்து கொண்டிருக்கிறார். வால்பையனின் முட்டாள்தனத்தை அவருடைய கமெண்ட்ஸ்களே காட்டுகிறது. பிஜே வுக்கு பதிலடியாக வால்பையன் கருத்து சொல்வதென்றால் பிஜெவுடைய வலைதளத்திற்கு போய் அங்கு "உங்கள் கருத்து" என்ற பகுதி இருக்கும். அதில் போய் மிஸ்டர் பிஜே, நீங்கள் சொல்லுவது தவறு. இதோ நான் சரியா சொல்லியிருக்கேன் என்று அவருடைய பதிவின் கருத்தை பின்னூட்டிருக்க வேண்டும். அல்லது வால்பையன் தன்னுடைய பிளாக்கின் குறிப்பிட்ட அந்த பகுதியை அதில் போட்டு பிஜே கிட்ட பதில் பெற முயற்சித்திருக்க வேண்டும். இதை செய்தாரா வால்பையன்? உண்மையிலேயே பிஜேவுக்கு மறுப்பு என்றால் இப்படி தான் செஞ்சுருக்க வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய பிஜே மறுப்பு பதிவை வால்பையன் பிஜேவுக்கு தெரியப்படுத்தி இருக்கிறாரா? தெரியப்படுத்த வழிகள் இருந்தும் அதை ஏன் வால்பையன் செய்யவில்லை?

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

இதுல காமெடி வேற வாலு பண்ணிருக்கார். இந்த ஹதீஸ் எல்லாம் ஏதோ ஒளிச்சு வச்சுருந்த மாதிர்யும் வாலு போய் கண்டுபுடிச்ச மாதிர்யும் கதை வேற. அய்யா வாலு , உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

ஃபித்னா.காம் said...

சாக்கடையில் புரளும் பன்றிகளுக்கு இணையாக குடித்துவிட்டு வாந்தியில் புரளும் வால்பையன் போன்ற பன்றிகள் இஸ்லாத்தினை உரசிப்பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.

ஃபித்னா.காம் said...

இந்த மானங்கெட்ட பன்னாடை வால்பையனுக்கு ஹதீஸும் தெரியாது, குரானும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் தான் எல்லாவற்றையும் படித்து கரை கண்டது போல சொல்லிக்கொள்வான்.

ஃபித்னா.காம் said...

வால்பையன் ஒரு காவியின் கைக்கூலி. அதாவது அவர்கள் கடவுள் மீது அவர்களே செருப்பை வீசி விட்டு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடததும் அதே போக்கைத்தான் இந்த கழிசடை வால்பையனும் பின்பற்றுகிறான்.

ஃபித்னா.காம் said...

இந்த கேவலப்பட்ட வால்பையன் ஒரு பச்சை பாப்பான். ஆனால் பாப்பானுக்கு எதிரி போல காட்டிக்கொண்டு இஸ்லாத்தை அழிக்க வந்திருக்கும் ஒரு சூழ்ச்சிக்காரன் இவன். இவனின் சூழ்ச்சியைப் புரியாமல் இஸ்லாமிய பதிவர்கள் இவனை நல்லவனாக நினைத்துக்கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை

ஃபித்னா.காம் said...

வால்பையனுக்கு ஒரு கேள்வி. நீ ஒரு அரைவேக்காடு என்பது உனக்கே தெரியும். உன்னிடம் இருக்கும் அறிவை விட பன்மடங்கு இருக்கும் இஸ்லாமிய எதிரிகள், இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் எத்தனையோ பேர் இதையெல்லாம் ஆராய்ந்து விட்டு கடைசியில் அந்த உத்தம தூதரின் போதனைகளைப் பார்த்து இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். நான் உன்னிடம் பகிரங்கமாக கேட்கிறேன். நீ எத்தனை முறை குரானை படித்தாய்? எத்தனை முறை ஹதீஸை படித்தாய்? அனைத்திலும் தெளிவாய் இருப்பது போல காட்டிக்கொள்ளும் கம்மனாட்டி உனனுடைய நோக்கம் முழுக்க முழுக்க மதவெறியைத்தூண்டி அதிலே குளிர்காய வேண்டும் என்ற உன் குரு நாத பாப்பான்களின் பாடத்தை உண்மையாக்க வந்திருக்கும் பார்பன பன்றியே! உன் முகத்தை முதலில் கழுவு.அதில் முழுக்க மலம் ஒட்டி இருக்கிறது.

ஃபித்னா.காம் said...

வால்பையனுக்கு ஒரு கேள்வி. நீ ஒரு அரைவேக்காடு என்பது உனக்கே தெரியும். உன்னிடம் இருக்கும் அறிவை விட பன்மடங்கு இருக்கும் இஸ்லாமிய எதிரிகள், இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் எத்தனையோ பேர் இதையெல்லாம் ஆராய்ந்து விட்டு கடைசியில் அந்த உத்தம தூதரின் போதனைகளைப் பார்த்து இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். நான் உன்னிடம் பகிரங்கமாக கேட்கிறேன். நீ எத்தனை முறை குரானை படித்தாய்? எத்தனை முறை ஹதீஸை படித்தாய்? அனைத்திலும் தெளிவாய் இருப்பது போல காட்டிக்கொள்ளும் கம்மனாட்டி உனனுடைய நோக்கம் முழுக்க முழுக்க மதவெறியைத்தூண்டி அதிலே குளிர்காய வேண்டும் என்ற உன் குரு நாத பாப்பான்களின் பாடத்தை உண்மையாக்க வந்திருக்கும் பார்பன பன்றியே! உன் முகத்தை முதலில் கழுவு.அதில் முழுக்க மலம் ஒட்டி இருக்கிறது.

ஃபித்னா.காம் said...

////"நான் திருமணம் முடித்தபோது, இறைத் தூதர் "என்ன வகை பெண்ணை மணமுடித்தாய்?" என்று கேட்டார். நான் கன்னிக் கழிந்த பெண்ணை மணமுடித்துள்ளேன் என்று பதிலளித்தேன். ஏன் கன்னிப் பெண்களையும், அவர்களோடு கூடிக் குழாவுவதையும் நீ விரும்பவில்லையா என்று கேட்டார். மேலும், இளம் வயது கன்னிப் பெண்ணை நீ மணமுடித்திருந்தால் , அவளோடு நீயும், உன்னோடு அவளும் விளையாடி இருக்கலாம் அல்லவா? என்றும் கேட்டார்"//

ஏதோ வால்பையனின் மனைவியோடு விளையாடச் சொன்னது போல ஆகிவிட்டது கதை. திருமணமானவர் தன் மனைவியோடு விளையாட விரும்ப மாட்டாரா? வால்பையன் திருமணம் செய்து தன் மனைவியோடு அவர் விளையாடினாரா அல்லது வேறூயாரையாவது தட் மீன்ஸ் ராஜன்,கும்மி போன்றவர்களை விளையாட விட்டாரா? இதிலே என்னடா வக்கிரம் இருக்கிறது உனக்கு பன்னாடை நாயே!

THE UFO said...

ஹதீசை பற்றி மட்டும் அரைகுறையாய் விளக்கம் கொடுத்துவிட்டு, குரானைபற்றி எதுவுமே சொல்லாத ஒரு கழிசடை பதிவிற்கு, 'குரானில் குஜிலி கும்பா' என்று தலைப்பிட்டுவிட்டு, (...'ஹதீஸில் ஹஜிலி ஹம்பா'(?!) என்று தலைப்பு வைத்தால், மோனை நயம் இருந்தாலும் பொருள் இருக்காது என்பதாலோ-ஹிட்ஸ் வாராது என்பதாலோ...???!!!) உளறி கொட்டி இருக்கும்போதே தெரிந்துவிட்டது, இந்த வால்பையன் எனும் வாலுள்ள விலங்குக்கு பகலில் பசுமாடு தெரியாதாம், ராத்திரியில் எருமை மாட்டை தேடுதாம்... 'இதெ'யேல்லாம் ஒரு பொருட்டாக மதித்து பதில் பதிவு, பதில் பின்னூட்டம் போட்டுக்கினு...ச்சே... கண்ணா பின்னான்னு அசிங்கமா திட்டிவுட்டுட்டு அப்பால கண்டுகிணாம வேற வேல இருந்தா பாருங்கப்பா...

நான் கூட, 'நீங்கள் இவ்வுலகில் உங்கள் தாயால் பெறப்பட்ட மனிதர்களா அல்லது பேலப்பட்ட மலங்களா?' என்று நாகரிகமாய் கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன்...

THE UFO said...

இது வாலுக்கான விளக்கம் அல்ல:

'ஆன்மீகவாதிகள் பொதுவாக பிரம்மச்சாரிகளாக இருக்கவேண்டும்' என்ற இஸ்லாமல்லாத வேற்று சமய பொதுப்புத்தியில் ஊறிப்போனவர்களுக்காக - 'ஒரு மனிதர் அதுவும் இறைத்தூதர் எனப்படுபவர் இறக்கும்போதுகூட தன் மனைவியிடம் மவுத் கிஸ் அடிக்கக்கூடாது' என்ற பகுத்தறிவு(?)எண்ணம் கொண்ட மற்ற சமய சகோதரர்களுக்கு...

இந்த வால் எனும் ஃபிராடு மறைத்த முழு ஹதீஸ் என்ன சொல்கிறதென்றால்...

புஹாரி Volume:5 Book:64

ஹதீஸ் # 4449.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு" என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.



புஹாரி Volume:5 Book:64

ஹதீஸ் # 4450.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (மறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி), தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், 'என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள்! அப்துர் ரஹ்மானே!" என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களின் எச்சில் என்னுடைய எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

THE UFO said...

முன்னறிவிப்பு: இது வாலுக்கான விளக்கம் இல்லை. ஏனென்றால், 'மலமே உன்னிடம் துர்நாற்றம் வீசுகிறது' என்று மலத்திடம் சொல்லுவதைவிட, 'துர்நாற்றம் கொண்டதுதான் மலம்' என்று மற்றவரிடம் சொல்லும் முயற்சி.

மவுத் கிஸ் அடித்தார் எனும் இந்த பொய்யன்...வால் எனும் ஃபிராடு... வலையுலக வாசக மக்களிடம் இருந்து மறைத்த அந்த முழு ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு...

புஹாரி Volume:5 Book:64
ஹதீஸ் # 4449.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு" என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

THE UFO said...

முன்னறிவிப்பு:இது வாலுக்கான விளக்கம் இல்லை. ஏனென்றால்,'மலமே உன்னிடம் துர்நாற்றம் வீசுகிறது'என்று மலத்திடம் சொல்லுவதைவிட,'துர்நாற்றம் கொண்டதுதான் மலம்'என்று மற்றவரிடம் சொல்லும் முயற்சி.

