பெப்சிகோ (புகழ்பெற்ற குளிர்பானம் பெப்சியை தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி தனது கேடு விளைவிக்கும் சக்கரை கலந்த உணவு பொருட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிருத்தப்பூவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன.இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தால் தவிர கலோரி, மற்றும் சக்கரை கலந்த உனையு பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது. ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.பெப்சிகோ (புகழ்பெற்ற குளிர்பானம் பெப்சியை தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி தனது கேடு விளைவிக்கும் சர்க்கரை கலந்த, அதிக கலோரியுள்ள உணவு பொருட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள மேலும் அதிக கலோரியுள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.
உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டால் தவிர அதிக கலோரி, மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முதல் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது.
ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.
இதைத்தான் நமது கிரிக்கெட் மாவீரர்களும், அகில உலக சினிமா சூப்பர் ஸ்டார்களும் ( கோடி கோடியாய் பணத்தை பெற்றுக்கொண்டு ) நம்மை குடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்...!!!
உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள மேலும் அதிக கலோரியுள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.
உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டால் தவிர அதிக கலோரி, மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முதல் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது.
ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.
இதைத்தான் நமது கிரிக்கெட் மாவீரர்களும், அகில உலக சினிமா சூப்பர் ஸ்டார்களும் ( கோடி கோடியாய் பணத்தை பெற்றுக்கொண்டு ) நம்மை குடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்...!!!
4 comments :
இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன்,கோல்கொண்டா, ஜானிவாக்கர் எல்லாம் விக்கலாமுன்னு. என் பேச்சை யாரும் கேக்கவில்லை.
நல்ல பயனுள்ள பதிவு, ஆனா யாரு நல்லது சொன்னாக் கேக்கின்றார்கள். நன்றி.
நன்றி பித்தனின் வாக்கு
good news.visit:http://porunaipayyan.blogspot.com
இரண்டு தேச பக்தர்கள் இந்திய மக்களின் நலனுக்காக எப்படி உழைக்கிறார்கள்!
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?