இந்த செய்தி உங்களுக்கு ஆச்சரியமாகவும் ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்..எப்படி இந்த விஷயம் வெளியானது என்று உங்களுக்கு ஒரு குழப்பம் கூட ஏற்படும்...
இப்படி ஒரு தலைப்பில் ஒரு போதும் நான் எழுதப்போவது இல்லை..எல்லாம் ஒரு ஆதங்கம்தான்...
"சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்று நான் இதற்கு முன் போட்ட ஒரு இடுகையை நிறையபேர் படிப்பார்கள், பின்னூட்டம் நிறைய (ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ) வரும் என்று நிறைய எதிர்பார்த்தேன்..ஆனால் வரவில்லை..
மன்னிக்கவும் நண்பர்களே..தயவு செய்து அந்த பதிவை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்..நான் எழுதியது நியாயமானதா இல்லையா என்பதையும் தெரிவியுங்கள்..
நன்றி.
இப்படி ஒரு தலைப்பில் ஒரு போதும் நான் எழுதப்போவது இல்லை..எல்லாம் ஒரு ஆதங்கம்தான்...
"சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்று நான் இதற்கு முன் போட்ட ஒரு இடுகையை நிறையபேர் படிப்பார்கள், பின்னூட்டம் நிறைய (ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ) வரும் என்று நிறைய எதிர்பார்த்தேன்..ஆனால் வரவில்லை..
மன்னிக்கவும் நண்பர்களே..தயவு செய்து அந்த பதிவை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்..நான் எழுதியது நியாயமானதா இல்லையா என்பதையும் தெரிவியுங்கள்..
நன்றி.
15 comments :
முயற்ச்சி திருவினையாக்கும்
நண்பரே
where is that post's link, I am very lazy to search and find that post in your blog
எழுதிட்டாப் போச்சு!
எப்படியெப்படியெல்லாம் கெளம்புறாங்கைய்யா!
:))
/ராம்ஜி_யாஹூ said...
where is that post's link, I am very lazy to search and find that post in your blog
//
Here is the link!
http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_17.html
நன்றி திரு கார்த்திக்
நன்றி திரு ராம்ஜி_யாகூ
நன்றி திரு நாமக்கல் சிபி
என்ன பா இப்படி ஆய்டுச்சு பதில் வந்த என்ன வரலான என்ன நம்ம கடமை என்ன அத விடாம இருப்போம். இருந்தாலும் படித்தேன் நன்றாக உள்ளது. அப்படியே என்னுதையும் கொஞ்சம் படியுங்க..
http://rkguru.blogspot.com/
நட்புடன்: Rk.Guru
ஹா..
ஹா..
ஹா..
மல்லாக்க படுத்து விட்டத்த பாத்துகிட்டே யோசிப்பீங்களோ?
படிக்க கிளுகிளுப்பா இருக்கும்னு வந்தா கிறுகிறுக்க வெச்சுட்டியேய்யா
நன்றி
திரு ஆர் கே குரு
திரு மங்குனி அமைச்சர்
திரு பால முருகன்
திரு ஆர் கே சதீஷ்குமார்
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....
நன்றி
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....
கிறுகிறுக்க வெச்சுட்டியேய்யா
மறுபடியும் மொதல்லேர்ந்தா....???
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?