'மவுத்கிஸ் அடித்தார்' எனும் இந்த பொய்யன்-வால் எனும் ஃபிராடு-வலையுலக வாசக மக்களிடம் இருந்து மறைத்த அந்த முழு ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு:

புஹாரிVolume:5
ஹதீஸ்4449.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு" என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

THE UFO said...

'மவுத்கிஸ் அடித்தார்' எனும் இந்த பொய்யன்-வால் எனும் ஃபிராடு-வலையுலக வாசக மக்களிடம் இருந்து மறைத்த அந்த முழு ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு:

புஹாரிVolume:5
ஹதீஸ்4449.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்" என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) (தோல் பாத்திரமா? மரக் குவளையா அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு" என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

THE UFO said...
This comment has been removed by the author.
உமர் | Umar said...

//புஹாரி Volume:5 Book:64

ஹதீஸ் # 4449. //

அப்படியே கொஞ்சம் சுட்டியும் கொடுங்க.

அத்தியாயம் 64 - குடும்பத்தைப் பேணுதல் (Supporting the Family) என்னும் தலைப்பில் உள்ளது. நீங்கள் கொடுத்துள்ள எண்கள் 4449, 4450 அதில் இல்லை.

சரிபார்த்துக்கொள்ளுங்கள்

1. http://iknowledge.islamicnature.com/hadith/scholar/bukhari/book/064/

2. http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/064.sbt.html

3. http://www.quranenglish.com/hadith/Sahih_Bukhari/064.htm


அப்புறம், மெயில் அனுப்புற வேலையெல்லாம் எப்படி போகுது?

உமர் | Umar said...

//கண்ணா பின்னான்னு அசிங்கமா திட்டிவுட்டுட்டு அப்பால கண்டுகிணாம வேற வேல இருந்தா பாருங்கப்பா...//

இந்தத் தளத்தில், இதற்கு முந்தைய பதிவில், 'எல்லாம்' உங்க கைங்கர்யம்தானா?

THE UFO said...

நோகாம நொங்கெடுக்கும் கும்மியே...
//அப்படியே கொஞ்சம் சுட்டியும் கொடுங்க//
இந்தாங்க....

http://www.tamililquran.com/bukharidisp.php?start=4435

http://www.onlinepj.com/buhari_thamizakam/athiyayam64/

If you googled, (or... search with tamil typing in tamilhunt.com) there are many tamil islamic websites available to read and download buhari hadhees full for free, save in your pc and read completely(if you want a real meaningful argument with muslims... one and only if.... without any pre hatred on islam and muslims).

எதையும் முழுமையாக படித்துவிட்டு பதிவு போடுங்கள். குருடன் யானையை தடவிப்பார்த்து அதன் உருவத்தை பற்றி கூறியது போல பதிவிட வேண்டாம்...

மர்மயோகி said...

நண்பர் ufo அவர்கள் தெளிவான விளக்கமும் ஆதாரமும் கொடுத்துவிட்டார்..
இன்னமும் வால்பையனும் அவனது அடிவருடிகளும் என்ன சொல்கிறார்கள்
வால் இப்போதாவது மன்னிப்பு கேட்குமா?

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும் கூட வாலும் அதன் அடிவருடிகளான ராஜன் , கும்மி மன்னிப்பு கேட்கவில்லை. இப்போ புரியுதா இவனுங்க நோக்கம். இந்த பதிவையே கும்மி கழிசடை தான் வாலுக்கு எழுதி கொடுத்துருப்பான். இவனுங்க உண்மையை தெரிஞ்சுக்கணும் என்று எழுதலை. அப்படி நெனச்சு எழுதிருந்தா இந்நேரம் மன்னிப்பு கேட்ருப்பானுங்க. இந்த நாதாரிங்க நோக்கமே வேற. இப்போ கையும் களவுமா மாட்டி கிட்டானுங்க.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

நாட்டாமை சொம்பை தூக்கிகிட்டு வருவாரே சென்ஷி என்ற பெரிய மனுஷன். எங்கயா போனாரு அவரு? அப்புறம் நாகரிகத்தை கத்துக் கொடுக்க வருவாங்களே பல பேரு கோவைத்தம்பி போல. அவங்களாம் எங்கப்பா போனாங்க. இப்போ வாலையும் அவன் கூட்டாளிங்களையும் பகிரங்கமா மன்னிப்பு கேட்டு அவனுங்க பிளாக்ல பதிவு போட சொல்லுங்கப்பா நாட்டமைகளா.

வால்பையன் said...

எதுக்கு மன்னிப்பு கேட்கனும், இல்லாததையா சொல்லிட்டோம்


நீங்க பாட்டுக்கு கத்திகிட்டே இருக்க வேண்டியது தான்!

மர்மயோகி said...

//எதுக்கு மன்னிப்பு கேட்கனும், இல்லாததையா சொல்லிட்டோம்
நீங்க பாட்டுக்கு கத்திகிட்டே இருக்க வேண்டியது தான்! //

விளக்கம் கொடுத்தால் மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தாய்...இன்னும் வியாக்கியானம் பேசிக்கொண்டிருந்தால் நீ அவமானப்பட்டுதான் மன்னிப்பு கேட்கவேண்டி வரும்...

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

/////எதுக்கு மன்னிப்பு கேட்கனும், இல்லாததையா சொல்லிட்டோம்/////
அட நாதாரி, நீயும் உன் கூட்டாளிங்களும் திரிச்சு சொன்ன உண்மையான ஹதீஸை இங்க எடுத்து வச்சாச்சு. உன் கும்பலோட வாதமே தப்புன்னு நிருபிச்ச பிறகும் கூட மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்லுறியே உனக்கு வெட்கமா இல்ல நாதாரி பயலே. நீ சூடு சொரணை உள்ளவனா இருந்தா உன்னோட தவறான செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேள். ஏண்டா நாறப்பயலே உன்னோட வாதத்துக்கு தான் UFO செறுப்படி கொடுக்குற மாதிரி ஆதாரம் கொடுத்துருக்காரே. இதுக்கு என்னடா பதிலை சொல்ல போறே? கும்மி இதுக்கு என்ன பதிலை உனக்கு எழுதி கொடுக்க போறான்?

வால்பையன் said...

முகமதுவும் மனிதர் தான், அவருக்கும் எல்லா உணர்வுகளும் இருந்தது என்ற பதிலை பிஜேவுக்கு தருவதற்கே அந்த பதிவு,

நாங்கள் இதுவரை கேட்ட எந்த கேள்விக்கும் பிஜே எங்கள் பதிவில் வந்து பதில் தரவில்லை, ஆகையால் நாங்கள் அங்கே போய் கேள்வி கேட்க வேண்டிய அவசியமுமில்லை!

நான் தான் சட்டரீதியாகவே சந்திக்க தயார் என்று சொல்லிவிட்டேனே தோழர்!, பிறகு என்ன தயக்கம்!

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

தோழர் மர்மயோகி கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. அந்த மூணு பேரு மூதேவி கும்பல் உங்க பிளாக்கையே ஹேக் பண்ணிடுவானுங்க. அந்த அளவுக்கு அவனுங்கள்ள உள்ள ஒருத்தனுக்கு டெக்னாலஜி தெரியும். உங்க ஜிமெயில்ல உள்ள வந்தும் இன்பார்மேசன் திருடுவானுங்க. ஜாக்கிரதை தோழர்.

வால்பையன் said...

ஊருக்கு ஒரு மாதிரி நீங்க ஹதீஸை புரிந்து கொள்வீர்கள் என்று தகவல் வந்ததால் தான் அந்த பதிவு ட்ராப்டுக்கு சென்றது, எது சரியான ஹதீஸ் என்று சுட்டி கொடுங்கள், அதை வைத்தே கேள்வி கேட்கிறோம்!

ஹேக்கிங்க் பண்றது, போன் பண்ணி மிரட்டுறது, அசிங்க அசிங்க திட்டுறதையெல்லாம் நான் செய்யல, உங்களை போன்ற ஆட்கள் தான் செய்து கொண்டிருகிறார்கள்!

அனைத்திற்கும் ஆதாரம் இருக்கு!

மர்மயோகி said...

நன்றி திரு nishath அவர்களே.
திருடர்கள் திருடினால் ஜெயிலுக்குதான் போவார்கள்..திருடித்தான் பார்க்கட்டுமே

South-Side said...

மதத்தை விட்டு மனிதர்களானால் மனிதம் பிழைக்கும். இங்கே மதத்தைக் காட்டி மனிதர்கள் பேசுவதால் மனிதம் மறந்து போகிறது. புரிந்து தெளிதல் புத்திசாலித்தனம்.

எல்லா மதங்களிலும் சாக்கடையான எண்ணங்கள் இருக்கின்றன.....விதிகள் இருக்கின்றன....ஆகாத ஆகமங்கள் இருக்கின்றன. அது இந்து மதமாகினும் சரி , இசுலாமிய மதமாகினும் சரி. உதாரணங்கள் வேண்டுமெனப் பேசப்போனால் இப்பின்னூட்டத்தின் நோக்கம் பாழ்படும்.

கடவுள் நம்பிக்கை என்பது இருக்க வேண்டியதே..ஆனால் , இங்கே தாம் சார்ந்த மதத்தின் மீதான வெறி பிற மதத்தின் மீதான காழ்ப்புணர்வாக உருவெடுக்கிறது.

அந்தக் காழ்ப்புணர்வின் மூலம் பிற மதங்களை எள்ளி நகையாடுவதும் , ஆனால் பிறர் தம் மதத்தினை நகையாடும் போது கோபத்தின் உச்சிக்கே செல்வதும் நடுநிலையும் ஆகாது...முறையும் ஆகாது.

புரிந்து , தெளிந்து நடந்துகொண்டால் இங்கே எல்லாம் நலமே , எல்லாம் நிறைவே...!

இல்லை முடியாது என்றால் , வெறும் வறட்டு விவாதங்கள் நீட்சியுற்று செல்வதன் மூலம் "தமிழர்" என்னும் அடையாளமுள்ள நமக்குள் பிரிவினைதான் மிஞ்சும்..

பார்ப்பான் said...

எல்லேய் சென்ஸி. குஞ்சி அருத்துகிட்ட துலுக்கா. nishath என்ற போலி பெயருலே வாலை திட்டுவே. சென்ஷிங்குற ஒரிஜினல் பெயருலே ஆபாசத்தை எதிர்ப்பே. உன் வேஷம் கலைஞ்சிடிச்சி பாய். ஆப்பு ரெடியாவது. சந்திக்க தயாராக இரு.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

///எது சரியான ஹதீஸ் என்று சுட்டி கொடுங்கள், அதை வைத்தே கேள்வி கேட்கிறோம்!///
நீ சரியான காமெடி பீசுடா வாலு. உனக்கு மூளை என்று ஒன்று இருக்கா? குற்றம் சொன்னே நபியை பற்றி. அதுக்கு விளக்கம் சொன்ன பிறகு இப்போ வேற மாதிரி பேசுறே. நீ சரியான காமெடி பீசுடா வாலு.

அய்யா ழகரம், மத்த மதத்துல வேணா சாக்கடையான எண்ணம் இருக்கலாம். ஆனா இஸ்லாத்துல இல்ல. அதுக்கு சரியான உதாரணம் இந்த வாலு கோஷ்டிங்க மத்த மதத்துல உள்ளதை பற்றி எழுதுனப்போ யாரும் கண்டுக்காம இருந்தீங்க. ஆனா இஸ்லாத்தை பற்றி எழுதுனப்போ முஸ்லிம்கள் விளக்கமும் கொடுத்தாங்க. இப்போ புரியுதா தோழரே. இஸ்லாத்துல குறை இல்லை. ஸோ முஸ்லிம்களால் விளக்கம் கொடுக்க முடியுது.

மர்மயோகி said...

//பார்ப்பான் said...
எல்லேய் சென்ஸி. குஞ்சி அருத்துகிட்ட துலுக்கா. nishath என்ற போலி பெயருலே வாலை திட்டுவே. சென்ஷிங்குற ஒரிஜினல் பெயருலே ஆபாசத்தை எதிர்ப்பே. உன் வேஷம் கலைஞ்சிடிச்சி பாய். ஆப்பு ரெடியாவது. சந்திக்க தயாராக இரு. //



டேய் பார்ப்பான்
இந்த ஒரு பின்னூட்டம் போதும் உன்னை பிடித்து உள்ளே வைக்க..
மரியாதையாய் மன்னிப்பு கேள்..இல்லே நீயும் வால்பையனோடு சேர்ந்து களி திங்கணும்...

உமர் | Umar said...

அய்யா UFO மெய்யர் அவர்களே!
நான் சொன்னத நீங்க கவனிக்காத மாதிரி நடிக்கிறீங்க. அத்தியாயம் 64, 'குடும்பத்தைப் பேணுதல்' என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த சுட்டியில் அத்தியாயம் 64, 'போர்கள்' என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.

இதனை சரிபார்ப்பதற்காக நடுநிலைத் தளங்களின் சுட்டிகளை கொடுத்திருக்கின்றேன். அவற்றில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்கள் இல்லை.

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளின் தளங்கள், இஸ்லாமிய மத வியாபாரிகளால் நடத்தப்படுவது. அவர்கள் வியாபாரம் கெடாத அளவிற்கே அவர்கள் ஹதீஸ்களை அமைத்திருப்பார்கள். பாருங்கள் அத்தியாயங்களின் வரிசைகளையே, அவர்களுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொண்டுள்ளனர்.

எந்தவொரு மொழிபெயர்ப்புமே மூலத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்கக்கூடிய அளவிலே இருக்க வேண்டும். ஆனால், இந்த தமிழ் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகளை எப்படி மூலத்தோடு சரிபார்ப்பது?

எனவே, நீங்கள் சுட்டிகள் கொடுக்கும்போது, நடுநிலை தளங்களின் சுட்டிகளைக் கொடுங்கள். சரிபார்த்து உண்மை அறிய முடியும். இதுபோன்ற திரிக்கப்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட தளங்களின் சுட்டிகளை கொடுத்தால், நீங்கள் அனுப்பும் spam mailகளைப் போன்றே உங்கள் பின்னூட்டங்களும் கவனிக்காமல் போய்விடக்கூடும்.

உங்கள் மெயில்களில் வரும் தகவல்களை இந்தத் தளங்களில் இருந்துதான் பெறுகின்றீர்களா?

கோவைத்தம்பி said...

நாட்டாமை சொம்பை தூக்கிகிட்டு வருவாரே சென்ஷி என்ற பெரிய மனுஷன். எங்கயா போனாரு அவரு? அப்புறம் நாகரிகத்தை கத்துக் கொடுக்க வருவாங்களே பல பேரு கோவைத்தம்பி போல.
//

நன்றி Nishath..

உம்மை மனிதனாக நினைத்து இங்கு வந்தது தவறுதான்..
அடத் தூ....



@மர்மயோகி..

உமது பதிவுகளைப் பார்த்து , follower ஆக சேர்ந்தேன்..

இதுபோல சாக்கடைகளின் கமென்ஸ் பார்த்து..மனம் வெதும்மி செல்கிறேன்..
நன்றி மர்மயோகி...

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

மூளை இல்லாத முட்டாள் கும்மிக்கு, உன் பார்வையில் நடுநிலை தளம் என்றால் எது? யூத கைக்கூலிகளால் நடத்தப்படும் இஸ்லாமிய தளங்களா? அந்த லிஸ்டை கொஞ்சம் குடுடா கும்மி.
அரபி மூலத்துடன் கும்மி சரிபார்க்க போறானாம் செம காமெடிடா நீ கும்மி. வாலுக்கு குறையாத காமெடி பீசுடா நீ. புகாரி ஹதீஸ் தமிழில் அரபி மூலத்துடன் ரஹ்மத் டிரஸ்ட் விக்குறாங்க. போய் விலை கொடுத்து வாங்கி படி. UFO சொன்ன ஹதீஸ் அதுல சரியா இருக்கும். இல்ல நான் சல்மான் ருஷ்டி போன்ற நடுநிலை நாட்டாமைகள் எழுதுனதை மட்டும் தான் நம்புவேணு அடம் பிடிச்சா நாங்க ஒன்னும் பண்ண முடியாது கும்மி.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

மிஸ்டர் கோவைதம்பி நீங்கள் துப்ப வேண்டிய இடம் இதுவல்ல. வால்பையன் பிளாக்கில் சென்று துப்புங்கள். அங்கு தான் பன்றிக் கூட்டங்கள் கழிந்து வைத்த கழிவுகள் நிரம்பி கிடக்கின்றன.
அது எப்படி கோவைதம்பி வால்பையன் பதிவை பார்த்து வராத கோவம் எண்களின் மறுமொழி படித்து வருகின்றது? ஒருவேளை உங்களுக்கு வால்பையன் பிளாக்கில் இருக்கின்ற கழிவுகள் தான் பிடிக்கின்றது என்றால் நான் ஒன்னும் பண்ண முடியாது. இப்போது ஒரு முறை கண்ணாடியை பார்த்தும் துப்பி விடுங்கள்.

THE UFO said...

?.....கும்மி.....?

http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/053.sbt.html


http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/053.sbt.html

http://www.quranenglish.com/hadith/sahih_bukhari/053.htm


Volume 4, Book 53, Number 331:

Narrated 'Aisha:

(the wife of the Prophet) When the sickness of Allah's Apostle got aggravated, he asked the permission of his wives that he should be treated in my house, and they permitted him.



Volume 4, Book 53, Number 332:

Narrated Ibn Abu Mulaika:

'Aisha said, "The Prophet died in my house on the day of my turn while he was leaning on my chest closer to my neck, and Allah made my saliva mix with his Saliva." 'Aisha added, "'AbdurRahman came with a Siwak and the Prophet was too weak to use it so I took it, chewed it and then (gave it to him and he) cleaned his teeth with it."

THE UFO said...

கும்மி...
இது விட்டுப்போச்சு....
http://iknowledge.islamicnature.com/hadith/scholar/bukhari/book/053/

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். ஹதீஸ் புத்தகங்களை பொருத்தவரை... ஒரே ஹதீஸ் பற்பல தலைப்புகளில் தலைப்புக்கு பொருத்தமாக வருமாயின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறும் என்பதை அறியவும்.

உங்கள் ஆங்கில சுட்டிகளில் உள்ள தலைப்புக்கள் ஒரு சில மட்டும் தமிழ் ஹதீஸ் தளங்களில் வரிசை மாறி உள்ளன. என்னிடம் அசல் அரபி மூலத்துடன் உள்ள புஹாரி தமிழாக்க (ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்) ஹதீஸுக்கு தமிழ் தளங்களே ஒன்றிசைகின்றன. உங்களுக்கு தெரிந்த அரபி கற்ற நம்பகமான யாரைவாது வைத்து எந்த (உங்கள் ஆங்கிலசுட்டிகள் / என் தமிழ் சுட்டிகள்) மொழியாக்கம் அரபி மூலத்துடன் ஒத்துப்போகின்றன என்று அறியவும்.

மற்றபடி, உங்களின் இட்டுக்கட்டப்பட்ட அவதூறான 'கிஸ் மேட்டருக்கு' உங்கள் 'நம்பகபூர்வமான' ஆங்கில (யூத?)தளங்களிலேயே அது பொய்யென்று உங்களுக்கு ஆப்பு விழுந்ததென்னவோ உண்மை. கொஞ்சமல்ல... ரொம்பவே அவசரப்பட்டுவிட்டீர்கள்.

என்ன செய்வதாய் உத்தேசம்...?

THE UFO said...

...கும்மி...?

உங்கள் ஆங்கில ஹதீஸ் தளங்களை பார்வையிட்டால், இந்த ஆங்கில மொழியாக்கம் செய்தவர் இன்னார் என்று எந்த பெயரும் இல்லை. எப்படி இப்படிப்பட்ட தளங்களையாக தேடி கண்டு பிடிக்கிறீர்கள்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/
---யூத தளமான இதில் கலிபோர்னிய பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அசொசியேஷனால்(!?) மொழியாக்கம் செய்யப்பட்டதாம்.

(!?!?!யார் அவர்கள்??? எவ்வருடம் அங்கு படித்தவர்களாம்?!?!? தெரியவில்லை!!!)

http://iknowledge.islamicnature.com/hadith/
http://www.quranenglish.com/
மேற்படி இரண்டிலும் புஹாரி ஹதீஸ் ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பெயரை மட்டும் காணவில்லை(!?!?!?!?!).

தயவு செய்து சென்சிடிவான விஷயங்களை எழுதும்போது மொழிபெயர்த்தொரின் சரியான முழு முகவரியுள்ள மொழியாக்கத்தின் அடிப்படையில் எழுதவும். சமயவேருபாடின்றி உலகமே ஏற்றுக்கொண்ட அப்பழுக்கில்லா ஒரு மாமனிதரின் மீது-முஸ்லிம்களின் உயிருக்கும் மேலானவர் மீது புழுதிவாரி தூற்றுவது என்ற ஒன்றையே சிங்கிள் அஜெண்டாவாக கொண்டு கண்ட கழிசடைகளை பதிவு என்ற பெயரில் வலைஏற்றினால் இப்படித்தான் சந்தி சிரிக்க அவமானப்பட நேரிடும்.

நான் அப்போதே முன்பு அங்கே கேட்டது சரிதான்...

//உங்களை பெத்தாங்களா...?
இல்லை ...
பேண்டாங்களா...?//

மர்மயோகி said...

அன்புள்ள UFO அவர்களுக்கு
இதற்குமேல் "இது"களிடம் பதிலுக்கு பதில் பேசி பயனில்லை...
சட்டப்பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் என்று கூறிவிட்டன...
சட்டப்படி "அது"களை சந்திப்போம்
நன்றி..

உமர் | Umar said...

ஆல் இன் ஆல் தளத்தில் சுட்டப்பட்ட ஹதீஸ்கள், எவ்வித மாற்றமும் இல்லாமல், அனைத்துத் தளங்களிலும் அப்படியே இருக்கின்றனவே. குறிப்பிடப்பட்ட ஹதீஸ் 'இல்லை' என்றால்தானே அது பொய் என்று ஆகும்?

Unknown said...

இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்களா??? சே, இவர்களை படிக்க படிக்க வேதனையா இருக்கு... :(,

வால் & ராஜன், நீங்க எங்க படுச்சீங்க முஹ்ம்மது(ஸ்ல்) தன்னை கடவுள் சொன்னாருன்னு??? அவர் ஆணுக்கு பெண்னுக்கும்தான் பிறந்தார்... வாழ்ந்தார்... இறந்தார்... அவர் மனிதர்தான், ஏதாவது சொல்வதற்க்கு முன்பு எதையும் நன்றாய் படிக்க ஆராயவேண்டாமா??? முஹ்ம்மது(ஸ்ல்) அவர்களும் ஒரு தூதர்தான்... அதாவது நாம் சிலர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்போம், அவரை நீங்கள் கேவலப்படுத்துவது என்பது பொருத்து கொள்ள முடியாதது.... எங்களின் தூதரை பற்றி கேவலமாக எழுதவும் & மேலும் எழுதுவேன் என்று சொல்லவும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர்??? அப்படி உங்களுக்கு முஸ்லிம்களின் மேல் பரிவு இருக்குமானால், எவ்வளவோ பேர் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் அவர்களுக்கு உதவுங்கள், படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருப்பவருக்கு உதவுங்கள், வெறும் எழுத்தால் என்ன செய்து விட முடியும்??? தனிமனித தாக்குதல் வேண்டாம் எனும் நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? மர்மயோகி மற்றும் UFO மிகவும் அருமையாக உங்களுக்கு விளக்கி உள்ளார்கள்... இதற்கு மேலும் என்னதான் வேனும் உங்களுக்கெல்லாம்???

Unknown said...

@கும்மி, நீங்க புரிந்து கொள்ளவே மாட்டிற்களா??? அல்லது எப்பவுமே இப்படிதானா???

வேன்னா இப்படி வச்சுப்போம்...

நான் ஒரு சைட் ஆரம்பிக்கிறேன், அதன் பேரு www.humantruth.com வச்சுப்போம், அதில் "கும்மி என்பவர் ஒரு மனநிலை சரி இல்லாதவர், கும்மி எனும் பெயரில் வரும் ISI ஏஜெண்ட், பாகிஸ்தானுக்காக இவர் உளவு பார்க்கிறார்" என்று எழுதி இருப்பாதாக கொள்வோம், இதை பார்த்து விட்டு ராஜனோ, வாலோ "கும்மியின் கும்தாலக்கடி" எனும் பதிவில் உங்களை பற்றி தவறுதலாக எழுதியும் நீங்கள் ISI உளவாளி என்பகவும் எழுதி மேலும் இதை பற்றி www.humantruth.com சைட்டில் விளாவரியாக உள்ளது என்று ரெபரன்ஸ் கொடுத்தாள் நீங்க என்ன நினைப்பீர்கள்???

அப்ப நீங்க ஒரு ISI கைகூலியா?? இதை யாராவது படித்துவிட்டு இப்படி கேட்டால் உங்களுக்கு பொறுக்குமா??? இப்போது உள்ள நிலையில் யார் வேண்டும் என்றாலும் சைட் ஆரம்பிக்கலாம்... கொஞ்சமாவது புரிகிறதா???

Unknown said...

மர்மயோகி மற்றும் UFO மிகவும் அருமையாக விளக்கி இருந்தீர்கள். வாழ்த்துக்கள். :)

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

மஸ்தான், நச்சுன்னு கமென்ட் போட்ருக்கிங்க. பட் வாலு ராஜன் கும்மிக்கு இதுலாம் மண்டைல ஏறவே ஏறாது. ஏன்னா அவங்க தெரிஞ்சிக்கணும் என்று எழுதலை. மத்த மதத்தை பத்தி எழுதுனாங்க அவங்க. யாரும் விளக்கம் கொடுக்கலை. இஸ்லாத்தை பத்தி எழுதுனப்போ சரியான விளக்கத்தை கொடுத்தாச்சு. இதுக்கு பிறகும் அவனுங்க தங்க நிலையை மாத்தலேனா அவனுங்களோட உள்நோக்கம் என்னான்னு நடுநிலையாளர்கள் புரிஞ்சுக்கணும். இது தோழர் "கோவைதம்பிக்கும்" சேர்த்து தான்.

NO said...

நண்பர் மஸ்தான்,

நீங்களுமா??

வால் பையனையோ, அவரின் கூட்டளிகளையோ விமர்சிப்பது உங்கள் இஷ்டம். உங்கள் மதத்தை யாராவது தாக்கி பேசினால் பதில் கொடுப்பது உங்கள் உரிமை! ஆனால் மர்மயோகி போன்ற இந்து மதத்தை தாக்கும் கடைந்தெடுத்த மத வெறியர்களை போற்றாதீர்கள்!!!

அது எப்படி //எங்களின் தூதரை பற்றி கேவலமாக எழுதவும் & மேலும் எழுதுவேன் என்று சொல்லவும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர்// என்ற அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள்! சரி, அதே மாதிரி உங்க மத வெறி பிடித்த நண்பரையும் கேளுங்களேன்!

உங்களுக்கு உங்க தூதர் முக்கியம், அவரைப்பற்றி யாரும் பேசக்கூடாது, ஆனால் கம்பனையும் வால்மீகியையும் கண்டபடி ஒருமையில் பேசலாம், இந்துக்கள் வணங்கும் இராமனை கற்பனை என்று கூறலாம், அதற்க்கு அதிகாரம் நீங்களே எடுத்து கொள்ளுவீர்கள்! அப்படித்தானே!!! மேலும் என் அப்படி எழுதினாய் என்று கேடதர்க்கு அவர் ஆணவமாக கூறுவது, "அதில் தவறிருந்தால் கூறுங்கள் என்பது"

இவ்வளவு அகந்தையுடன், மத வெறியுடன் பேசும் மர்மயோகி என்ற கடைந்தெடுத்த மத வெறியரை மட்டும் நீங்கள் தூக்கி பிடிப்பீர்கள்!! வால் பையனை திட்டுவீர்கள்! இஸ்லாமை விமர்சிக்கும் வால் பையன் மோசமான ஈனப்பிறவி (நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் சொல்லுவதுதான்) ஆனால் இந்து மதத்தை விமர்சிக்கும் உங்கள் நண்பர்கள் நல்லவர்கள்!!

ச்சே............. முதலில் உங்களில் யோகியமானவர்கள் வால் பையன் மேல் கல்லடியுங்கள்!!!!

Unknown said...

நண்பர் no,

மிகவும் கோப படுறீங்களே??? ம்ம்ம்... கண்டிப்பா நான் எதிர்க்கதான் செய்வேன், பல இடங்களின்/பல நேரங்களின் மற்ற மதத்தினர் வழிபடுவதை கேவலபடுத்திருந்தால் கண்டிப்பா அவர்களுக்கு அவ்வாறு செய்யாதீர்கள் என்று பதிலிடுவேன், ஒருவரை மதிப்பதை யார் கேவலப்படுத்தினாலும் ஏற்று கொள்ள முடியாது.

தப்பு தப்புதான்...

இங்கு நடந்து கொண்டிருப்பது எங்கள் தூதரை அசிங்க படுத்தியவர்களை, அவர்களை கேள்வி கேக்கிறோம், அவர்கள் புரிந்து சந்தர்ப்பம் ஏற்படுத்துகிறோம். இதில் நீங்கள் பேசுவது நியாயமே இல்லை...

அதாவது எப்படி இருக்கு தெரிமா, நீங்கள் சொல்வது... பல வீடு தீ பற்றி எரிகிறது என் வீடும் உங்கள் வீடும் அதில் இருக்கிறது, நான் எனது வீட்டின் தீயைதான் அனைக்க முற்படுவேன், பிறகுதான் மற்றவர்களுடையது... நீங்கள் சொல்வதை பார்த்தால் "மற்றவர்கள் வீட்டின் தீயை அனைக்க துப்பில்லை, ஏன் உங்க வீட்டின் தீயை அனைக்கிறீர்கள்?" இல்லையா??? எங்கு தீ பிடித்தாலும் உடனடியா மற்ற பகுதிகளுக்கும் உடனடியாக பரவி விடும். நம்ம வீட்டின் தீயை அனைச்சாலே, மற்ற வீடுகளுக்கும் நாம் பாதுகாப்பு தறுவது போலத்தான்.

தீயை அனைப்பதில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். :)

NO said...

நண்பர் திரு மஸ்தான்,

பதிலுக்கு நன்றி. "உண்மையான" நடுநிலையை சொல்லுவதுபோல கடைபிடித்தால் பிரச்சனையே இல்லை!

ஆனால் நீங்க சொல்லவந்த உவமைதான் ஒரு மிகப்பெரிய Logical ஓட்டை!

இங்கே தீவைத்தவன் "மற்றவரின் வீட்டுக்கு நான் தீவைத்தால் பரவாஇல்லை, அது என் உரிமை ஆனால் என் வீட்டிற்கு தீ வைத்தால் அடியாட்களை
கூட்டிவந்து அடிப்பேன்" என்று சொல்லுவதும், அடியாளாக இல்லாமல் இருந்தாலும் :)), உங்களைபோன்ற சிலரும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு ஞாயம் அற்றதோ அவ்வளவு ஞாயம் அற்றது உங்களின் வாதம்!!

மேலும், முக்கியமாக, நம்பிக்கைகளை சாடுவது தீ வைப்பது இல்லை!! யாருக்கும் இங்கே உயிர் போகப்போவது இல்லை! ஆதலால் you can take your time to bring your facts out and reply. Nothing is going to happen till then as there is nothing physically burning anywhere! மேலும் இஸ்லாம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல! சுமார் 1400 வருடங்களாக இருந்து வருவது, யாரோ சிலர் அதை விமர்சித்தால் அடுத்த நிமிடமே நாம் அதை கண்டிக்காவிடில் அதற்க்கு ஏதாவது ஆகிவிடும் என்று நினைப்பது சற்றும் சரியல்ல! இஸ்லாமை ஒரு கீற்று கொட்டகையாக்கி அதை யாராவது கொஞ்சம் பத்த வைத்தாலும் எரிந்து விடும் என்று பயப்படுகிறீர்கள், react செய்கிறீர்கள். அது சரியே அல்ல! ஏனென்றால் அது நூறு கோடி பேர்களுக்கு மேலாக பின்பற்றும் வாழ்முறை! நீங்கள் உடனே புகுந்து அதை பாதுகாக்கவேண்டும் இல்லையென்றால் அதை அழித்துவிடுவார்கள் என்று நினைப்பது என்னை பொருத்தவரைக்கும் உங்கள் மதத்தின் ஸ்திரத்தன்மையின் மேல் உங்களுக்கே ஒரு பயம் இருப்பது போலதான் புலப்படும்!! ஆதலால் குறைந்த பட்சம் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு பதிலளிக்கலாம், அதிக பட்சம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம்!! சரி, ரொம்ப கோபம் என்றால் உங்களின் எதிர்ப்பை உங்கள் தளத்திலோ அல்லது வால் பையனின் தளத்திலோ கூட செய்யலாம்!

அதை விட்டு விட்டு ஒரு கடைந்தெடுத்த மதவாதியின் தளத்திற்கு வந்து உங்கள் எதிர்ப்பை காட்டினால், உங்கள் எதிர்ப்பின் பெயர் மதவாதமே அன்றி நாணயமான எதிர்ப்பு இல்லை!

சரி, நீங்கள் சொல்லிய முக்கியமான ஒன்று - அதாவது நீங்கள் எழுதியதன் படி //அவ்வாறு செய்யாதீர்கள் என்று பதிலிடுவேன், ஒருவரை மதிப்பதை யார் கேவலப்படுத்தினாலும் ஏற்று கொள்ள முடியாது// இப்படி எழுதிருக்கும் திரு மர்மயோகியை முதலில் இப்பொழுது நீ செய்தது தப்பு என்று கூறவும்!! அப்படி கூறினால் நீங்கள் நாணயமானவர்! அதை அவரும் ஒப்புகொண்டால் வருந்தினால் நீங்கள் இந்த தளத்தில் எழுதுவதற்கான நாணயம் உங்களிடத்தில் இருக்கிறது! அப்படி அவர் செய்யாவிடின் அதை புரிந்து நீங்கள் இங்கிருந்து வெளியேறி உங்களது தளத்தி லேயோ அல்லது வேறு தலைத்திலோ போய் நீங்கள் எழுதினால், அதுவும் நீங்கள் இருப்பதாக சொல்லும் நடுநிலைக்கு அத்தாட்சி! இல்லையேல்.......... வால் பையன் மேல் கல்லடிக்க யோகியமானவர் யார் என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்!!

நன்றி

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

தோழர் நோ,
இந்து மதத்தை தாக்கி வாலும் ராஜனும் பதிவுகள் போடும் போது நீங்கள் அதற்குரிய பதிலை கொடுத்தீர்களா? இன்று முஸ்லிம்கள் நாங்கள் வாலும் அவன் கோஷ்டியும் எடுத்து வச்ச வாதங்களை நீர்த்து போக செஞ்சுட்டோம். அவனுங்க திரிச்சு பேசுறாங்கனு ஆதாரத்துடன் நிருபிச்சுட்டோம். இஸ்லாத்தில் குறை இருந்தா தாராளமா நீங்களும் விமர்சிக்கலாம். நாகரிகமா விமர்சனத்தை முன்வைக்கிரப்ப்போ அதுக்கான பதிலை முஸ்லிம்கள் கொடுப்போம். அதே மாதிரி உங்க மதத்துல உள்ள குறைகளை நாகரிகமா சொல்லலாம் நாங்க. அதுக்கான பதில் இருந்தா கொடுங்க. இல்லேனா எங்க மதம் அப்டிதான்னு சொல்லிட்டு போய்டலாம். பட் டீசண்டா பேசுறது ரெண்டு தரப்புக்கும் முக்கியம். வாலு கோஷ்டிங்க இன்டீசண்டா பேசுறாங்கன்னு தான் நாங்க கோவப்படுறோம். இன்டீசண்டா பேசுற அவனுங்களுக்கு அவனுங்க பாசையிலேயே பதில் சொல்லுறோம். இதுல நீங்க திரிச்சு விடுறதுக்கு வழியே இல்லை நோ. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தோழர். முடிஞ்சா வாலு கோஷ்டிங்க இந்து மதத்தை பத்தி எழுதுறப்போ பதில் கொடுக்க பாருங்க. நாங்க கொடுத்த பதிலுக்கு பிறகு கப்சிப்ப்னு கிடக்கிரானுங்க வாலு கோஷ்டி.

Unknown said...

எங்கு எங்கு யார் யார் எழுத வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டாம் மிஸ்டர் நோ.... உங்களுக்கு தேவை என்றால் பின்னூட்டம் இட தேவை இல்லை, ஒதுங்கி கொள்ளலாம்.

Unknown said...

<<<
நீங்கள் உடனே புகுந்து அதை பாதுகாக்கவேண்டும் இல்லையென்றால் அதை அழித்துவிடுவார்கள் என்று நினைப்பது என்னை பொருத்தவரைக்கும் உங்கள் மதத்தின் ஸ்திரத்தன்மையின் மேல் உங்களுக்கே ஒரு பயம் இருப்பது போலதான் புலப்படும்!!
>>>
யப்பா... என்ன ஒரு வாதம்... வால் போலயோ, அதவிட இஸ்லாத்தை கொடிதாக நினைக்க கூடியவர்களையும் பார்த்து வந்தாகிவிற்றது. நாங்கள் இங்கு கூறுவது வால், ராஜன் மற்றும் கும்மியும் தவறான புரிதல்களை மாற்றத்தான், சரியா??? ஸ்திரத்தன்மையை ஒரு கிஞ்சி கூட மாற்ற முடியாது. எனக்கு வால் மற்றும் ராஜன் புடிக்கும், அவர்கள் எழுதுவதை படிப்பவன், அவர்களை மேலும் இஸ்லாத்தை புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறோம்.

Unknown said...

எப்படி இப்படிலாம் திரிக்க முடிகிறது நோ????

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

தோழர் நோ,
விமர்சிக்க கூடாது என்பதில்லை. விமர்சனம் நாகரிகமாக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நாகரிகமாக நான் கூட இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கலாம். இஸ்லாத்தில் மூட நம்பிக்கைகள் இருந்தால் நீங்களும் தாரளமாக விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் பற்றி பிடித்து பேசுகிறீர்கள். அவை மூட நம்பிக்கையாக இருந்தாலும் விமர்சிக்க கூடாது என்பது சரியல்ல. தேவை நாகரிகமான வார்த்தைகள் தான். உங்களுக்கு இவ்ளோ மரியாதை கொடுக்குற நான் வால்பையன், ராஜன், கும்மிக்கெல்லாம் மரியாதை கொடுப்பதில்லை. வால் மாதிரி நாதாரிங்களுக்கு அவனுங்க பாசையிலேயே பேசுனா தான் புரியும். இதுக்கு பிறகும் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

Unknown said...

<<<
உங்கள் எதிர்ப்பின் பெயர் மதவாதமே அன்றி நாணயமான எதிர்ப்பு இல்லை!
>>>

அடக்கொடுமையே நானும் மதவாதம் என்றே சொல்கிறேன்.

ஆமா, மதவாதத்தை எடுத்துரைத்தால் நாணயம் இல்லையா???

Unknown said...

<<<
இங்கே தீவைத்தவன் "மற்றவரின் வீட்டுக்கு நான் தீவைத்தால் பரவாஇல்லை, அது என் உரிமை ஆனால் என் வீட்டிற்கு தீ வைத்தால் அடியாட்களை
கூட்டிவந்து அடிப்பேன்" என்று சொல்லுவதும், அடியாளாக இல்லாமல் இருந்தாலும் :)), உங்களைபோன்ற சிலரும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு ஞாயம் அற்றதோ அவ்வளவு ஞாயம் அற்றது உங்களின் வாதம்!!
>>>

என்னதாங்க சொல்லவாரீங்க???

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

கோவிச்சுகிட்டு போன கோவைதம்பி எங்க போனீங்கன்னா. வாலையும் கும்மியையும் வந்து பதில் சொல்ல சொல்லுங்கண்ணா.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

மஸ்தான் நோவை பொறுத்தவரை நல்ல மனுசர். நாகரிகமா பேசுறவர். வால்பையன் ராஜன் மாதிரி நாதாரிங்க கிடையாது. விளக்கம் சொன்ன பிறகும் கூட மறுக்குரதுக்கு. எடுத்து வச்ச கருத்துகளை பரிசீலிப்பார் என்று நம்புறேன்.

Unknown said...

<<<
வாலையும் கும்மியையும் வந்து பதில் சொல்ல சொல்லுங்கண்ணா.
>>>

அப்படியே ராஜனையும்..
ஒரு வேலை, கிரேட் எஸ்கேப்பா???

NO said...

// அதே மாதிரி உங்க மதத்துல உள்ள குறைகளை நாகரிகமா சொல்லலாம் நாங்க. //

நாகரீகம் என்பது - //வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் // இதுதான் என்று சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி!!

அது கிடக்கட்டும், உங்களுக்கு மற்ற மதங்களை விமர்சனம் செய்யும் உரிமை யார் கொடுத்தது ஐய்யா?? நீங்க சொல்லிட்டா அதை எல்லோரும் கேட்கணுமா? நீங்கதான் யார் எப்படி மதங்களை பற்றி பேசவேண்டும் என்று வரயுருத்தும் central Authority, அப்படித்தானே? நான் சொல்லுறேன், என் மதத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு அணு அளவும் உரிமை கிடயாது என்று!! ஏனென்றால் ஒரு இந்து சொல்லுவான், நீங்கள் விமர்சனம் என்று கூறுவது அவனைபொருத்தவரையில் அவதூறு மட்டுமே என்று, நாகரீகமற்றது என்று!! அப்போ அடுத்த கட்டமாக நாக்ரீகமுன்னா என்ன என்பதையும் நீங்களே வரயுருத்துவீங்க! எப்படி என்றால் நீங்கள் குறை கூறினால் நாகரீகம், மற்றவர் உங்களை பார்த்து கூறினால் அது அநாகரீகம்!!

மேலும் "நாகரீகமாக குறை கூறுவது" என்று ஆரம்பித்துவிட்டால் அது சிலருக்கு நாகரீகமாக தெரியும் சிலருக்கு அநாகரீகமாக தெரியும்! அப்போ அதை ஏற்றுக்கொள்வீர்களா??

Supermacism என்பதற்கு சரியான விளக்கம் வேண்டுமென்றால் அது நீங்கள் பேசும் பேச்சுதான்! அதாவது, எங்கள் கொள்கைகளும் நம்பிக்கைகளும் மட்டுமே சிறந்தது, மற்றவைகளேல்லாம் பொய், ஆதலால் அவை விமர்சனத்திற்கு உண்டாக்கப்பட்டு புறந்தள்ளவேண்டிய ஒன்று என்பதாகும்!!!

உங்கள் நம்பிக்கைகளே சிறந்தது உண்மை என்று நினைத்து கொள்ளுங்கள்! அதில் ஒரு தவறும் கிடையாது!! ஆனால் மற்ற நம்பிக்கைகளை பற்றி 'நாகரீகமாகவோ" அல்லது அநாகரீகமாகவோ" விமர்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு, செய்வோம் என்று ஆரம்பித்தால், அதற்க்கு பதில்கள் நீங்கள் நினைப்பதுபோல்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை!!

ஏனென்றால் நீங்கள் சொன்னது நாகரீகமா அல்லது அநாகரீகமா என்று முடிவுசெய்வது அந்த விமர்சனத்தை கேட்பவர் மட்டுமே, நீங்கள் அல்ல!!!

Unknown said...

<<<
என் மதத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு அணு அளவும் உரிமை கிடயாது என்று!!
>>>

இது நியாயம். உண்மையும் கூட. :)

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

நண்பர் நோ,
நீங்கள் சொன்ன மாதிரி மர்மயோகி எழுதியிருந்தால் என்னோட கண்டனங்கள் அவருக்கு. ஏனெனில் பிறர் கடவுளாக நினைத்து வழிபடுபவர்களை திட்ட கூடாது என இஸ்லாம் எங்களுக்கு சொல்கிறது. அவ்வாறு எழுதிருந்தால் இதை பேணாத தோழர் மர்மயோகி கடுமையான கண்டனத்துக்குரியவர் . விமரசனமே பண்ண கூடாது என்பது என்னை பொறுத்தவரை ஏற்புடையதல்ல. எது நாகரிகம் என்று கேட்டீர்கள். உங்கள் பெத்தவங்க, மனைவி, குழந்தைகள், பொதுசபையினில் முன்னாடி எதையெல்லாம் நாம பேசமாட்டோமே அந்த வார்த்தைகளை வேற எங்கேயும் பயன்படுத்த கூடாது. அது தான் நாகரிகம். அப்புறம் உங்களை மாதிரியே நானும் ஏழெட்டு பாரா டைப்பு அடிச்சு கமென்ட் போடலாம். பட் நோ யூசுனு நெனக்குறவன் நான். நான் சொல்ல வந்த செய்தி இது தான். விமர்சனம் ஆக்கபூர்வமா நாகரிகமா இருக்கணும். முக்கியமா உண்மையை எடுத்து வச்சு பேசணும். எதிர்தரப்பு உண்மையை சொன்னா ஏத்துக்கணும். விதண்டாவாதம் பண்ணக் கூடாது வாலு கோஷ்டிங்க மாதிரி.

THE UFO said...

என் வாதங்களுக்கு ஊக்கம் கொடுத்த சகோதரர்கள் மர்மயோகி, நிஷாத்(ஜபீர் பின் அப்துல்லா பற்றிய வரலாற்று தகவல்களுக்கு நன்றி), மஸ்தான்...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

இதே போன்ற இவர்களுக்கான மற்றொரு எதிர்ப்பு பதிவில்,
http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html
இத்தளத்தின் பதிவர் சகோதரர் சுல்தான்,

///வால்பையனிடம் 'உங்கள் அப்பா பெயர் என்ன?' என்று ஒருவர் கேட்பதாகவும், மற்றொருவர் 'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' எனக் கேட்பதாகவும் கொள்வோம். இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.///---முதலில் இப்படி எழுதி இருந்தார்.

சிலநாட்கள் கழித்து மனம்மாறி இவ்வரிகளை நீக்கி விட்டதோடு மட்டுமின்றி மனம் வருந்தியுள்ளார். தேவை ஏற்படின் மன்னிப்பு கோரவும் உள்ளார். நம்மிடம் அநாகரிகமாக நடந்தவரிடமும் நம்மவர்கள் இவ்வளவு நாகரிகமாக நடக்க தயாராக உள்ளனர் என்பதை மேற்படி அன்பர்கள்(ஆலின்ஆல் கடை ஊழியர்கள் மற்றும் கடையின் வாடிக்கையாளர்கள்)அறிந்து கொள்ளட்டும். உங்களுக்கு முஹம்மது நபியவர்களின் மரணப்படுக்கையில் நோயின் காரணமாக மரண வேதனையில் ஏதும் சந்தேகம் இருந்ததென்றால் அதை முறைப்படி நயமாக கேட்டிருக்கலாம். நாங்கள் அனைவரும் அப்போதே உங்களை திட்டாமலேயே பதில் சொல்லி இருந்திருப்போம்.

ஆனால், நீங்கள், 'அப்பா பெயர் கேட்டறிந்த முறை'...//'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' //...இப்படித்தான் இருந்தது.

குரான்/ஹதீஸ் மொழியாக்கங்களை எவரும் இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக படிப்பதை வரவேற்கிறோம். ஆனால், ஆலின்ஆல் கடை ஊழியர்கள் நீங்கள் குறை கண்டு பிடிக்கவே படிக்கிறீர்கள். பலரும் இதையே முயன்று தோற்றுவிட்டனர். ஆனால், அந்த முயற்சியின்போது பெரும்பாலும் இஸ்லாத்தில் இணைந்தவரே அதிகமதிகம். உங்களுக்கும் அது போன்ற ஒரு வெற்றிகிட்ட(சத்தியமாக அது தோல்வி அல்ல) எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

Unknown said...

<<<
உங்களுக்கும் அது போன்ற ஒரு வெற்றிகிட்ட(சத்தியமாக அது தோல்வி அல்ல) எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.
>>>

Aameen...

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

UFO அவர்களே
////உங்களுக்கும் அது போன்ற ஒரு வெற்றிகிட்ட(சத்தியமாக அது தோல்வி அல்ல) எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.///
எவ்வளவு நிதர்சனமான வரிகள் இவை. உங்கள் துஆ நிறைவேறட்டும். பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்பது இது தான்.

THE UFO said...

@no,

ஆலின் ஆலில்...

//மருவத்தூர் மயிராண்டிக்கு மஞ்சத் தண்ணி//----(இவரை இன்றும் கடவுளாக பல ஹிந்துக்கள் வழிபடுகிறார்கள்...)

//காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்!//---(கண்ணகி,கம்பர் எல்லாரும் கடவுளர்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். ஆனால், சிவபெருமானை ஹிந்துக்கள் தம் கடவுளாக வணங்குகிறார்கள் என்று உங்களுக்கு நியாபகப்படுத்துகிறேன்)

வால்பையன் பிளாக்கில்,

//நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! டும் டும் டும்!//---(பெயிலில் வந்த இவரை இப்போதும்கூட கடவுளாக பல ஹிந்துக்கள் வழிபடுகிறார்கள்...)

//புலிகளை காப்போம்! (1411) ...இதிலே..."இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?"//---(இதில் 'கம்முனாட்டி' எனப்பட்டவர் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடும் சிவபெருமான்..!!!)

இவைபோல பதிவுகளாக/பின்னூட்டங்களாக நிறைய இருக்கின்றன...

முதலில் மேற்படி பதிவுகளை எதிர்த்து அங்கே சென்று பின்னூட்டிவிட்டு அப்புறம் வந்து சகோதரர்கள் மஸ்தான் மற்றும் மர்மயோகியை கேளுங்கள். அதுதான் ஹிந்துவான உங்களுக்கு யோக்கியம்.

Robin said...

இஸ்லாமியர்களே,

விமர்சனம் செய்யும் உரிமை எல்லாருக்கும் உண்டு. மதங்களும் கடவுள்களும் இறைத்தூதர்களும் சாமியார்களும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் அல்லர். வால்பையன் விமர்சனத்தில் நாகரீகம் தேவை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் நீங்கள் இறைத் தூதர் என்று நம்பும் ஒருவரை பற்றி விமர்சித்தவுடன் இவ்வளவு ஆத்திரப்படும் நீங்கள் கிறிஸ்தவர்கள் புனித நூலாகக் கருதும் பைபிளைப் பற்றி அவதூறாக பல இஸ்லாமியர்கள் எழுதுகிறார்களே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? நேற்று ஒரு இஸ்லாமியர் பைபிளை pornography வகையை சேர்ந்தது என்று எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர் செய்தது சரிதான் என்று நீங்கள் சொன்னால் உங்கள் இறைத்தூதரையும் குரானையும் ஹதீஸ்களையும் அவ்வாறே ஏன் மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது?

இல்லை, நாங்கள் மட்டும்தான் மற்ற மதங்களைப்பற்றி கேவலமாக எழுதுவோம், மற்றவர்கள் எங்கள் மதத்தைப் பற்றி தாக்கி எழுதக்கூடாது என்றால் அது பாசிச மனப்பான்மை அல்லவா?

Unknown said...

@Robin,

என்ன ராபின் புரிந்துதான் எழுதுகிறீர்களா??? ராஜனின் தளத்தில் ஜிஸஸ் படம் தவறாக போட்டிருந்ததை கண்டித்தவன் நான். இங்கு பின்னூட்டம் இட்ட நாங்கள் விமர்ச்சிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை... எல்லாவற்றுக்கும் ஒரு தராதரம் உண்டு இல்லையா? முறைதவறி விமர்ச்சித்ததைதான் கண்டிக்கிறோம்.

Unknown said...

ராபின் நீங்கள் படிப்பதற்காக, http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html சே, நாகரீகம் தெரிந்தவர் போல சுல்தான் பாய் அதை நீக்கிவிட்டார்.

///வால்பையனிடம் 'உங்கள் அப்பா பெயர் என்ன?' என்று ஒருவர் கேட்பதாகவும், மற்றொருவர் 'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' எனக் கேட்பதாகவும் கொள்வோம். இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.///---முதலில் இப்படி எழுதி இருந்தார்.

இரண்டும் ஒன்றைதானே குறிக்கின்றன... முதலில் உள்ளது போல கேள்வி கேட்டால் ஒத்து கொள்வீர்களா ராபீன்??

நாகரீகம் வேனும் சார், எல்லாவற்றிலும் நாகரீகம் பேணவேண்டும்.

Unknown said...

<<<
இல்லை, நாங்கள் மட்டும்தான் மற்ற மதங்களைப்பற்றி கேவலமாக எழுதுவோம், மற்றவர்கள் எங்கள் மதத்தைப் பற்றி தாக்கி எழுதக்கூடாது என்றால் அது பாசிச மனப்பான்மை அல்லவா?
>>>
அய்யோ அய்யோ... இந்த கொடுமைய பாருங்களேன்... அய்யா வாலு, ராஜன் இப்படில்லாம் செய்யாதீங்க, அப்படீன்னு சொல்லுறது உங்களுக்கு பாசீசமா???? கொடுமை இதான் பெரிய கொடுமை.

Unknown said...

அப்பறம் ராபின், நாங்க எங்கள் நபியை மனிதர்தான் சொல்கிறோம், மனிதனா பிறந்தாரு, வாழ்ந்தார், இறந்தார்... ஆனா நீங்க???

சும்மா டக்காலட்டி நடுநிலமை பேனுறத விட்டுடுங்க சார்.

Robin said...

//ராஜனின் தளத்தில் ஜிஸஸ் படம் தவறாக போட்டிருந்ததை கண்டித்தவன் நான். // எத்தனையோ இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதியுள்ளார்கள். பைபிளை பற்றி கேவலமாக பேசியுள்ளார்கள். அங்கெல்லாம் ஒரு பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.

//முறைதவறி விமர்ச்சித்ததைதான் கண்டிக்கிறோம்// முறைதவறி விமர்சித்தது தவறு என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன்.

//நாகரீகம் தெரிந்தவர் போல சுல்தான் பாய் அதை நீக்கிவிட்டார். // வால்பையனுதான் நீக்கிவிட்டார். அப்போ அவரும் நாகரீகம் தெரிஞ்சவரா?

//நாகரீகம் வேனும் சார், எல்லாவற்றிலும் நாகரீகம் பேணவேண்டும்// இதை ஊருக்குமட்டும் உபதேசம் செய்யாமல் இஸ்லாமியர்களும் மற்றவர்களைப் பற்றி விமர்சிக்கும்போது பேணுங்கள் என்றுதான் சொல்கிறேன். பைபிளை pornography என்று சொல்வதுதான் இஸ்லாமியர்களின் நாகரீகமா?

//அய்யோ அய்யோ... இந்த கொடுமைய பாருங்களேன்... அய்யா வாலு, ராஜன் இப்படில்லாம் செய்யாதீங்க, அப்படீன்னு சொல்லுறது உங்களுக்கு பாசீசமா?// கையை காலை எடுப்பேன் என்றுகூட பதிவுகள் வந்துள்ளன. இதைதான் பாசிசம் என்கிறேன்.

//அப்பறம் ராபின், நாங்க எங்கள் நபியை மனிதர்தான் சொல்கிறோம், மனிதனா பிறந்தாரு, வாழ்ந்தார், இறந்தார்... ஆனா நீங்க???//
நீங்க உங்கள் நபியை மனிதன் என்று சொன்னாலும் அவரைப் பற்றி யார் விமர்சித்தாலும் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரப்படுவதால் மனிதனுக்கு மேலாக நினைக்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும். உங்கள் நபி என்றால், உங்களுக்கு ஒரு நபிதான் உண்டா? நாங்கள் கடவுளாக வழிபடும் ஏசுநாதரை உங்கள் நபி ஏணி வைத்தாலும் எட்டமுடியாது. வேண்டுமென்றால் முகமதுவையும் ஏசுநாதரையும் ஒப்பிட்டு பதிவிடுங்கள், விவாதிக்கலாம். இங்கே விவாதம் வேறு திசையில் திரும்புவதை நான் விரும்பவில்லை.

Unknown said...

<<<
எத்தனையோ இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதியுள்ளார்கள். பைபிளை பற்றி கேவலமாக பேசியுள்ளார்கள். அங்கெல்லாம் ஒரு பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.
>>>

ஆமாம், எல்லா பதிவுக்கும் சென்று எப்பா, இப்படிலாம் செய்யாதீங்கப்பா, ராபின் என்ன திட்டுவாருன்னு பின்னூட்டம் இட வேண்டுமா ராபின்??? வேண்னா ஒன்னு செய்யலாம், எங்க எங்க விமர்ச்சித்து எழுதி உள்ளார்களோ, அந்த லிஸ்ட் அனுப்புங்க, நானும் போய் பின்னூட்டம் போடுறேன். :) நமக்கு தென்படுபவற்றில்தான் சொல்ல முடியும் ராபின்.

Robin said...

//ஆமாம், எல்லா பதிவுக்கும் சென்று எப்பா, இப்படிலாம் செய்யாதீங்கப்பா, ராபின் என்ன திட்டுவாருன்னு பின்னூட்டம் இட வேண்டுமா ராபின்??? வேண்னா ஒன்னு செய்யலாம், எங்க எங்க விமர்ச்சித்து எழுதி உள்ளார்களோ, அந்த லிஸ்ட் அனுப்புங்க, நானும் போய் பின்னூட்டம் போடுறேன். :) நமக்கு தென்படுபவற்றில்தான் சொல்ல முடியும் ராபின்.// நல்லா சமாளிக்கிறீங்க!
எல்லாப் பதிவுகளுக்கும் சென்று பின்நூட்டமிடமுடியாது என்று எனக்கும் தெரியும். ஆனால் ஒரு இஸ்லாமியரின் பதிவில்கூட நீங்கள் சென்று கண்டித்ததை நான் பார்த்ததில்லை.

Unknown said...

<<<
வால்பையனுதான் நீக்கிவிட்டார். அப்போ அவரும் நாகரீகம் தெரிஞ்சவரா?
>>>
கண்டிப்பா இல்லையா?

Unknown said...

<<<
பைபிளை pornography என்று சொல்வதுதான் இஸ்லாமியர்களின் நாகரீகமா?
>>>

கண்டிப்பா கண்டிக்கதக்கது, வருந்தக்கது... :( அதற்காக வருந்துகிறேன், எவரின்/எந்த பதிவு என்று குறிப்பிடமுடியுமா?

Unknown said...

<<<
கையை காலை எடுப்பேன் என்றுகூட பதிவுகள் வந்துள்ளன. இதைதான் பாசிசம் என்கிறேன்.
>>>
இங்கு போட்ட பின்னூட்டங்கள சொல்லுங்க சார்... ஏன் எங்கோ போறீங்க???

Unknown said...

<<<
நீங்க உங்கள் நபியை மனிதன் என்று சொன்னாலும் அவரைப் பற்றி யார் விமர்சித்தாலும் கொலை செய்யுமளவுக்கு ஆத்திரப்படுவதால் மனிதனுக்கு மேலாக நினைக்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடியும்
>>>
அய்யா நாங்கள் மனிதன் என்றே கூறுகிறோம்... இறைவனால் தூதராக அனுப்ப (நியமனம் செய்ய) பட்டவர், அவர் வழியதான் நாங்க பின்பற்றுகிறோம்.

இப்ப நம்ம அப்பா அம்மாவை விட்டு கொடுத்து பேசுவோமே??? அது எதுக்கு காந்தி பற்றி நமது நாட்டை தவிற மற்றவர்கள் கூறினால் அதுவும் தப்பும் தவறுமாக கூறினால் ஏற்றுகொள்ள முடியுமா ராபின்???

Unknown said...

<<<
நாங்கள் கடவுளாக வழிபடும் ஏசுநாதரை உங்கள் நபி ஏணி வைத்தாலும் எட்டமுடியாது. வேண்டுமென்றால் முகமதுவையும் ஏசுநாதரையும் ஒப்பிட்டு பதிவிடுங்கள்,
>>>

எங்களுக்கு ஏசுநாதரும் ஒரு தூதர், நீங்கள் அவரை தப்பாக பேசினாலும் ஏற்றுகொள்ள முடியாது. ஒப்பிடுவது என்பது தேவையில்லாத ஒன்று ராபின். எதற்காக ஒப்பிடனும், எதற்காக அனுப்ப பட்டார்களோ, அதை இருவரும் நிறைவேற்றினார்கள். ஏசுநாதர் கடைசிவரை மனிதகுமாரன்(Son of human) என்றே சொல்லிவந்தார் அல்லவா, எப்படி அவரை கடவுளா (Son of god) மாற்றிவிட்டீர்கள்?

Robin said...

// எவரின்/எந்த பதிவு என்று குறிப்பிடமுடியுமா?//

http://changesdo.blogspot.com/2010/07/03.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+ChangesNeed-+(Changes+need+-+மாற்றங்கள்+தேவை)


//இப்ப நம்ம அப்பா அம்மாவை விட்டு கொடுத்து பேசுவோமே??? அது எதுக்கு காந்தி பற்றி நமது நாட்டை தவிற மற்றவர்கள் கூறினால் அதுவும் தப்பும் தவறுமாக கூறினால் ஏற்றுகொள்ள முடியுமா ராபின்??//

உங்கள் பெற்றோரை மற்றவர்கள் தவறாக சொன்னால் ஆத்திரப்படும் நீங்கள் மற்றவர்களுடைய பெற்றோரை கேவலமாக பேசலாமா?

//எங்களுக்கு ஏசுநாதரும் ஒரு தூதர்// ஏசுநாதர் இறைமகன் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. ஆனால் இந்தப் பதிவில் அதை விவாதிக்க விரும்பவில்லை.

//ஒப்பிடுவது என்பது தேவையில்லாத ஒன்று ராபின்// கண்டிப்பாகத்தேவை மஸ்தான். ஏசுநாதரின் successor முகமது என்பது உங்கள் நம்பிக்கை. ஏசுநாதர் தனக்குப்பின் முகமது இறைத்தூதராக வருவார் என்று சொல்லியிருப்பதாக இஸ்லாமியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே உங்கள் நபியின் நம்பத்தன்மை தெரியவேண்டுமானால் ஏசுநாதரின் குணாதிசயங்களோடும் போதனையோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம்.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலாமே. தோழர் மஸ்தான் அதுக்கு தயார் இல்லேன்னு சொல்லிட்டார். ஸோ உங்கள மாதிரி விருப்பபடுறவங்க கூட பேச ஒருத்தர் தயாரா இருக்கேன்னு நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க தெறமையை காட்டலாமே. அவர் பேரு பிஜெவாம். அவரோட சைட் அட்ரஸ் http://onlinepj.com

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ராபின்ஜி
மே பூச்னேகா ஜகா ஆப் ஜா கியா

Robin said...

//ராபின் கண்டிப்பா நீங்க விருப்பபடுற மாதிரி பேசாலாமே. தோழர் மஸ்தான் அதுக்கு தயார் இல்லேன்னு சொல்லிட்டார். //
என்னிடம் இதுவரை சொல்லவில்லை.

//ஸோ உங்கள மாதிரி விருப்பபடுறவங்க கூட பேச ஒருத்தர் தயாரா இருக்கேன்னு நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க தெறமையை காட்டலாமே. அவர் பேரு பிஜெவாம். அவரோட சைட் அட்ரஸ் http://onlinepj.கம//
ஸோ அவருக்கு மட்டும்தான் இஸ்லாத்தைப் பற்றி தெரியும் என்கிறீர்களா. ஆனாவூனா பி.ஜே.ஐ கை காட்டுரீங்களே!

இவர மாதிரி ஆட்கள்கிட்ட விவாதம் செய்யத் தயாரா இருக்கேன்னு இன்னொருத்தரும் நெட்ல அறிவிப்புலாம் போட்டிருக்கார். அவர் கிட்டே போய் உங்க பிஜெ தெறமையை காட்டலாமே. அவர் பேரு அலி சினாவாம். அவரோட சைட் அட்ரஸ் http://www.faithfreedom.org/

நிஷாத்ஜி உங்க பி.ஜி.விடம் சொல்லிப்பாருங்க!

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ராபின்ஜி,
நீங்க சீரியசான காமெடி ஆளுன்னு நினச்சேன். பட் நீங்க காமெடியான காமெடி ஆளு தான். அலி சினா வுக்கு தமிழ் தெரியுமா இல்ல பிஜேவுக்கு தான் இங்கிலீஷ் தெரியுமா? ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு மொழி தெரியாது. உங்க பிரெய்ன் யூஸ் பண்ண மாட்டிங்களா? அப்புறம் அலி சீனாவை முடிஞ்சா ஜாகிர் நாயக் கிட்ட அழைச்சுகிட்டு வந்து விடுங்க. பட் அலி சினா வரமாட்டேங்குறாரு. நீங்க தான் ஆசைபட்டீங்க பேசணும் என்று. ஸோ நீங்க தான் அலி சீனாவை அழைச்சுகிட்டு வந்து ஜாகிர் நாயக் கூட பேச விடுங்க. ஏன்னா ரெண்டு ரேருக்கும் இங்கிலீஷ் நல்லா தெரியும் . என்னா ராபின்ஜி எப்போ அழைச்சுகிட்டு வரபோறிங்க அலிசினாவை?

Robin said...

நிஷாத்,

நான் விவாதித்தது மஸ்தானுடன். அவர் எஸ்கேப் ஆகிப் போயிட்டாரு. சம்பந்தமில்லாமல் நீங்க இடையில் வந்தீங்க. சரி நீங்களாவது விவாதிக்க வருவீங்கன்னு பார்த்தா பி.ஜெவை கை காமிச்சிட்டு நழுவுறீங்க. இப்படி உங்களுக்கே தெரியாத இஸ்லாத்திர்காகத்தான் இந்த குதி குதிக்கிரீங்களா? இப்போ நீங்க காமெடி பண்றீங்களா நான் பண்றேனா? சரி பி.ஜெ.விற்கு இங்க்லீஷ் தெரியாட்டி என்ன நீங்க translate செய்யறதுதானே. அலி சினா-விடம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று உங்கள் ஜாகிர் நாயக்தான் அடம் பிடிக்கிறாராம். அவருக்கு மேடை வைத்து கூட ஜால்ராக்களையும் வைத்தால்தான் பேச வருமாம். ஏற்கனவே முகமதுவைப் பற்றி பேசினாலே வெட்டுவேன் குத்துவேன் என்று ஆவேசப்படும் கூட்டம் பதிவுலகிலேயே இருக்கு, சர்வதேச அளவில் முகமதுவைப் பற்றிய உண்மைகளைப் பேசுபவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவென்றே கும்பல் கும்பலா காட்டுமிராண்டிகள் சுத்திக்கிட்டு திரியிறாங்க. இந்த சந்தர்பத்திலே அலி சினா வெளிய வந்தார்னா என்னாகும், கொலை வெறியில் குதற மாட்டானுங்க. ஆமா உங்க ஜாகிர் நாயக் ஏன் எழுத்து விவாதம்னா வேண்டாங்கிராறு. எழுதத்தெரியாதா? சமீபத்தில்தான் உங்க ஜாகிர் நாயக் வீடியோவைப் பார்த்தேன். ஆள்தான் காமெடியன் மாதிரி இருக்காருன்னு பார்த்தா பேசுறதுகூட காமெடிதான். வேகமாப் பொய் சொல்றாரு. இது தெரியாத அப்பாவி முஸ்லிம்களும் நாம்மாளு நல்லாப் பேசுறாருன்னு கை தட்டுறாங்க. பாவம் இஸ்லாம் இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் இருக்குதுபோல.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ராபின்ஜி,
மீண்டும் மீண்டும் நீங்க காமெடி பீசுன்னு நிரூபிக்கிறீங்க. அலி சினா வெளியில வர மாட்டேங்குரார்னு நீங்களே சொல்லுறீங்க. ஆனா விவாதத்துக்கு வாங்கனு சொல்லுறீங்க. ஐயோ ஐயோ நீங்க வாலை விட செம காமெடி நீங்க. ஜாகிர் நாயக் கூட நேர்ல பேசுறதுக்கு என்ன தயக்கம் அலி சீனாவுக்கு? ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி ஜாகிர் நாயக் கூட நேர்ல தானே பேசுனார். ரவி ஷங்கர்ஜி க்கு ஒன்னும் ஆகலியே? ரவி ஷங்கர்ஜி க்கு இருக்குற தைரியம் கூட அலி சீனாவுக்கு இல்லையா? நீங்க மீண்டும் மீண்டும் காமெடி பண்ணாம முடிஞ்சா அலி சீனாவை பிடிச்சு இழுத்து கிட்டு வாங்க. ஜாகிர் நாயக் கூட பேச சொல்லுங்க.

Robin said...

நிஷாத்,

//ஜாகிர் நாயக் கூட நேர்ல பேசுறதுக்கு என்ன தயக்கம் அலி சீனாவுக்கு? //
ஜாகிர் நாயக்கிற்கும் பின் லேடனுக்கும் தொடர்பு இருக்குதாம், அந்த தயக்கம்தான்.

//ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி ஜாகிர் நாயக் கூட நேர்ல தானே பேசுனார். //
ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்ஜி முகமுதுவைப் பற்றி பேசினாரா?

நானாவது என்னுடைய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளேன். உங்களிடம் உங்கள் மார்க்கத்தைப் பற்றி கேட்டால் அவனைக் கேள் இவனைக் கேள் என்று கை காட்டுகிறீர்கள். முதலில் உங்கள் மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டுவாருங்கள். அப்புறம் உதார் விடலாம்.

புலிப்பாண்டி ஃபிரம் தமிழ்நாட் said...

ராபின்ஜி,
உங்களோட இந்த வாதமும் நீங்க காமெடி பீசுன்னு நிரூபிக்குது. எனக்கு எங்க மதத்தை பத்தி நல்லா தெரியும். அதை நீங்க எனக்கு சொல்ல வேண்டிய நிலையில் நானில்லை. ஆனா நீங்க கூப்பிட்டது ஜீசஸை பத்தியும் நபியை பத்தியும் சேர்த்து பேசணும் என்று. எனக்கு பைபிளை பத்தி நிறைய விஷயங்கள் தெரியாது. ஸோ பைபிளை பத்தியும் குரானை பத்தியும் தெரிந்தவங்க பேசணும் என்று சொல்லுறேன். ஜீசஸை பத்தி பைபிளில் வருகிற வசனங்களை வைத்தே பிஜேவும் ஜாகிர் நாயக்கும் கிறித்தவர்கள் முன்னாடியே பல தடவை நிருபிச்சுருகாங்க. ஜாகிர் நாயக் கூட பிஜே கூட நேருக்கு நேரா பல பேரு முஹம்மது நபியை பத்தி கேள்வி கேட்ருக்காங்க. கேள்வி கெட்டவங்களுக்கு எதுவும் ஆகலை ராபின்ஜி. முடிஞ்சா அலிசினாவை ஜாகிர்நாயக் கூட நேருக்கு நேரா பேசுறதுக்கு புடிச்சு இழுத்துட்டு வாங்க. இல்ல தமிழ் தெரிஞ்ச பாதிரியாரை யாரையாச்சும் பிஜே கூட நேருக்கு நேரா பேசுறதுக்கு அழைச்சுகிட்டு வாங்க ராபின்ஜி. மத்தபடி திருப்பி திருப்பி காமெடி பண்ணாதீங்க. இன்னாரை அழைச்சுகிட்டு வாரேன்னு நல்ல செய்தி சொன்னா திருப்பி ரிப்ளை பண்ணுவேன். இல்லேனா உங்களை பிறவி காமெடியன் என்று நினசுகிட்டு ரிப்ளை பண்ணாம இருந்துடுவேன். நேரா கூட்டிகிட்டு வாரேன்னு நல்ல செய்தி சொல்லுங்கண்ணா ராபின் அண்ணா. இதுக்கு பிறகும் அவங்களை நீங்க அழைச்சுகிட்டு வரலேனா யாரு உதார் விடுராங்கன்னு நல்லா தெரியும்.

Issadeen Rilwan said...

அன்பின் ரொபின் அவர்களுக்கு, "இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" http://changesdo.blogspot.com/2010/07/blog-post_07.html என்ற எனது தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு அத்தளத்தில் உங்க்ள் கேள்வியை எழுப்பாமல் இங்குவந்து இவர்களை குழப்புவதில் என்ன பயன்??. தயவுசெய்து உங்களது சந்தேகங்களை ஆதங்கங்களை என்னுடைய தளத்தில் வெளியிட்டால் தகுந்த பதிலை பெற முடியும், இன்ஷா அல்லாஹ். ந்ன்றி

Issadeen Rilwan said...

எங்கே காணாமல் போன ரொபின் மற்றும் அவர் கூட்டத்தார்? சவாலை ஏற்கத்தயார் வாருங்கள்

மர்மயோகி said...

// Nishath said...

நண்பர் நோ,
நீங்கள் சொன்ன மாதிரி மர்மயோகி எழுதியிருந்தால் என்னோட கண்டனங்கள் அவருக்கு. ஏனெனில் பிறர் கடவுளாக நினைத்து வழிபடுபவர்களை திட்ட கூடாது என இஸ்லாம் எங்களுக்கு சொல்கிறது. அவ்வாறு எழுதிருந்தால் இதை பேணாத தோழர் மர்மயோகி கடுமையான கண்டனத்துக்குரியவர் //

நண்பர் Nishath அவர்களுக்கு
NO. என்பவருக்கு எனது வலைத்தளத்தில் விவாதம் பண்ணுவதுதான் கோபம்..மேலும் அவர் என்னை மதவாதியாக சித்தரிக்க முயலும் மதவாதி.....
ஹிந்துக்கள் கடவுளாக வழிபாடும் போக்கை நான் விமர்சிக்கவில்லை...கண்ணகி, கம்பன் போன்றோரை கடவுளாக வலிபடுவதாங்க no என்பவர் எழுதிதான் தெரியும்..அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..பொதுவாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து மரணமடைந்த ஒருவரை கடவலாக கருதும் போக்கு பல சமுதாயத்தில் உள்ளது..நமது கொள்கை ஒருவனே இறைவன்..அதற்க்கு உகந்தவாறுதான் நம் கருத்துக்களை வெளியிட முடியும்...
no என்பவரின் நோக்கம் தெரியவில்லை...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?